புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
25 Posts - 49%
heezulia
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
7 Posts - 2%
prajai
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Jun 01, 2011 5:22 pm

கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Kani300_4
தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனு மீதான உத்தரவை டில்லி மேல் நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு பிணை வழங்க டில்லி மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டிஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழ ங்கியதாக சி.பி.ஐ. குற்றஞ் சாட்டியது. இதையடுத்து அவர் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அதை நேற்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அதேபோல் இந்த ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோரும் தங்களுக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்பதைக் கோரி டில்லி மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த 24 ஆம் திகதி நீதிபதி அஜீத் பரிகோக் முன்னிலையில் விசார ணை க்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதி பரிகோக், 30 ஆம் திகதியன்றுக்கு சி. பி.ஐ. இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழ க்கை ஒத்திவைத்தார்.

மேலும் இந்த வழக்கின் நிலைவர அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண் டும், வழக்கு விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என் றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் நேற்று காலை இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந் தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்து அழைத்து வரப் பட்டு டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கனிமொழியை ராஜா த்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவருடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவும் வந்திருந்தார். மேலும் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிக் கொண் டிரு ந்ததாக தெரிகிறது.

இதனிடையே நீதிபதி பரிகோகே முன்னிலையில் பிணை மனு மீதான விசாரணை நடந் தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக