புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
77 Posts - 43%
prajai
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
10 Posts - 4%
prajai
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_m10ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 3:41 pm

நாம் வாழ்ந்து வரும் காலம் கலிகாலம்.கலி என்றாலே துன்பம் தானே!எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.

நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.

நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.

தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.

அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.

ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.

எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.



நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.

இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.

இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.

முயலுவோமா?


ஆ.க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 5:56 pm

அருமயான தகவல் மிக்க நன்றி அண்ணே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தாமு wrote:
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.

இது கொஞ்சம் ஓவரா இல்ல நீங்க எந்த வலைப்பூவ சொல்லுரிங்க சுட்டதா இல்லை இட்டதா சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue May 24, 2011 1:13 am

ஆன்மீககடல் வலைப்பூ எண்ட்ரூ நினைக்கிறேன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:22 am

balakarthik wrote:அருமயான தகவல் மிக்க நன்றி அண்ணே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தாமு wrote:
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.

இது கொஞ்சம் ஓவரா இல்ல நீங்க எந்த வலைப்பூவ சொல்லுரிங்க சுட்டதா இல்லை இட்டதா சோகம் சோகம்


என்னை என் திட்டர மண்டையில் அடி பாலா கோபம்

இது ஆன்மீக கடல் தளம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:22 am

varsha wrote:ஆன்மீககடல் வலைப்பூ எண்ட்ரூ நினைக்கிறேன்


சியர்ஸ் அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
devi281
devi281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/05/2011
http://devi_281@yahoo.com.my

Postdevi281 Tue May 31, 2011 8:56 am

ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  2825183110



DEVI
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 9:33 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 9:40 am

முயற்சி திருவினையாக்கும் ........................... ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?  Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:45 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக