Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
+2
நியாஸ் அஷ்ரஃப்
rameshnaga
6 posters
Page 1 of 1
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
அழுக்கு நிலங்களிலும், தெருவின் நடைபாதைகளிலும் ,
கசியும் உப்பின் மணத்திலும்..
நேற்றே வீணாகிவிட்ட பழைய சோற்றின் வாசனையிலும்,
மகிழும் நிராகரிக்கப்பட்டவர்களினூடே---
வாழ்ந்து கொண்டிருக்கிறது ..
ஒரு படித்தறியப்படாத இலக்கியம்.
வலிகளும், சந்தோஷங்களும் எப்பொழுதும்-
அதீதமாய் அறியப்படும் அவர்களின் வாழ்வின் மொழி..
"நாளை"-என்ற வார்த்தை அற்றுத் திரிகிறது.
எதையும் தேடுவதும் சேர்த்தலும் அற்ற-
வாழ்க்கையில் உயிர்க்கிறது கடவுளின் மேன்மை.
யாராலும் படித்தறியப்படாமலே
வீதியில் கிடக்கிறது நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.
கசியும் உப்பின் மணத்திலும்..
நேற்றே வீணாகிவிட்ட பழைய சோற்றின் வாசனையிலும்,
மகிழும் நிராகரிக்கப்பட்டவர்களினூடே---
வாழ்ந்து கொண்டிருக்கிறது ..
ஒரு படித்தறியப்படாத இலக்கியம்.
வலிகளும், சந்தோஷங்களும் எப்பொழுதும்-
அதீதமாய் அறியப்படும் அவர்களின் வாழ்வின் மொழி..
"நாளை"-என்ற வார்த்தை அற்றுத் திரிகிறது.
எதையும் தேடுவதும் சேர்த்தலும் அற்ற-
வாழ்க்கையில் உயிர்க்கிறது கடவுளின் மேன்மை.
யாராலும் படித்தறியப்படாமலே
வீதியில் கிடக்கிறது நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.
Re: நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
படித்துப் பார்த்து பதிவு செய்யுங்களேன் உங்களின் மேலான கருத்தை !
அன்புடன் ரமேஷ்!
அன்புடன் ரமேஷ்!
Re: நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
உங்களின் ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒன்றை உரைக்க வருகிறது, அகன்ற சிந்தனையும் ஆழமான வரிகளும் வரிகளினூடே ஊர்ந்து செல்லும் கருத்தின் பலமும் கவிதையை மிகச் சிறப்பாய் காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
அன்புள்ள நியாஸ் அஷ்ரஃப் .,
உங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!
உங்களின் பாராட்டுதல்கள் எனது எழுத்துத் தகுதிக்கு
மிகவும் கூடுதலே ஆயினும், உங்களின் எதிர்பார்ப்புக்குத்
தகுந்த படி எனது வரும் கவிதைகளை எழுத முயற்சிக்கிறேன்!
ரொம்பவும் நன்றி அஷ்ரஃப் சார்!
அன்புடன் ரமேஷ்!
உங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!
உங்களின் பாராட்டுதல்கள் எனது எழுத்துத் தகுதிக்கு
மிகவும் கூடுதலே ஆயினும், உங்களின் எதிர்பார்ப்புக்குத்
தகுந்த படி எனது வரும் கவிதைகளை எழுத முயற்சிக்கிறேன்!
ரொம்பவும் நன்றி அஷ்ரஃப் சார்!
அன்புடன் ரமேஷ்!
Re: நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
மேற்கோள் செய்த பதிவு: 544331rameshnaga wrote:
எதையும்
தேடுவதும் சேர்த்தலும் அற்ற-
வாழ்க்கையில்
உயிர்க்கிறது கடவுளின் மேன்மை!
யாராலும் படித்தறியப்படாமலே
வீதியில் கிடக்கிறது
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்!!.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் என்பார்கள். ஏழைகளின் வாழ்க்கையில் இலக்கியத்தை தேடும் உங்களது தேடல் என்னை ஈர்க்கிறது ரமேஷ் நாகா!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..
கவிதையின் தாக்கம் உள்ளத்தை தைக்கிறது. அருமை...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்
» உலா (இலக்கியம்)
» சிந்து இலக்கியம்
» கற்க இலக்கியம்
» [இலக்கியம்] நற்றிணை
» உலா (இலக்கியம்)
» சிந்து இலக்கியம்
» கற்க இலக்கியம்
» [இலக்கியம்] நற்றிணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|