ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் அவள்

+4
Jiffriya
balakarthik
SK
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீதியில் அவள்   - Page 2 Empty வீதியில் அவள்

Post by செய்தாலி Wed Jun 01, 2011 1:19 pm

First topic message reminder :

வீதியில் அவள்   - Page 2 I_faces


நித்தம் மது குடித்து
சுயம் இழந்த தகப்பன்

சீக்கு பிடித்து மூலையில்
நேற்றுவரை உழைத்த தாய்

உடுக்க நல்ல துணியில்லை
பள்ளி உறவைமுறித்து தம்பிகள்

நித்த பசிக்கு திண்டாட்டம்
வறுமை வேலிக்குள் வீடு

தலைபிள்ளை பருவம் எய்தவள்
காலம் உடுத்திய அடையாளம்

குடும்ப வறுமையை துடைக்க
சமூக வீதியில் அவள்

நாலுவீட்டில் அடுப்பாங்கரை வேலை
நிரம்பியது உறவுகளின் வயிறு

வீதி பணி இடங்கள்
பருவம் கொத்தும் காமக்கழுகுகள்

மேலாடை பொத்தல் கிழிசல்கள்
மோப்பம் பிடிக்கும் செந்நாய்கள்

இருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்

காம சங்கிலி அவிழ்த்து
சமூகத்தில் உலவும் உடல்திண்ணிகள்

வறுமையில் இளமை கொடியது
வீழ்ந்தால் படுகுழியாகும் தோல்வி

கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்

தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்


Last edited by செய்தாலி on Wed Jun 01, 2011 1:46 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 01, 2011 6:12 pm

பெண்மையின் இலக்கணம் என்னவென்று சொன்னாலும் , ஒரு சூழலின் தன்மை, தேவைகள், சுயம் இழக்கும் மானுடம் இவற்றை விளக்கிய அற்புத கவிதை தங்களது. செய்தாலி அவர்களே நலமா? .

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed Jun 01, 2011 6:42 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்மையின் இலக்கணம் என்னவென்று சொன்னாலும் , ஒரு சூழலின் தன்மை, தேவைகள், சுயம் இழக்கும் மானுடம் இவற்றை விளக்கிய அற்புத கவிதை தங்களது. செய்தாலி அவர்களே நலமா? .

கா.ந.கல்யாணசுந்தரம்.

உங்களை போன்றவர்களின் ஊக்கம்
என் கிறுக்கல் வேருக்கு நீர்

மிக்க மிக்க நன்றி
நான் நலம் நீங்கள் நல்லா இருக்கிறீங்களா
உங்கள் இல்லத்து சுபநிகழ்வு நல்ல படியாக முடிந்ததா

உங்கள் அன்புக்கு நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed Jun 01, 2011 6:44 pm

Manik wrote:அண்ணா உங்களோட ஒவ்வொரு கவிதையும் அழகு என்பேன்

இது அழகுக்கே அழகு அண்ணா அவ்வளவு அர்த்தங்கள் கொண்ட கவிதை அனைவரும் படிக்கவேண்டிய கவிதை அசத்தலான கவிதை வருத்தம் நிறைந்த கவிதை உண்மை கவிதை அண்ணா

ரொம்ப நல்லா இருக்கு வீதியில் அவள்   - Page 2 677196 வீதியில் அவள்   - Page 2 677196 வீதியில் அவள்   - Page 2 677196 வீதியில் அவள்   - Page 2 677196 வீதியில் அவள்   - Page 2 677196

மிக்க நன்றி மாணிக்கம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by பாலாஜி Wed Jun 01, 2011 11:23 pm

வறுமை பற்றிய கவிதை மிக நன்று .

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது ...



என்ற குறளில் நெருப்பில் கூட தூங்கிவிடலாம் , ஆனால் நிரப்பு (வறுமை)
தன்னில் தூங்குவது அரிது என்கிறார் திருவள்ளுவர் ..

வறுமை மிக கொடுமை..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Thu Jun 02, 2011 10:38 am

வை.பாலாஜி wrote:வறுமை பற்றிய கவிதை மிக நன்று .

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது ...



என்ற குறளில் நெருப்பில் கூட தூங்கிவிடலாம் , ஆனால் நிரப்பு (வறுமை)
தன்னில் தூங்குவது அரிது என்கிறார் திருவள்ளுவர் ..

வறுமை மிக கொடுமை..



வறுமையில் துவளும் குடும்பம்
பருவம் சுமந்த ஏழைப்பெண் உழைக்க வீதியில்
சமூகத்தில் அவளை துரத்தும் சில கழுகுகள்

உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாதீர்கள் என்ற பொருளை
சொல்லவே உறவானது இக் கிறுக்கல்

ஐய்யன் வள்ளுவன் குரலுக்கு நன்றி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள்   - Page 2 Empty Re: வீதியில் அவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum