ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் துளைத்த மண் வாசணை.!

+2
முரளிராஜா
தாமு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 Empty நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 7:17 am

First topic message reminder :

ஆகஸ்ட் 15 மட்டும்தாங்க உங்களுக்கு தாய்நாட்டு நெனப்புவரும் ,
தாயைவிட்டுப்பிரிஞ்ச பிள்ளைபோல எப்பவுமே எங்களுக்கு தாய்மண்நெனப்பிருக்கும்.

கைவீசிக்காலாற நடந்து..கிடைத்தவேலையில் கிடைக்கும்காசுக்கு கவலையில்லாம வாழ்ந்திருந்தோம்.

குழந்தையோட போற பொண்ணையும் கபடமில்லாமப்பாத்துச் சிரிப்போம் ,

"அங்கிளுக்கு பாய் சொல்லு.".அம்மாகுரலுக்கு கையசைக்கும் குழந்தைக்கு ஆசையா டாட்டா சொல்லுவோம்

"மச்சான் பச்சி சிக்கிட்டுபோல" கிண்டலாய்கேட்டாலும்.. அந்தபொண்ணப்பாக்கும்போது , சிஸ்டர் சௌக்யமான்னு" சிநேகமாப் பேசிப்போவோம்..

"என்னடா தண்டங்களா" சித்தப்பா குரலுக்கு சிகரெட்ட மறைச்சுவெச்சோம்

"உனக்குபிடிக்குமேன்னு ஆசையா வாங்கிவந்தேன்" கால்கிலோ திராட்சையைகையில்தந்து அம்மாமுகம் பாத்துச் சிரிச்சோம் ..

பட்டணத்தில் பூதம்போல சென்ட்டு மனக்கவந்த பக்கத்துவீட்டுக்காரனால வந்ததுங்க ஃபாரின்மோகம்

கைக்காசு கடங்காசு எல்லாஞ்சேத்து வந்துசெந்தோம் வளைகுடா !!
பணஞ்சேத்தோம்..வீடுகட்டுனோம்...ஆனா வாழ்க்கையே போச்சுடா !

"ஃபாரின் மாப்பிள்ளையாம்" தாராளமாய் பொண்ணுகிடைக்க 30 நாள் லீவில் 15ம் நாள் கல்யாணம் !

விடுமுறை முடிஞ்சு விட்டுவந்து வருஷம்ரெண்டாச்சு..போனில்வாழ அவளும் பழகியாச்சு.. பொண்டாட்டி கைப்பிடிச்சு பூவாங்கித்தாறபோல கனவு,

அலாரம் அடிக்க முழிச்சுப்பாத்தேன்..சாயங்காலம் 4 மணி...6 மணிடூட்டிக்கு இப்பவேகெளம்பனும் ..

ஆமா பகல்கனவு பலிக்குமாங்க? , பகலிரவு இரவுபகல்ன்னு எங்க கனவுகளும் காலம்மாறி நாளாச்சு.

சொற்பதிர்ஹத்துக்கு ஸ்பைடர்மேன் உத்தியோகம்! 60 வது மாடியில தொங்கறஅவஸ்தைய வேற எப்படிசொல்ல?

படிச்சவன்பாடும் அப்படித்தான்..கம்ப்யூட்டர கட்டியழுது குறுக்கொடிஞ்சு போயிருக்கான் !

பத்மநாபன் பையனுக்கு பர்த்டேவாம்.., பர்துபாய் கோயிலுக்கு போய்வந்தோம் ,சிவனும் சின்னக்கண்ணனும், சிங்கு குருத்துவாராவும்.. ஒரே கூறையில ஒட்டுக்குடித்தனம் எங்களைப்போலவே !!

தீவாளிக்கு தோசையும், ரம்ஜானுக்கு பிரியாணியும், ஓணத்துக்கு சாம்பாரும்

இன்னும் பேர்தெரியாத பிலிப்பைன்சு பண்டிகையும் பிரமாதமாக்கொண்டாடுவோம் வெள்ளிக்கிழமையில!!!!

அதான் அருமையாச்சொல்வீங்களே க்ளோபலைசேஷன் !


"ஏங்க தம்பிக்கு விசா எப்பக்கிடைக்கும் ?" அக்காளை அரித்தெடுத்து போனவாரம் விசா கிடைத்து வந்தமச்சான்.

எந்தலைக்குமேல பங்க்குபெட்டில் படுத்தபடி ஃபரீதாவோட பேசிக்கிட்டிருக்கான் (போன மாசம்தான் கல்யாணமாச்சு)

" ஊருதான் நல்லதுன்னு மாமா சொல்லியும் கேக்கல , வந்தாச்சு..வந்தகடன் தீரும்வரை வேறவழியில்ல"

வந்தகடன் தீருமுன்ன வேறொன்னு வருமுன்னு பாவம் அவனுக்குதெரியல்ல !!

வந்துட்டோம் ...வாழுறோம்.."அத்தா என்றான் , அணைத்துமுத்தமிட்டேன் கைப்பேசியை" கவிதைஎழுதுவோம்..

கண்ணீரைத்துடைக்க சுரத்தின்றி .நாலுவரியோட முடிக்கத்தான் நெனைச்சேன், என்னசெய்ய எங்ககூட்டம் பெரிசாச்சே !!

அன்வரோட அக்காபையனுக்கு விசா வேணுமாம் , வாங்க வாங்க ..வேணான்னுசொன்னா கேக்கவாபோறீங்க ??

கதைசொல்லிகள் : கல்ஃப் வாழிகள் ( அதான் EXPATS )
கதைகேட்டவர் ; ...


யாழினி.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:17 pm

மனம் கனக்கவைக்கும் வரிகள் தாமு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 3:28 pm

உதயசுதா wrote:உண்மைதான் தாமு.நாட்டில் இருப்பவர்கள் ஆகஸ்ட் சுதந்திர தினம் அன்னிக்குதான் நினைப்பார்கள்.ஆனால் நம்மை போல வெளி நாட்டில் இருப்பவர்கள் தான் பழைய நினைவுகளோடு ஒன்றியிருக்கும் நம் நாட்டை தினமும் நினைப்பவர்கள்.

உண்மை தான் சுதா......

பழைய நினைவிலும் நாம் நம் தாய் நாட்டை மறப்பதில்லை ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 3:30 pm

அப்துல்லாஹ் wrote:கல்ங்கடிக்கும் வாசகங்கள்
கண்ணாடி போல காட்டிய கல்ஃப் வாசியின் மனபிம்பங்கள்...
சூழ்நிலைக்கைதியாய் வசிக்கும் மனிதனும் வாசிக்கும் நானும்
உண்மைகள்...

சியர்ஸ் அப்துல்லாஹ் நன்றி

நன்றி அருண்....

நன்றி மஞ்சு அக்கா....


எனக்கும் மனதை வலிக்க வைத்த வரிகள் அக்கா சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  - Page 2 Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum