புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
1 Post - 50%
heezulia
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
20 Posts - 3%
prajai
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_m10தவியாய் தவிக்கும் தமிழ்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவியாய் தவிக்கும் தமிழ்


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 6:16 pm

இந்த நூற்றாண்டின் தமிழ் -
என்னைத் தவிப்பாய் பார்த்தது.
தஞ்சையில் அது அழகாய்தான் பேசியது-
"அய்யா!வணக்கம்!"-என்று.
தரணியெங்கும் புகழ் பெரும் தளராத முயற்சியில்
தமிழ் தவழ்ந்து புதுச்சேரி வந்தது.
பாரதி இருந்த காலங்கள் மறைந்து விட -
தமிழ் தவித்து "மெஸ்சே!மார்னிங்!"-என்றது.
நிலை குலைந்த தன் தலை நிமிர்த்தும் முயற்சியில்
தமிழ் கடிது விரைந்தது கடற்கரைச் சாலையில்.
தமிழகத்தின் தலை நகரில் கால் பதித்த தமிழ்
கடலோர உப்புக் காற்றில் கலங்கிப் பேசியது-
"இன்னாபா! இன்னான்றே!"-என்றது.
வட்டாரம் மாறிச் சிதைந்த தமிழ் தலை நகரின் மையத்தில்
கடைசியில் இப்படித்தான் பேசியது-
"கேன் யூ சேவ் யுவர் மதர் டங் டமில் ப்ளீஸ் !

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:28 pm

தமிழ் தவியாய் தவித்தாலும் இணயம் இப்போதெல்லாம் தமிழுக்கு மெருகூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் ஈகரை போன்ற தலங்கள் தமிழுக்கு ஒரு புதுப் புனலை தவழ விட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் நிச்சயம் தங்களைப் போன்றோர்களால் தழைக்கும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 02, 2011 8:49 pm

உண்மைதான் இன்று தமிழ் படும் பாடு சிரமம் தான் புன்னகை. நல்ல சிந்தனை நண்பரே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 9:19 pm

அன்புள்ள அசுரன் சார்!
நீங்கள் என்னைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்!
எனது "ஒரு பாவத்தின் அஞ்சலி" குறித்த உங்களுடைய
கேள்விக்கு நான் உடனேயே மறுமொழியிட்டிருந்தேன்!
ஆனால், கணினியச் சரியாக கையாளத் தெரியாத
அறிவுக் குறைபாட்டினால், அந்த பதில்
ஒரு பாவத்தின் அஞ்சலி (3)-இல் போய் அமர்ந்து விட்டது.
எனது அந்தப் பதிலில் உங்களை "தேவன்" எனக் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், அதன் பிறகுதான், தங்களுடைய 1000-வது பதிவைக் காண
எனக்கு வாய்த்தது. இப்போது என் பார்வையில் நீங்கள் "தேவதேவன்".
இதில் எள் அளவும் புகழ்ச்சி இல்லை.
என்னுடைய கணினியில் தேர்ச்சியற்ற தன்மைதான் இந்தக் குறைபாடுகளுக்கு
காரணம். மற்றபடி ஒருபோதும் எனக்கு அலக்ஷ்யம் இல்லை.
உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன் -நீங்கள் பாராட்டியிருக்கும் இந்தக் கவிதைக்காக.
ஈகரைத் தோழர்களின் மனமுவந்த பாராட்டுதல்கள்தான் என்னாலும்
எழுதமுடியும் என்ற நம்பிக்கையை அதிகப் படுத்தி இருக்கிறது.
உங்களுக்கான இந்தப் பதில் மூலம் நம் ஈகரைத் தோழர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றி. ----அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக