புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%
prajai
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%
சிவா
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
432 Posts - 48%
heezulia
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
29 Posts - 3%
prajai
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவாய் இருப்பாள் அம்மா.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 1:53 pm

அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:58 pm

அருமை கவிதை அருமை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அம்மாவாய் இருப்பாள் அம்மா. Scaled.php?server=706&filename=purple11
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 31, 2011 3:01 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 3:03 pm

அம்மாவை பற்றி இப்படியும் எழுத முடியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 3:07 pm

ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள். அம்மாவாய் இருப்பாள் அம்மா. 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:23 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 31, 2011 3:53 pm

அருமையான கவிதை
இது இயல்பான நிகள்வுகள் வறுமைக்குள் அகப்படும் தாய்மார்களின் வேதனைகள் இது
தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:55 pm

கவிதை அருமை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 5:09 pm

rameshnaga wrote:அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

அடடா!... ஒவ்வொரு வரியும் நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறது!

இயலாமையை இப்படித்தான் வெளிக்காட்டுவாள் அம்மா!

எல்லாமும் அந்த ஒரு துளி இனிப்பிலே காணாமல் போய்விடுகிறது...!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அம்மாவாய் இருப்பாள் அம்மா. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 5:13 pm

வறுமையில் உழலும் மக்கள் பிள்ளை பெறும்முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து பிள்ளை பெற்றுக்கொள்ளல் வேண்டும். கவிதை நன்று.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக