புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
63 Posts - 40%
heezulia
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
314 Posts - 50%
heezulia
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்....


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 2:05 pm

பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Tirupur-dying




திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையம், மருதுறை, பழையகோட்டை, வெங்கரையம் பாளையம், வெள்ளியம்பாளையம், குட்டப்பளையம், சக்கரபாளையம், கொளந்தபாளையம், சின்ன முத்தூர், போன்ற நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள ஊர்களில் திருமன வயதில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் பென்கொடுப்பதில்லை என்று குறை பட்டுக்கொள்கிரார்கள்.......

காரணம் என்ன...?

எல்லாம் இந்த நாசமாப்போன........ நொய்யல் ஆத்து தண்ணிதான் சாமி..., என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்..

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்து மக்களையும், அவர்களின் கால்நடைகளையும், இரத்தமும், சதையுமாக இருந்து வாழ்வித்து கொண்டிருந்த நொய்யல் நதி இன்று இவர்களின் வாயில் நாசமாய் போனதாகிவிட்டது.

காரணம்.... திருப்பூர் சாயப்பட்டறைகள்...

1990,களில் திருப்பூரில் தொடங்கப்பட்ட நவீன சாயப்பட்டறைகள் நீன்டநாள் வெளுத்துப்போகாத பாஸ்ட் கலர் என்று சொல்லப்படும் சாயங்களை நூல்களுக்கு போட ஆரம்பித்தார்கள்.

நீண்ட நாட்களுக்கு சாயம் மங்காமல் இருக்கவும், சலவை செய்யப்படும் பனியன் துணிகளில் வெண்மை அதிகமாக இருக்கவும், வழக்கத்திற்கு அதிகமான இரசாயன பொருட்களை பயன்படுத்தி பிளிச்சிங் போட தொடங்கினார்கள், இப்படி நூற்றுக்கானக்கில் தொடங்கப்பட்ட சாயப்பட்டறைகள் தங்களின் கழிவுநீரை வெளிய்ற்றியாதன் விளைவு நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் கழிவு நீர் தேங்கியது.

முதலில் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் கிணறுகள் பாதிக்கப்பட்டன... பின்னர் ஆறு போகும் பாதையில் உள்ள எல்லா கிராமங்களின் கிணறுகளும் பாதிக்கப்பட்டன... கிணற்று நீரை குடிக்கும் மக்கள், கால்நடைகள், பறவைகள் எல்லாமே தொற்று நோய்க்கு ஆளானது.

கிணற்று நீர் பாசனம் செயப்பட்ட விளை நிலம் பாதிக்கப்பட்டது, அதில் வளரும் மரங்களும் செடி, கொடிகளும் தன்மை மாறியது, இதன் காரணமாய் இப்போது தோட்டத்து தென்னை மரத்தில் விளையும் தேங்காய் தண்ணீரை குடிப்பதற்கு கூட அந்த பகுதி மக்கள் பயப்படுகிரார்கள்..

விவசாயிகளின் நீன்ட நாள் போராட்டத்தை அரசு தட்டிகழித்து வந்த நிலையில், நீதி மன்றத்திற்கு போனார்கள் விவசாயிகளும், சுற்று சுழல் ஆர்வலர்களும், கடந்த ஜனவரி 28ம் தேதி சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.

அதன்படி இன்று வரை சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளது, இதனால் பனியன் அலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஈரோடு சந்தைக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தும் பனியன் ஜட்டிகளின் வரவு குறைந்துள்ளது, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு புதிதாக துணி எடுக்க செல்லும் பெற்றோர்கள் சரியான அளவுகளில் பனியன் ஜட்டிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சந்தர்பத்தை பயன்படுத்தி ஒருசில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள துணிகளுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.

தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு தலைமையில், திருப்பூரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதி மன்றம் சொல்லியுள்ளது போல ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கழிவு நீர் மாட்டுமே வெளியேற்றவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தார்கள்..

பனியன் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தரப்பில், கலந்து கொண்டவர்கள் சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யவே முடியாது, கழிவு நீர் குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கலக்க வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லியுள்ளர்கள்;

தண்ணீருக்கும், மண்ணுக்கும் தீங்கில்லாத மெல்லிய கலருடைய சாய வகைகளை நூலுக்கு போடவேண்டும், கண்ணை பறிக்கும் வென்மை வரவேண்டும் என்பதற்காக அதிகம் கலக்கப்படும் பிளீச்சிங் பவுடர்களை குறைதாலே போதும் என்று சொல்லும் இயற்கை ஆர்வலர்கள் தமிழக அரசு வெளிநாட்டு அறிஞர்களின் ஆலோசனையும் கேட்கவேண்டும் என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல... புதிய அரசுக்கும் பெரிய தலைவலி தான் திருப்பூர் சாயப்பட்டரைகள்.
நக்கீரன்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 2:42 pm

திருப்பூர் பிரச்சனை தீராத பிரச்சனை தான்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 3:04 pm

அடப்பவமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 3:04 pm

nallavela naame mudichutom da madhan பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக