புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
92 Posts - 61%
heezulia
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
7 Posts - 5%
viyasan
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
19 Posts - 3%
prajai
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:16 pm

இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய
வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் “சாலைப் பாதுகாப்பு வரி’ என்கிற
புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு
முடிவெடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர்
மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி
விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை
அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச்
செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது என்பது நெடுஞ்சாலைத் துறையின் வேலை. இந்த
வேலைக்காகத்தான் வாகன வரியும் ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணமும் ஏற்கெனவே
வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஏனைய பல வரிவிதிப்புகளும் உள்ளன.

காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் நலனைப் பேணுவதற்காகத்தான் கட்டாய வாகனக்
காப்பீடு செய்யப்படுகிறது. காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின்
குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது காப்பீடு நிறுவனங்கள்தானே தவிர, மாநில
அரசு அல்ல.

அப்படி இருக்க, எதற்காக இப்படியொரு புதிய வரி என்பது புதிராக இருக்கிறது.
ஒருபுறம் மதுபான விற்பனை அமோகமாக நடப்பதால், அரசு கஜானா நிரம்பி வழிகிறது
என்று மாநில அரசு மார்தட்டிக் கொள்கிறது.

இன்னொருபுறம், இலவசத் திட்டங்களை வாரி வழங்கி அனைத்துத் தரப்பினரையும்
திருப்திப்படுத்த அரசு முயல்கிறது. ஆனால், மற்றொருபுறமோ, இதுபோல
தேவையில்லாத அர்த்தமில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி அவர்களின் ஏகோபித்த
வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

தேர்தலுக்கு முன்னால் பஸ் கட்டணத்தைத் திடீரென்று குறைத்தார்கள். தேர்தல்
கமிஷனின் கண்டிப்பினால் குறைத்த கட்டணத்தை மறுபடி உயர்த்தினார்கள்.
இப்போதுதான் தேர்தல் எல்லாம் முடிந்து, அமோக வெற்றியும் பெற்றாகிவிட்டதே!
மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக பஸ் கட்டணத்தை முன்பு திட்டமிட்டதுபோல
குறைப்பார்களென்று எதிர்பார்த்தால், சம்பந்தாசம்பந்தமே இல்லாமல் இப்படி
புதியதொரு வரியை விதிக்கிறது தமிழக அரசு!

சாலைகள் அமைப்பது, கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவைகளை மக்களுக்கு
அளிப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவை ஓர் அரசின் அடிப்படைக்
கடமையல்லவா? இதற்காகத்தானே வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, வீட்டு
வரி, வாகன வரி என்று மக்களிடமிருந்து வரிகள் பல வசூலித்தும் வருகின்றனர்?
அதற்குப்பிறகும் சாலைகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறது அரசு.
மகாபலிபுரத்துக்கு யாராவது பயணிக்க வேண்டுமானால் அதற்கு சுங்கம் (டோல்)
கட்டியாக வேண்டும். கேட்டால் கட்டணச் சாலையில் இலவசமாக எப்படி நீங்கள்
பயணிக்க நினைக்கலாம் என்று கேட்கிறார்கள்? சாலைகளை அமைத்துப் பராமரிக்கும்
அரசின் கடமைக்குக் கட்டாயக் கட்டண வசூல் என்பதே வேடிக்கையாக இல்லை?

வர்த்தக ரீதியிலான வாடகைக் கார்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வேன்கள்,
லாரிகள் மற்றும் பஸ்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம்.
தனியார் வாகனங்களிடமிருந்து 20-ம் 30-ம் 40-ம் சாலைக்கட்டணம் என்ற பெயரில்
போகும்போதும் வரும்போதும் வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையல்லவா? இதற்கு
அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?

“மானியங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். எதுவும் இலவசமாக
வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அது கல்வியானாலும்,
மருத்துவ வசதியானாலும், சாலைகளானாலும் அதற்கான கட்டணத்தை பொதுமக்கள்
தரத்தான் வேண்டும்’ – இது, கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கியின் பொருளாதார
மேதைகள் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உபதேசம். அதன்
விளைவுதான் பணம் படைத்தால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற
நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு வரி என்பது ஓர் அப்பட்டமான மோசடி. சாலை விபத்தில்
காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு முறையாகவும்
விரைவாகவும் வாகனக் காப்பீட்டுக் கழகங்கள் நிவாரணம் அளிக்கிறதா என்பதை அரசு
உறுதி செய்தாலே போதும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனங்களால்
ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முறையாகவும்
நியாயமாகவும் அரசு நிவாரணம் கொடுத்தாலே போதும். அதையெல்லாம் விட்டுவிட்டு
இதுபோல மோசடியான வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தி அவர்கள் காதில் பூ
சுற்ற வேண்டிய அவசியமில்லை!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 3:11 pm

நல்ல திட்டம் தானே..!
50,000ரூபாய் மதிப்புள்ள வாகணத்திற்கு 500*ரூபாய் வரி கட்டமாட்டார்களா அதுவும் அந்த வரி பணம் ஒன்றும் வீணாக்கப்படுவதற்காக ஆல்ல என்று நினைக்கிறேன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே பயன்படும்...



ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 10:57 am

ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல திட்டம் தானே..!
50,000ரூபாய் மதிப்புள்ள வாகணத்திற்கு 500*ரூபாய் வரி கட்டமாட்டார்களா அதுவும் அந்த வரி பணம் ஒன்றும் வீணாக்கப்படுவதற்காக ஆல்ல என்று நினைக்கிறேன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே பயன்படும்...


வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  359383 வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  Scaled.php?server=706&filename=purple11
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Jun 01, 2011 1:01 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல திட்டம் தானே..!
50,000ரூபாய் மதிப்புள்ள வாகணத்திற்கு 500*ரூபாய் வரி கட்டமாட்டார்களா அதுவும் அந்த வரி பணம் ஒன்றும் வீணாக்கப்படுவதற்காக ஆல்ல என்று நினைக்கிறேன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே பயன்படும்...


எந்த காலத்தில் இருக்கிறீர்கள்,

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Jun 01, 2011 1:07 pm

பகல் கொள்ளை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 1:21 pm

JUJU wrote:பகல் கொள்ளை

காரணம் கூறவும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:10 pm

காலைல கொள்ளை அடிச்சால் பகல் கொள்ளைன்னு சொல்வாங்க எஸ் கே... நைட்ல அடிச்சால் ராக்கொள்ளைன்னு சொல்வாங்க....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:12 pm

இப்படி வரி மேல் வரி போட்டு மக்களை நெருக்கினால் அவஸ்தைப்படுவது நடுத்தர வர்க்க மக்களே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக