புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
91 Posts - 61%
heezulia
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
7 Posts - 5%
eraeravi
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
283 Posts - 45%
heezulia
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_m10பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்....


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 2:05 pm

பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... Tirupur-dying




திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையம், மருதுறை, பழையகோட்டை, வெங்கரையம் பாளையம், வெள்ளியம்பாளையம், குட்டப்பளையம், சக்கரபாளையம், கொளந்தபாளையம், சின்ன முத்தூர், போன்ற நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள ஊர்களில் திருமன வயதில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் பென்கொடுப்பதில்லை என்று குறை பட்டுக்கொள்கிரார்கள்.......

காரணம் என்ன...?

எல்லாம் இந்த நாசமாப்போன........ நொய்யல் ஆத்து தண்ணிதான் சாமி..., என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்..

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்து மக்களையும், அவர்களின் கால்நடைகளையும், இரத்தமும், சதையுமாக இருந்து வாழ்வித்து கொண்டிருந்த நொய்யல் நதி இன்று இவர்களின் வாயில் நாசமாய் போனதாகிவிட்டது.

காரணம்.... திருப்பூர் சாயப்பட்டறைகள்...

1990,களில் திருப்பூரில் தொடங்கப்பட்ட நவீன சாயப்பட்டறைகள் நீன்டநாள் வெளுத்துப்போகாத பாஸ்ட் கலர் என்று சொல்லப்படும் சாயங்களை நூல்களுக்கு போட ஆரம்பித்தார்கள்.

நீண்ட நாட்களுக்கு சாயம் மங்காமல் இருக்கவும், சலவை செய்யப்படும் பனியன் துணிகளில் வெண்மை அதிகமாக இருக்கவும், வழக்கத்திற்கு அதிகமான இரசாயன பொருட்களை பயன்படுத்தி பிளிச்சிங் போட தொடங்கினார்கள், இப்படி நூற்றுக்கானக்கில் தொடங்கப்பட்ட சாயப்பட்டறைகள் தங்களின் கழிவுநீரை வெளிய்ற்றியாதன் விளைவு நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் கழிவு நீர் தேங்கியது.

முதலில் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் கிணறுகள் பாதிக்கப்பட்டன... பின்னர் ஆறு போகும் பாதையில் உள்ள எல்லா கிராமங்களின் கிணறுகளும் பாதிக்கப்பட்டன... கிணற்று நீரை குடிக்கும் மக்கள், கால்நடைகள், பறவைகள் எல்லாமே தொற்று நோய்க்கு ஆளானது.

கிணற்று நீர் பாசனம் செயப்பட்ட விளை நிலம் பாதிக்கப்பட்டது, அதில் வளரும் மரங்களும் செடி, கொடிகளும் தன்மை மாறியது, இதன் காரணமாய் இப்போது தோட்டத்து தென்னை மரத்தில் விளையும் தேங்காய் தண்ணீரை குடிப்பதற்கு கூட அந்த பகுதி மக்கள் பயப்படுகிரார்கள்..

விவசாயிகளின் நீன்ட நாள் போராட்டத்தை அரசு தட்டிகழித்து வந்த நிலையில், நீதி மன்றத்திற்கு போனார்கள் விவசாயிகளும், சுற்று சுழல் ஆர்வலர்களும், கடந்த ஜனவரி 28ம் தேதி சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.

அதன்படி இன்று வரை சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளது, இதனால் பனியன் அலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஈரோடு சந்தைக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தும் பனியன் ஜட்டிகளின் வரவு குறைந்துள்ளது, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு புதிதாக துணி எடுக்க செல்லும் பெற்றோர்கள் சரியான அளவுகளில் பனியன் ஜட்டிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சந்தர்பத்தை பயன்படுத்தி ஒருசில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள துணிகளுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.

தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு தலைமையில், திருப்பூரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதி மன்றம் சொல்லியுள்ளது போல ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கழிவு நீர் மாட்டுமே வெளியேற்றவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தார்கள்..

பனியன் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தரப்பில், கலந்து கொண்டவர்கள் சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யவே முடியாது, கழிவு நீர் குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கலக்க வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லியுள்ளர்கள்;

தண்ணீருக்கும், மண்ணுக்கும் தீங்கில்லாத மெல்லிய கலருடைய சாய வகைகளை நூலுக்கு போடவேண்டும், கண்ணை பறிக்கும் வென்மை வரவேண்டும் என்பதற்காக அதிகம் கலக்கப்படும் பிளீச்சிங் பவுடர்களை குறைதாலே போதும் என்று சொல்லும் இயற்கை ஆர்வலர்கள் தமிழக அரசு வெளிநாட்டு அறிஞர்களின் ஆலோசனையும் கேட்கவேண்டும் என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல... புதிய அரசுக்கும் பெரிய தலைவலி தான் திருப்பூர் சாயப்பட்டரைகள்.
நக்கீரன்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 2:42 pm

திருப்பூர் பிரச்சனை தீராத பிரச்சனை தான்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 3:04 pm

அடப்பவமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 3:04 pm

nallavela naame mudichutom da madhan பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்.... 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக