புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரப்பான்பூச்சிகள்
Page 1 of 1 •
கரப்பான்பூச்சிகள்
அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிது அல்ல. மன்னர் ஆட்சிக்
காலத்திலிருந்து மக்களாட்சியில் சிறந்துவிளங்கும் நாடுகளிலும்கூட லஞ்சம்
இருக்கவே செய்கிறது.
ஆனால், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மட்டுமே
லஞ்சம் என்ற நிலைமை மாறி, சட்டத்துக்குட்பட்ட செயல்களுக்கும் லஞ்சம்
கொடுத்தால்தான் நடக்கும் என்பதும், ஓர் அரசு ஊழியர், தான் வாங்கும்
சம்பளத்துக்குச் செய்தாக வேண்டிய கடமைக்கும்கூட லஞ்சம் கொடுத்தால்தான்
கையெழுத்து என்ற சூழ்நிலை கவலை தருவதாக இருக்கிறது. அதைவிட பெரும்கவலை
தரும் விஷயம் என்னவென்றால், கைது செய்யப்படும்போது இருக்கும் பரபரப்பான
செய்தி, அதன் பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் மீண்டும்
பணியில் சேர்ந்துவிடுகிறார்கள். அல்லது குறைந்த தண்டனையுடனும் கொள்ளையடித்த
லஞ்சப் பணத்துடனும் தலைமறைவாக வாழ்கிறார்கள்.
தற்போது இத்தகைய பரப்பான செய்திகளுக்கு ஆளாகியிருப்பவர் சென்னை மண்டல
கடவுச்சீட்டு அலுவலர் சுமதி ரவிச்சந்திரன். தட்கால் முறையில் கடவுச்சீட்டை
வழங்க ரூ. 9,000 லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட இவரது இல்லத்தில், பல
லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. இனி திறக்கப்படவுள்ள இவரது வங்கிப் பாதுகாப்புப்
பெட்டகத்தில் என்னென்ன இருக்குமோ தெரியவில்லை.
கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமகனுக்கு இந்திய அரசு தரும் அடையாளம்,
அங்கீகாரம். விமான நிலையங்களில் பல நேரங்களில் போலி கடவுச்சீட்டு மூலம்
வெளிநாடு செல்ல முயன்ற நபர்கள் கைது செய்யப்படுவது நடைபெறுகிறது. இவர்களில்
பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலைசெய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என்ற
ஆசையால் பொய்யான தகவலையும், புகைப்படங்களை மாற்றியும் குற்றமிழைப்பவர்கள்.
ஆனால், நாட்டின் எல்லைகடந்து வந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில்
தொழில்செய்கிற அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களும் லஞ்சப்
பணத்தால் கடவுச்சீட்டு எளிதில் கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய
அரசுக்கு அவமானம்.
சில நூறு ரூபாய் “”செலவு” செய்தால் குடும்ப அட்டை பெறவும், ஓட்டுநர்
உரிமம் பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் முடியும். ஆனால் காவல்துறையின்
சரிபார்ப்பு கடிதம் மிக முக்கியமான சான்று என்றாலும், காவல்துறையினர் பல
விண்ணப்பங்களை புலனாய்வு செய்வதில்லை. சம்பந்தப்பட்டவர்களை விண்ணப்பத்துடன்
உள்ள அதே ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு வரவழைத்து, “”பேசிப் பார்த்த”
பிறகு தங்கள் தகவல்களை அனுப்பி விடுகிறார்கள். இதனால் சட்டப்படியான
நடைமுறைப்படி, பொய்த் தகவல்களைக் கொடுத்து கடவுச்சீட்டை யார்
வேண்டுமானாலும் பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
போலி கடவுச்சீட்டுகள் பிடிபடும்போது, அதை வைத்திருக்கும் நபர்களைக் கைது
செய்வதோடு, அந்த கடவுச்சீட்டை வழங்கக் காரணமான அலுவலர்கள், புலனாய்வு செய்த
காவல்துறை அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வழக்கம்
இருந்திருந்தால், இப்படி லஞ்சம் வாங்கும் நடைமுறைகளும் கட்டுக்குள்
வந்திருக்கும்.
லஞ்ச வழக்கில் பிடிபடும் அலுவலர்கள் ஓரிரு நாள் செய்திகளில் இடம்பெறுவதோடு
சரி. அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது, என்ன தண்டனை
விதிக்கப்பட்டது என்பதெல்லாம் உலகுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
அவர்களது சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவலும்
வெளியாவதில்லை.
கடந்த ஆண்டு திருக்கழுகுன்றம் அருகே ஒரு வட்டாட்சியர் வீட்டில் ரூ.40
லட்சம் ரொக்கம் பிடிபட்டது. அவர் என்ன ஆனார்? வட்டாரப் போக்குவரத்து
அலுவலர் ஒருவரின் இரு வீடுகளில் பல கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் சிக்கின. அவர்
என்ன ஆனார்? போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஆவணங்கள் இலச்சினைகள்
வைத்திருந்த புதுக்கோட்டை நபரை காவல்துறை கைது செய்தபோது, திருச்சி
கடவுச்சீட்டு அலுவலருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை செய்ததே, என்ன
ஆயிற்று! லஞ்ச வழக்கில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும்
குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட சம்பவம்
மாதத்தில் ஒன்றாவது உண்டா? இல்லை. இவர்களை அரசியலும் சில ஊழியர்
அமைப்புகளும் ஆதரவாக நின்று காப்பாற்றி விடுகின்றன.
“தர்மம் செய்பவரை தர்மம் காப்பாற்றும்’ என்பது மெய்யோ பொய்யோ, லஞ்சம்
வாங்குபவரை லஞ்சம் காப்பாற்றுகிறது என்பது உண்மை! உலகம் முழுவதும்
அழிந்தாலும் அழியாத உயிரினமாக இருக்கக்கூடியது கரப்பான்பூச்சிகள் என்று
சொல்கிறார்கள். லஞ்சப்பேர்வழிகளும் கரப்பான்பூச்சிகள்தான்.
TMT
அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிது அல்ல. மன்னர் ஆட்சிக்
காலத்திலிருந்து மக்களாட்சியில் சிறந்துவிளங்கும் நாடுகளிலும்கூட லஞ்சம்
இருக்கவே செய்கிறது.
ஆனால், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மட்டுமே
லஞ்சம் என்ற நிலைமை மாறி, சட்டத்துக்குட்பட்ட செயல்களுக்கும் லஞ்சம்
கொடுத்தால்தான் நடக்கும் என்பதும், ஓர் அரசு ஊழியர், தான் வாங்கும்
சம்பளத்துக்குச் செய்தாக வேண்டிய கடமைக்கும்கூட லஞ்சம் கொடுத்தால்தான்
கையெழுத்து என்ற சூழ்நிலை கவலை தருவதாக இருக்கிறது. அதைவிட பெரும்கவலை
தரும் விஷயம் என்னவென்றால், கைது செய்யப்படும்போது இருக்கும் பரபரப்பான
செய்தி, அதன் பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் மீண்டும்
பணியில் சேர்ந்துவிடுகிறார்கள். அல்லது குறைந்த தண்டனையுடனும் கொள்ளையடித்த
லஞ்சப் பணத்துடனும் தலைமறைவாக வாழ்கிறார்கள்.
தற்போது இத்தகைய பரப்பான செய்திகளுக்கு ஆளாகியிருப்பவர் சென்னை மண்டல
கடவுச்சீட்டு அலுவலர் சுமதி ரவிச்சந்திரன். தட்கால் முறையில் கடவுச்சீட்டை
வழங்க ரூ. 9,000 லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட இவரது இல்லத்தில், பல
லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. இனி திறக்கப்படவுள்ள இவரது வங்கிப் பாதுகாப்புப்
பெட்டகத்தில் என்னென்ன இருக்குமோ தெரியவில்லை.
கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமகனுக்கு இந்திய அரசு தரும் அடையாளம்,
அங்கீகாரம். விமான நிலையங்களில் பல நேரங்களில் போலி கடவுச்சீட்டு மூலம்
வெளிநாடு செல்ல முயன்ற நபர்கள் கைது செய்யப்படுவது நடைபெறுகிறது. இவர்களில்
பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலைசெய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என்ற
ஆசையால் பொய்யான தகவலையும், புகைப்படங்களை மாற்றியும் குற்றமிழைப்பவர்கள்.
ஆனால், நாட்டின் எல்லைகடந்து வந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில்
தொழில்செய்கிற அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களும் லஞ்சப்
பணத்தால் கடவுச்சீட்டு எளிதில் கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய
அரசுக்கு அவமானம்.
சில நூறு ரூபாய் “”செலவு” செய்தால் குடும்ப அட்டை பெறவும், ஓட்டுநர்
உரிமம் பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் முடியும். ஆனால் காவல்துறையின்
சரிபார்ப்பு கடிதம் மிக முக்கியமான சான்று என்றாலும், காவல்துறையினர் பல
விண்ணப்பங்களை புலனாய்வு செய்வதில்லை. சம்பந்தப்பட்டவர்களை விண்ணப்பத்துடன்
உள்ள அதே ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு வரவழைத்து, “”பேசிப் பார்த்த”
பிறகு தங்கள் தகவல்களை அனுப்பி விடுகிறார்கள். இதனால் சட்டப்படியான
நடைமுறைப்படி, பொய்த் தகவல்களைக் கொடுத்து கடவுச்சீட்டை யார்
வேண்டுமானாலும் பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
போலி கடவுச்சீட்டுகள் பிடிபடும்போது, அதை வைத்திருக்கும் நபர்களைக் கைது
செய்வதோடு, அந்த கடவுச்சீட்டை வழங்கக் காரணமான அலுவலர்கள், புலனாய்வு செய்த
காவல்துறை அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வழக்கம்
இருந்திருந்தால், இப்படி லஞ்சம் வாங்கும் நடைமுறைகளும் கட்டுக்குள்
வந்திருக்கும்.
லஞ்ச வழக்கில் பிடிபடும் அலுவலர்கள் ஓரிரு நாள் செய்திகளில் இடம்பெறுவதோடு
சரி. அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது, என்ன தண்டனை
விதிக்கப்பட்டது என்பதெல்லாம் உலகுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
அவர்களது சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவலும்
வெளியாவதில்லை.
கடந்த ஆண்டு திருக்கழுகுன்றம் அருகே ஒரு வட்டாட்சியர் வீட்டில் ரூ.40
லட்சம் ரொக்கம் பிடிபட்டது. அவர் என்ன ஆனார்? வட்டாரப் போக்குவரத்து
அலுவலர் ஒருவரின் இரு வீடுகளில் பல கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் சிக்கின. அவர்
என்ன ஆனார்? போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஆவணங்கள் இலச்சினைகள்
வைத்திருந்த புதுக்கோட்டை நபரை காவல்துறை கைது செய்தபோது, திருச்சி
கடவுச்சீட்டு அலுவலருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை செய்ததே, என்ன
ஆயிற்று! லஞ்ச வழக்கில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும்
குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட சம்பவம்
மாதத்தில் ஒன்றாவது உண்டா? இல்லை. இவர்களை அரசியலும் சில ஊழியர்
அமைப்புகளும் ஆதரவாக நின்று காப்பாற்றி விடுகின்றன.
“தர்மம் செய்பவரை தர்மம் காப்பாற்றும்’ என்பது மெய்யோ பொய்யோ, லஞ்சம்
வாங்குபவரை லஞ்சம் காப்பாற்றுகிறது என்பது உண்மை! உலகம் முழுவதும்
அழிந்தாலும் அழியாத உயிரினமாக இருக்கக்கூடியது கரப்பான்பூச்சிகள் என்று
சொல்கிறார்கள். லஞ்சப்பேர்வழிகளும் கரப்பான்பூச்சிகள்தான்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|