Latest topics
» ஈத் வாழ்த்துகள்.by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
First topic message reminder :
வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?
உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?
வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே
வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?
உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?
வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே
Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
< ஜவ்வரிசி வடாம் முத்துமுத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊறவைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
< வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்கக் கற்களை பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருந்து மண், தூசி விழாது.
< வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு சற்று குறைவாக இருந்தால்தான் காய்ந்தபிறகு உப்பு சரியாக இருக்கும்.
< அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து அரைக்காமல், முதல் நாள் இரவே ஜவ்வரிசியை, ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து அரிசி மாவுடன் சேர்த்துச் செய்தால் வடாம் நன்கு வெள்ளையாக இருக்கும்.
< மாவு சூடாக இல்லாமல் நன்கு ஆறினதும் பிழிந்தால் வடாம் வெள்ளையாக வரும்.
< அரிசி மாவை அப்படியே போடாமல் கரைத்துக்கொண்டு ஊற்றி கிளறினால் கட்டி தட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
< வடாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தூளைப் போட்டு வைத்தால் அதிக நாட்கள் வடாம் கெடாமல் இருக்கும்.
< டப்பாவில் புதிய வடாம்களை போடுவதற்கு முன்னால் பழைய வடாம்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்துவிட வேண்டும்.
< வற்றல், வடாம் போன்றவற்றை நன்கு காய வைத்து பாலிதின் கவரில் போட்டு டப்பாவில் வைத்தால் பூச்சி வராமல் இருக்கும்.
< வடாம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் கறிவேப்பிலையையோ துளசியையோ போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.
< வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்கக் கற்களை பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருந்து மண், தூசி விழாது.
< வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு சற்று குறைவாக இருந்தால்தான் காய்ந்தபிறகு உப்பு சரியாக இருக்கும்.
< அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து அரைக்காமல், முதல் நாள் இரவே ஜவ்வரிசியை, ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து அரிசி மாவுடன் சேர்த்துச் செய்தால் வடாம் நன்கு வெள்ளையாக இருக்கும்.
< மாவு சூடாக இல்லாமல் நன்கு ஆறினதும் பிழிந்தால் வடாம் வெள்ளையாக வரும்.
< அரிசி மாவை அப்படியே போடாமல் கரைத்துக்கொண்டு ஊற்றி கிளறினால் கட்டி தட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
< வடாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தூளைப் போட்டு வைத்தால் அதிக நாட்கள் வடாம் கெடாமல் இருக்கும்.
< டப்பாவில் புதிய வடாம்களை போடுவதற்கு முன்னால் பழைய வடாம்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்துவிட வேண்டும்.
< வற்றல், வடாம் போன்றவற்றை நன்கு காய வைத்து பாலிதின் கவரில் போட்டு டப்பாவில் வைத்தால் பூச்சி வராமல் இருக்கும்.
< வடாம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் கறிவேப்பிலையையோ துளசியையோ போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தளிர் வடாம் அல்லது இலை வடாம்....
தளிர் வடாம் அல்லது இலை வடாம்....இதை பிள்ளை பெற்றவர்களுக்காக பிரத்யேகமாக செய்வார்கள்....மற்றவர்களும் சாப்பிடலாம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முன்பெல்லாம் இந்த வடாம் செய்வது மிகவும் கடினம். நிறைய மெனக்கெடவேண்டும். வாழை இலை இல் இதை எழுதுவார்கள். ( அப்படி சொல்வது தான் வழக்கம்
) .... மாவில் ஜவ்வரிசியும் போடுவார்கள் சிலர். எனவே, எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் , நான் இன்று மிகவும் சுலபமான செய்முறையை இங்கு தருகிறேன், முயன்று பாருங்கள்.வெய்யில் கூட இல்லாமல், தேவையான போடு உடனுக்குடன் போட்டு உபயோகிக்கலாம். நான் இதில் கலர் வத்தல் கூட போட்டுள்ளேன். இது புரியாவிட்டல் சொல்லுங்கள் போட்டோ போடுகிறேன். ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
அரிசி 1 ஆழாக்கு
துளி உப்பு
3 - 4 பச்சை மிளகாய்
சீரகம் அல்லது ஓமம் 1/2 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை அலசி 2 மணி நேரம் ஊரவைக்கவும்.
பிறகு மிக்சி இல் பச்சைமிளகாய் மற்றும் அரிசியைப் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
நல்லா தண்ணியாக இருக்க வேண்டும் மாவு.
அதில் உப்பு மற்றும் சீரகத்தை போட்டு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலி இல் தண்ணீர் வைத்து, அதில் பிரிமணை போட்டுக் கொள்ளவும். இல்லாட்டால் சின்ன கிண்ணியை வைக்கவும்.
அது மூழ்கும் வரை தண்ணீர் விடவும்.
வாணலியை சரியாக மூடும்படி ஒரு மூடியை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
பிரிமணை மீது அல்லது வைத்துள்ள சின்ன கிண்ணி மீது வைக்க சரியான அளவில் இரண்டு டிபன் தட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு தட்டுகளிலும் தேங்காய் எண்ண தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை மூட்டிக்கொள்ளுங்கள்.
தண்ணீர் தளைக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொஞ்சம் மாவை கரண்டியில் எடுத்து ஊற்றுங்கள்.
நாம் பரத்தாமல் மாவு தானே தட்டில் பரவிக்கொள்ள வேண்டும்.
அது தான் பதம்.
தட்டை இட்லிபானைக்குள் அதாவது வாணலி க்குள் வைத்து மூடுங்கள், இதே போல அடுத்த தட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரியாக ஒரு நிமிடம்தான் திறந்து பார்த்தால் , வடாம் வெந்து இருக்கும்.
அந்த தட்டை எடுத்துவிட்டு மாவு ஊற்றித் தயாராக வைத்திருக்கும் அடுத்த தட்டை அதில் வைத்து மூடவும்.
வெந்த வடாத்தை, ஒரத்தில் ஒரு கத்தி கொண்டு எடுங்கள்.
துளி எடுத்தால் போதும், அதை பிடித்த்துக் கொண்டே வடாத்தை தட்டில் இருந்து உரித்து விடலாம்.
அதை அப்படியே பிளாஸ்டிக் ஷீட்டில் போடவேண்டியது தான்.
இப்படியே எல்லா மாவையும் செய்ய்யவும்.
அருமையான 'தளிர் வடாம்' தயார்.
இதற்கு காய்வதற்கு வெய்யில் தேவையே இல்லை, வெய்யில் இருந்தால் ஒக்கே வெய்யிலில் காயவையுங்கள்...இல்லாவிட்டால் ஃபேன் காற்றிலேயே காய்ந்துவிடும்.
மறு நாளே பொறித்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்.
பொதுவாக இதைக் காய்ச்சி சாப்பிடுவதே சிறந்தது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முன்பெல்லாம் இந்த வடாம் செய்வது மிகவும் கடினம். நிறைய மெனக்கெடவேண்டும். வாழை இலை இல் இதை எழுதுவார்கள். ( அப்படி சொல்வது தான் வழக்கம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
அரிசி 1 ஆழாக்கு
துளி உப்பு
3 - 4 பச்சை மிளகாய்
சீரகம் அல்லது ஓமம் 1/2 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை அலசி 2 மணி நேரம் ஊரவைக்கவும்.
பிறகு மிக்சி இல் பச்சைமிளகாய் மற்றும் அரிசியைப் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
நல்லா தண்ணியாக இருக்க வேண்டும் மாவு.
அதில் உப்பு மற்றும் சீரகத்தை போட்டு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலி இல் தண்ணீர் வைத்து, அதில் பிரிமணை போட்டுக் கொள்ளவும். இல்லாட்டால் சின்ன கிண்ணியை வைக்கவும்.
அது மூழ்கும் வரை தண்ணீர் விடவும்.
வாணலியை சரியாக மூடும்படி ஒரு மூடியை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
பிரிமணை மீது அல்லது வைத்துள்ள சின்ன கிண்ணி மீது வைக்க சரியான அளவில் இரண்டு டிபன் தட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு தட்டுகளிலும் தேங்காய் எண்ண தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை மூட்டிக்கொள்ளுங்கள்.
தண்ணீர் தளைக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொஞ்சம் மாவை கரண்டியில் எடுத்து ஊற்றுங்கள்.
நாம் பரத்தாமல் மாவு தானே தட்டில் பரவிக்கொள்ள வேண்டும்.
அது தான் பதம்.
தட்டை இட்லிபானைக்குள் அதாவது வாணலி க்குள் வைத்து மூடுங்கள், இதே போல அடுத்த தட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரியாக ஒரு நிமிடம்தான் திறந்து பார்த்தால் , வடாம் வெந்து இருக்கும்.
அந்த தட்டை எடுத்துவிட்டு மாவு ஊற்றித் தயாராக வைத்திருக்கும் அடுத்த தட்டை அதில் வைத்து மூடவும்.
வெந்த வடாத்தை, ஒரத்தில் ஒரு கத்தி கொண்டு எடுங்கள்.
துளி எடுத்தால் போதும், அதை பிடித்த்துக் கொண்டே வடாத்தை தட்டில் இருந்து உரித்து விடலாம்.
அதை அப்படியே பிளாஸ்டிக் ஷீட்டில் போடவேண்டியது தான்.
இப்படியே எல்லா மாவையும் செய்ய்யவும்.
அருமையான 'தளிர் வடாம்' தயார்.
இதற்கு காய்வதற்கு வெய்யில் தேவையே இல்லை, வெய்யில் இருந்தால் ஒக்கே வெய்யிலில் காயவையுங்கள்...இல்லாவிட்டால் ஃபேன் காற்றிலேயே காய்ந்துவிடும்.
மறு நாளே பொறித்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்.
பொதுவாக இதைக் காய்ச்சி சாப்பிடுவதே சிறந்தது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
![வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Wp-1611211419183](https://krishnaammafood.files.wordpress.com/2021/01/wp-1611211419183.jpg)
இன்று போட்ட தளிர் வடாத்தின் போட்டோ.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|