புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
69 Posts - 36%
heezulia
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
320 Posts - 48%
heezulia
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_m10வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 1:52 pm

First topic message reminder :

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?



வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:21 pm

ஜவ்வரிசி வடாம் - கூழ் வத்தலுக்கு சமமான அந்தஸ்த்துடய வத்தல் . எங்கள் வீடுகளில் இதற்க்கும் பெரும் வரவேற்ப்புண்டு. போடுவது ரொம்ப ஈஸி. நல்ல சூப்பராக பொரியும். குழந்தை கள் பெரிதும் விரும்புவர்கள் . இதிலும் பல வகை உண்டு. அவற்றை இங்கு பார்போம்.

தேவையானவை :

1 கிலோ ஜவ்வரிசி
150 -200 கிராம் பச்சை மிளகாய்
1/2 பெருங்காய பொடி
உப்பு

செய்முறை :

முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு 2 -3 முறை களைந்து அது மூழ்கும் வரை திண்ணிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காலை இல் அடி கனமான உருளி இல் இதை போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாயை அலம்பி நன்கு அரைக்கவும்.
ஜவ்வரிசி வேக ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகை விழுது உப்பு மற்றும் பெருங்காய பொடி போட்டு கலக்கவும்.
எல்லமாக சேந்து நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும், பிளாஸ்டிக் ஷீட் இல் கரண்டியால் மொண்டு மொண்டு வத்தல் இடவும்.
நேரம் ஆக ஆக வத்தல் மாவு கெட்டியாகும்.
எனவே வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்த மாவையும் வாடாமாக இடவும்.
மதியம் அல்லது சாயந்திரம் வத்தல்களை பிச்சு திருப்பி போடணும்.
இருபுறமும் நன்கு காய்ந்ததும் ( கையால் உடைக்க வரணும் ) டப்பாக்களில் சேமிக்கவும்.
சரியாக செய்தால் வத்தல் பொறிக்கும் பொழுது 2 - 3 மடங்காக வெள்ளையாய் பொரியும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 9:20 am

யாராவது செய்து பார்த்தீர்களா ?

ஆத்மா, உங்களுக்காக குழம்பு வடாம் இதோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 10:24 am

தேவையானவை:

பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.

குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 11:46 am

கிறிஷ்ணம்மா ..... எனக்கு வத்தல் என்றால் ரொம்ப இஷ்டம்...
எப்போதுமே உங்கள் சமையல் குறிப்பை நான் பிரதி எடுத்துக்கொண்டுதான்
வீட்டில் சென்று படிப்பேன்.... இதையும் எடுத்துக்கொள்கிறேன்...
சமையல் கலை என்பது அனைவருக்குமே கிடைக்காது...ஒவ்வொருவர் ஒவ்வொரு சமையலில் தான் எக்ஸ்பர்ட்.....ஆனால், உங்களுக்கு அனைத்துமே அத்துப்பொடியாக உள்ளது....

உண்மையில் நீங்கள் பெருமை பட்டுக்கொள்ள வேண்டும்.... அருமையிருக்கு

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:24 pm

நன்றி உமா புன்னகை ஏதோ போன ஜன்மத்தில் கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பேன் போல ; எல்லாம் பெருமாள் அனுகிரகம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 2:31 pm

krishnaamma wrote:நன்றி உமா புன்னகை ஏதோ போன ஜன்மத்தில் கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பேன் போல ; எல்லாம் பெருமாள் அனுகிரகம் தான் புன்னகை

உங்களின் பெருந்தன்மை ... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 8:52 pm

செட்டி நாட்டு வெங்காய வடகம்

தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்

செய்முறை :

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 08, 2011 9:55 pm

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 8:17 pm

தேவையானவை:

பிஞ்சான அவரைக்காய் 2 கிலோ ( அல்லது தேவையான அளவு )
உப்பு

செய்முறை:

பெரிய வாணலி அல்லது பெரிய குக்கரின் அடிபாகம் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அலம்பி வைத்துள்ள அவரை அலல்து கொத்ததவங்காய்களை அதில் போடவும்.
காய்கள் முழ்கும் அளவு தண்ணீர் இருக்கணும்.
மேலே மூடி போடவும்.
ஒரு 2 நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
காய்கள் அரை வேக்காடாக இருக்கும் போது உப்பு போடவும்.
நன்கு வெந்ததும், வடி தட்டில் காய்களை கொட்டவும்.
தண்ணீரை நன்கு வடித்துவிட்டு , காய்களை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
காய்களை உடைக்க வரணும்.
அப்படி ' மொறு மொறுப்பாக' காய வைக்கவும்.
காற்று புடாத டப்பாக்களில் சேமிக்கவும்.
தேவையான போது எடுத்து வறுக்கவும்.
கலந்த சாதங்கள் மற்றும் மோர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 9:06 pm

தேவையானவை :

பச்சைமிளகாய் 1 கிலோ
கெட்டி யாக குழப்பின மோர் 1 கிலோ
உப்பு

செய்முறை :

பச்சை மிளகாய் களை நன்கு அலம்பவும்.
காம்பு கிள்ள வேண்டாம், வால் பக்கத்தில் கீறவும் , அதாவது விதை சிதறாமல் மிளகாயை பிளக்கவும்.
ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மோர் மொத்தத்தையும் விடவும்.
உப்பு போட்டு கலக்கவும்.
மிளகாய்களை அதில் போடவும்.
மோர், மிளகாய்கள் மேலே இருக்கணும். ( தேவையானால் கொஞ்சம் ( ரொம்ப கொஞ்சம் ) தண்ணீர் விட்டுக்கொள்ளவும்)
2 நாள் அப்படியே ஊறட்டும்.
ஆனால் தினமும் ஒரு முறை குலுக்கி விடனும்.
முன்றாம் நாளில் இருந்து வெறும் மிளகாய்களை மட்டும் ( கலர் மாறி இருக்கும் ) எடுத்து , ஒரு முங்கில் தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவும்.
சாயங்காலம் ஆனதும், மீண்டும் மோரில் போட்டுவிடவும்.
மறுநாள் மீண்டும் மிளகாய்களை காய வைக்கவும்.
இப்படியே மொத்த மோரும் ஆகும் வரை செய்யணும்.
அப்புறமும் மிளகாய்கள் நன்கு ( நொறுங்கும் பதம் ) காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.
தேவையான போது எடுத்து வறுத்துக்கொள்ளவும்.
வருஷத்துக்கும் நல்லா இருக்கும்.புன்னகை
தயிர் சாதம் மற்றும் 'மோர் கூழ் ' செய்யும் போது உபயோகிக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக