ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 31, 2011 1:52 pm

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?



வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே


Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty கூழ் வத்தல்

Post by krishnaamma Tue May 31, 2011 2:22 pm

கூழ் வத்தல் - இது தான் ரொம்ப பிரசித்தம் எங்கள் வீடுகளில் புன்னகை இதை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:

1கிலோ புது பச்சரிசி (களைந்து உலர்த்தி மாவு அரைக்கவும்)
200 கிராம் ஜவ்வரிசி
15 - 20 பச்சை மிளகாய்
2 -3 எலும்ச்சை (சாறு பிழியவும் )
1/2 ஸ்பூன் பொருங்காய பொடி
உப்பு

செய்முறை:

ஒரு அடிகனமான உருளி அல்லது 10 லிட்டர் குக்கர் ஐ எடுத்துக்கொண்டு அதில் பதி அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
இப்போது ஜவ்வரிசி யை போடவும்.
நன்கு கிளறவும். அது கொதிக்கட்டும்
மிக்சி இல் பச்சைமிளகைகளை போட்டு நீர் விட்டு அரைக்கவும்
வடிகட்டவும். அதை கொதிக்கும் ஜவ்வரிசி இல் போடவும்.
உப்பு பொருங்காய பொடி போடவும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும்., அடுப்பை சின்ன தாக்கவும் .
அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறவும்.
கட்டி தட்டாமல் கிளறவேண்டும்.
மாவு நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு மறுபடி யும் நன்கு கிளறவும்.
நன்கு ஆறினதும், பிளாஸ்டிக் சீட் இல் வத்தல் பிழியயும்.
நன்கு காய்ந்ததும் டப்பாக்களில் போட்டு முடி வைக்கவும்
வருஷத்துக்கு கேடாது. தேவயான போது பொரித்து கொள்ளலாம் .


குறிப்பு: களைந்து உலர்த்த்ன மாவு இல்லாமல் கடை இல் விர்க்கும் மாவை யும் உபயோகிக்கலாம் ஆனால் வத்தல் கொஞ்சம் "கடக் கடக்" என வரும்.

சூட்டுடன் வத்தல் பிழிந்தால், வத்தல் சிவக்கும். வெள்ளை வெளேர் என் வராது. வேண்டுமானால் முதல் நாள் இரவே கிளறி வைத்துவிட்டு மறுநாள் விடிகாலை பிழியலாம். அப்படி பிழிவ்தால் எலுமிச்சை பிழிய வேண்டிய அவசியம் இல்ல மற்றும் வெயீலுக்கு முன்னே பிழிந்துவிடலாம்.

முறுக்கு அச்சில் "ரிப்பன் " அல்லது தேன்குழல் அல்லது ஓமப்பொடி தட்டு போட்டு பிழியலாம் அவர் அவர் விருப்பம் அது புன்னகை

அரைத்த பச்சை மிளகாயை வடி கட்டலை என்றால் அது ஓமப்பொடி கண்ணில் அடைத்துக்கொண்டு சரியாக பிழிய வராது


Last edited by krishnaamma on Tue May 31, 2011 2:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty வெங்காய வத்தல்

Post by krishnaamma Tue May 31, 2011 3:01 pm

வெங்காய வத்தல் - இது பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த வெங்காயம்
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty பாகற் காய் வற்றல் :

Post by krishnaamma Wed Jun 01, 2011 2:17 pm

வேப்பம் பூ, பாகற்காய், கத்தரிக்காய் , அவரை காய் , கொத்தவரை , தாமரை தண்டு, மிளகாய் என பலவற்றில் வத்தல் போடலாம் . நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் பாகற் காய் வற்றல். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தேவயானவை:

1/2 கிலோ பாகற் காய்
2 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை:
பாகற் காய்யை அலம்பி வட்ட வட்ட மாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பாகற் காயை போடவும் .
உப்பு போடவும்.
மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காய் வெந்து விட்டதா என் பார்க்கவும்.
(கரண்டியால் "கட்" செய்தால் கட் பண்ண வரணும் )
வெந்து விட்டால் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும் , தண்ணீரை வடிகட்டி விட்டு , காய்களை பிளாஸ்டிக் ஷீட் இல் உலர்த்தவும்.
நன்கு " சல சல " வென காய்ந்ததும் டப்பாகளில் சேமிக்கவும்.
தேவயான போது எண்ணை இல் பொரிக்கவும்.
கலந்த சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம் , வெறும் சுடு சாதத்திலும் போட்டு நொறுக்கி பிசந்து சாப்பிடலாம். ( இது தான் சுகர் நோயாளிகளுக்கு பொருந்தும் )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty புதினா வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 2:53 pm

புதினா வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த புதினா
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:
வத்தல் மாவில் புதினா மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு
பிழியனும் என் நினத்தால் , புதினா இலைகளை நறுக்காமல் மசிய அரைத்து (
தண்ணீர் விடாமல் )மாவில் கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.


Last edited by krishnaamma on Wed Jun 01, 2011 3:19 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty கொத்துமல்லி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:17 pm

கொத்துமல்லி வத்தல் இதுவும் புதினாவை போன்றதுதான் , புதினா தழைகளுக்கு பதில் கொத்துமல்லி தழைகளை போடணும்.
தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த கொத்துமல்லி
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு பிழியனும் என் நினத்தால் , கொத்துமல்லி யை நறுக்காமல் மசிய அரைத்து ( தண்ணீர் விடாமல் ) கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty பூசணி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:24 pm

பூசணி வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )


செய்முறை:

வத்தல் மாவில் பொடியாக நறுக்கிய பூசணிக்காயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty தக்காளி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:37 pm

தக்காளி வத்தல்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 /2 கப் தக்காளி puree
2 ஸ்பூன் மிளகாய் பொடி

செய்முறை:

வத்தல் மாவில் தக்காளி puree மற்றும் மிளகாய் பொடியை போட்டு கலக்கவும்.
இதை கலந்ததும் மாவு கொஞ்சம் நீர்க்க ஆகும்.
எனவே பிளாஸ்டிக் ஷீட் இல் மாவை கரண்டியால் எடுத்து அப்பளம் போல் வட்டமாக ஊற்ற வேண்டும்.
காயந்ததும் டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
கலர் ஆக இருப்பதால் குழந்தை களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: தக்காளி puree ai கடை இல் வாங்கினாலும் சரி இல்லாவிடில் வீட்டில் தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டி சேர்க்கணும்.

காரம் குறைவாக வேண்டுபவர்கள் மாவில் பச்சை மிளகாயை தவிர்க்கவும்.

இதற்க்கு நாட்டு தக்காளி நன்றாக இராது பங்களூர் தக்காளி நன்றாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty அவல் வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 4:00 pm

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
3/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா ஓமம் அல்லது சீரகம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.


Last edited by krishnaamma on Wed Jun 01, 2011 4:07 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty அவல் வத்தல் 2

Post by krishnaamma Wed Jun 01, 2011 4:03 pm

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum