புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன கொடுமையான சட்டம் சார் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவர்கள் தங்கள் "மண்ணின் மைந்தர்" களின் நலனை பார்க்கிறார்கள் ரபீக் ,நம் நாட்டை போலவா? மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் சுவிஸ் பாங்க் பேலன்ஸ் ஏறின போரும் என் நினைக்க?பாவம் எவ்வளவு பேர் நாடு திரும்ப போகிறார்களோ? vedhanayaaga உள்ளது
krishnaamma wrote:அவர்கள் தங்கள் "மண்ணின் மைந்தர்" களின் நலனை பார்க்கிறார்கள் ரபீக் ,நம் நாட்டை போலவா? மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் சுவிஸ் பாங்க் பேலன்ஸ் ஏறின போரும் என் நினைக்க?பாவம் எவ்வளவு பேர் நாடு திரும்ப போகிறார்களோ? vedhanayaaga உள்ளது
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நாம் மக்களை நினைத்து வருந்துவதா
இல்லை அந்த நாட்டில் நல திட்டத்தை நினைத்து மகிழ்வதா
இல்லை அந்த நாட்டில் நல திட்டத்தை நினைத்து மகிழ்வதா
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
இடுக்கண் வருங்கால் நகுக
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
நல்ல நாடு ப , நல்ல வேலை இந்தியன் அரசாங்கம் போல இல்ல .
:suspect:
:suspect:
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்
இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்
இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
jesudoss wrote:நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்
இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....
உண்மைதான், சௌதி செக்ஷன் செய்தாலும், பல வேலைகளை அவர்கள் செய்யமாட்டார்கள் அதற்க்கு நாம் தான் வேண்டும். நாம் இல்லாவிடில் அவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்
krishnaamma wrote:jesudoss wrote:நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்
இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....உண்மைதான், சௌதி செக்ஷன் செய்தாலும், பல வேலைகளை அவர்கள் செய்யமாட்டார்கள் அதற்க்கு நாம் தான் வேண்டும். நாம் இல்லாவிடில் அவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்
உண்மைதான் நீங்கள் சொல்வது. ஆனாலும் இது பற்றி சற்று விளக்கமாக அறிந்து கொள்ள அரப் நியூஸ் இல் வந்த செய்தியை இணைத்திருக்கிறேன் மொழிபெயர்க்க நேரமில்லை மன்னியுங்கள்
DAMMAM/RIYADH/JEDDAH: The Ministry of Labor on Monday clarified press reports that quoted Labor Minister Adel Fakieh as saying that the government would not renew iqamas of expatriates who have completed six years in the Kingdom.
"What Labor Minister Mr. Adel Fakieh meant by his statement was that the measure would be applied on those foreigners who work for companies in the yellow category," said Hattab Al-Anazi, official spokesman of the ministry.
He said that companies in the yellow category that did not fulfill Saudization conditions, should correct their status in order to get the iqamas of their workers renewed.
However, the spokesman emphasized that iqamas of those foreign workers in red category companies would not be renewed at all, irrespective of the years they have spent in the Kingdom.
"The new Nitaqat system allows renewal of iqamas without any condition for expatriates who work in companies in the green and excellent category," Al-Anazi told the Saudi Press Agency.
He said the new measure would not apply on house servants as their iqamas would be renewed without considering how many years they stayed in the country. "They are not at all linked with the Nitaqat system," he explained.
Speaking to Jeddah businessmen earlier Sunday, Fakieh said companies not employing enough Saudis may find themselves without foreign workers and expatriate employees may be limited to six years of employment in the Kingdom.
Reports in two Arabic newspapers said Fakieh did not say when the decision would be implemented.
Businessmen across the Kingdom differed on their views on the minister's statement. While many businessmen found the plan unfeasible, others refused to comment on the issue.
A credible business journalist who works for a sister publication of Arab News and who attended the minister's meeting with the group of businessmen and women said the minister was not very clear about the six-year work visa limitation...........................
இந்த செய்தி இங்கு ஒன்றும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இவர்கள் இங்குள்ள இளைஞர்களை சமாதானப் படுத்த மட்டுமே இதைச் செய்கிறார்கள். முக்கியமாக பணம் கொடுத்து அலுவலகங்களில் காரியம் சாதிக்கும் நிகழ்வுகள் இருப்பதால். எதுவுமே இங்கு இவர்களின் சௌதிசேசன் சட்டப்படி கட்டாய நடவடிக்கைக்குள்ளாக்குமா என்பது நம்பும்படியாக இல்லை.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
» கா சண்முகநாதன் செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது
» 3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» ராஜஸ்தானில் திருமணம் செய்ய வெளிநாட்டினர் ஆர்வம்!
» கா சண்முகநாதன் செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது
» 3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» ராஜஸ்தானில் திருமணம் செய்ய வெளிநாட்டினர் ஆர்வம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|