புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?
Page 1 of 1 •
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பார்க்க பொதுமக்களின்
கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் வருபவர்கள் 6 மாடிக்
கட்டடத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
காலி செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை
முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அங்கிருக்கும் கூட்ட அரங்கு, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை என ஒவ்வொரு
பகுதியாகச் சென்று பார்க்கின்றனர். 6வது மாடியிலிருந்து நகர்ப்பகுதியையும்,
போக்குவரத்தையும் ரசிக்கின்றனர். பலர் குடும்பத்துடன் புகைப்படமும்
எடுத்துக் கொள்கின்றனர்.
செம்மொழி நூலகம்: கோட்டையில்
இருந்த செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு
விட்டது. தரைத்தளப் பகுதியில் அனைத்துப் பொருள்களும் வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அங்கிருந்த ஊழியரிடம் கேட்டபோது, "நூல்கள், ரேக்குகள் மற்றும்
இதர சாமான்களை இங்கு வைக்கச் சொல்லியுள்ளனர். வேறு இடம் ஒதுக்கப்படுமா?
எனத் தெரியவில்லை. நூலகத்தை இயக்கும்படியும் கூறவில்லை' என்றார். புதிய
கட்டடத்தில் உள்ள தகவல் மையம் (என்.ஐ.சி.,) மட்டும் செயல்பட்டு வருகிறது.
"மையத்தை இடமாற்றம் செய்யும்படி எவ்வித உத்தரவும் வரவில்லை' என அங்கிருந்த
பணியாளர்கள் தெரிவித்தனர்.
புதிய தலைமை செயலகத்திலிருந்த அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை
செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள், 80 சதவீதத்துக்கு மேல்
கோட்டைக்கு மாற்றப்பட்டு விட்டன.
மீதமிருக்கும் அலுவலகங்களை மாற்றும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வார இறுதிக்குள், அனைத்து அலுவலகங்களையும் முழுமையாக மாற்ற வேண்டும்
என்ற இலக்கில், இடமாற்றும் பணிகளை செய்து வருகின்றனர். புதிய தலைமைச்
செயலகக் கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடக்கிறது. பி.வி.ஜி.,
என்ற தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறை
ஒப்படைத்துள்ளது. அதன் ஊழியர்கள் இயல்பாக தங்களது வேலைகளைச் செய்து
வருகின்றனர். புதிய தலைமைச் செயலகத்தில் மீதியிருக்கும் கட்டுமானப்
பணிகளும், அதையொட்டி நடந்து வரும் பிற கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து
நடக்கின்றன. இதுகுறித்து, ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம்
விசாரித்தபோது, "எங்களது வேலைகளைச் செய்து வருகிறோம். இதுவரை பணியை
நிறுத்துங்கள் என்று எவ்வித உத்தரவும் எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை.
அப்படி பணிகளை நிறுத்த வேண்டுமென்றால், அதற்கான, உத்தரவு வெளிவரும்' என
கூறினர். புதிய கட்டடத்தின் கீழ் தளத்தில், சட்டசபையில் எம்.எல்.ஏ.,கள்
மற்றும் அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
தலைமைச் செயலகத்தின் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில், இருக்கைகளை
பழுதுபார்த்து, அதற்கு வண்ணமிட்டு வருகின்றனர். கோட்டையில் அமையவிருக்கும்
புதிய சட்டசபை கூட்ட அரங்கிற்கு, இந்த இருக்கைகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
TMT
கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் வருபவர்கள் 6 மாடிக்
கட்டடத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
காலி செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை
முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அங்கிருக்கும் கூட்ட அரங்கு, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை என ஒவ்வொரு
பகுதியாகச் சென்று பார்க்கின்றனர். 6வது மாடியிலிருந்து நகர்ப்பகுதியையும்,
போக்குவரத்தையும் ரசிக்கின்றனர். பலர் குடும்பத்துடன் புகைப்படமும்
எடுத்துக் கொள்கின்றனர்.
செம்மொழி நூலகம்: கோட்டையில்
இருந்த செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு
விட்டது. தரைத்தளப் பகுதியில் அனைத்துப் பொருள்களும் வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அங்கிருந்த ஊழியரிடம் கேட்டபோது, "நூல்கள், ரேக்குகள் மற்றும்
இதர சாமான்களை இங்கு வைக்கச் சொல்லியுள்ளனர். வேறு இடம் ஒதுக்கப்படுமா?
எனத் தெரியவில்லை. நூலகத்தை இயக்கும்படியும் கூறவில்லை' என்றார். புதிய
கட்டடத்தில் உள்ள தகவல் மையம் (என்.ஐ.சி.,) மட்டும் செயல்பட்டு வருகிறது.
"மையத்தை இடமாற்றம் செய்யும்படி எவ்வித உத்தரவும் வரவில்லை' என அங்கிருந்த
பணியாளர்கள் தெரிவித்தனர்.
புதிய தலைமை செயலகத்திலிருந்த அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை
செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள், 80 சதவீதத்துக்கு மேல்
கோட்டைக்கு மாற்றப்பட்டு விட்டன.
மீதமிருக்கும் அலுவலகங்களை மாற்றும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வார இறுதிக்குள், அனைத்து அலுவலகங்களையும் முழுமையாக மாற்ற வேண்டும்
என்ற இலக்கில், இடமாற்றும் பணிகளை செய்து வருகின்றனர். புதிய தலைமைச்
செயலகக் கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடக்கிறது. பி.வி.ஜி.,
என்ற தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறை
ஒப்படைத்துள்ளது. அதன் ஊழியர்கள் இயல்பாக தங்களது வேலைகளைச் செய்து
வருகின்றனர். புதிய தலைமைச் செயலகத்தில் மீதியிருக்கும் கட்டுமானப்
பணிகளும், அதையொட்டி நடந்து வரும் பிற கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து
நடக்கின்றன. இதுகுறித்து, ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம்
விசாரித்தபோது, "எங்களது வேலைகளைச் செய்து வருகிறோம். இதுவரை பணியை
நிறுத்துங்கள் என்று எவ்வித உத்தரவும் எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை.
அப்படி பணிகளை நிறுத்த வேண்டுமென்றால், அதற்கான, உத்தரவு வெளிவரும்' என
கூறினர். புதிய கட்டடத்தின் கீழ் தளத்தில், சட்டசபையில் எம்.எல்.ஏ.,கள்
மற்றும் அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
தலைமைச் செயலகத்தின் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில், இருக்கைகளை
பழுதுபார்த்து, அதற்கு வண்ணமிட்டு வருகின்றனர். கோட்டையில் அமையவிருக்கும்
புதிய சட்டசபை கூட்ட அரங்கிற்கு, இந்த இருக்கைகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
நல்ல் தமாசு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
போய் பாத்துட வேண்டியதுதான்
- Sponsored content
Similar topics
» தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே. ஞானதேசிகன் நியமனம்
» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: கருணாநிதி
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!
» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: கருணாநிதி
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|