புதிய பதிவுகள்
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
57 Posts - 68%
heezulia
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
2 Posts - 2%
viyasan
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
234 Posts - 42%
heezulia
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
21 Posts - 4%
prajai
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_m10உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 12:02 pm

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Historywriterjayamohan

என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற திருவரம்பு, குலசேகரத்திற்கும் திற்பரப்புக்கும் நடுவில் இருக்கிறது. எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.

எங்கம்மாவுக்கு தோப்பில் பாசியைத் தெரியும். ஈ.எம்.எஸ். ஸைத் தெரியும். எழுத்து கூட்டித் தானாகவே தமிழும், ஆங்கிலமும் கற்றுக் கொள்கிற அளவுக்கு அவங்களுக்கு தீவிரம் இருந்தது. அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். அவர்களுக்குள் எவ்வளவுதான் தீவிரப் பிரியம் இருந்தாலும், அந்த பிரியம் முழுவதும் பாதி விஷமாக மாறிவிடும்.

எங்கம்மா பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகள் அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. எங்கப்பா அப்போதே ஐம்பது ரூபாய் வரை செலவழித்து அம்மாவுக்காக ஹெமிங்வேயின் நாவல்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனாலும் என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன. எங்கம்மாவுக்கு தி. ஜானகிராமனை, ஜெயகாந்தனையெல்லாம் புத்தகங்கள் வழியாகத் தெரியும்.

எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். பேசிக் கொண்டே பறிப்போம். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக் கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. தாக்கரே, டிக்கன்ஸ் என்று அவர்களுடைய ரசனை இருந்தது. தளம் எனக்கிருந்தது. டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி நாவல்களை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது மலையாளம் வழியாகப் படித்திருக்கிறேன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போதுது அம்மா வழியாக மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக் கிட்டேன். அதுவரை பள்ளியில் பாடமொழி தமிழ்தான்.

வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டாலும், தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழில் பேசிக் கொள்வோம். எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.

இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகு தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையெல்லாம் பார்த்த எனக்கு அம்மாவின் மரணம் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருஷம் வரைக்கும் இந்தச் சம்பவம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது.

எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். கல்லூரி நாட்களில் என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்கு நானும் வந்து சேர்ந்திருந்தேன். அவரும் எங்கம்மா மாதிரியே தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். சோகமான மனநிலை தான் எப்போதும்.

ஒரு முறை ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது அருகே இருந்த பயணியின் கையில் ``ஜே.ஜே. சில குறிப்புகள்'' நாவலைக் வைத்திருந்தார். அவரிடம் நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எதிர்மறையான கடிதம்தான். அந்த நாவலில் இருந்த தேடலும், தவிப்பும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது.

பின்னூட்டம்:எனக்கு இந்த நாவலாசிரியரை நன்றாகத் தெரியும். இந்தப் பேட்டியைப் படித்த பின்பு இவரது மேல் நான் கொண்டிருந்த மரியாதை அதிகரித்தது என்றே சொல்லலாம்.
இப்பகுதி அழியாச்சுடர் இல் இருந்து எடுக்கப்பட்டது.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Aஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Bஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Dஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Uஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Lஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Lஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  Aஉங்களின் குடும்ப சூழ்நிலை? ஜெயமோகன் அளித்த பதில்  H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக