Latest topics
» பாராட்டு – மைக்ரோ கதைby ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
2 posters
Page 1 of 1
16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
16 வயதினிலே படத்தில் குருவம்மா என்ற ஒரு வாயாடி, எல்லாரையும் அடக்கியாளும் ஒரு கதாபாத்திரம் வரும்.
குருவம்மா என்பது அந்த படத்தின் நாயகி மயிலுவின் தாயாக வரும் கதாபாத்திரம்
ஆகும். இந்த கதாபாத்திரம் முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் பொருந்திவரும்.
செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆரம்பித்து வைத்த எல்லா செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்,
அல்லது தொடரக்கூடாது என்ற முடிவில் வரிந்து கட்டிக்கொண்டு பழையபடியே "தான்"
என்ற இறுமாப்பு, முருங்கை மரத்தில் மீண்டும் ஏறும் வேதாளத்தை நினைவு
படுத்துகிறது.
சமச்சீர் கல்வி என்பது மு. கருணாநிதியின் தனி கற்பனையில் விளைந்த திட்டம்
அல்ல. அதுபற்றி பல அமர்வுகள் வைத்து பல படித்த பண்டிதர்களும் அனுபவம்
வாய்ந்த கல்வி அலுவலர்களையும் கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட
திட்டமாகத்தான் இருக்கும்.
மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டமாக இருப்பதால் அதைக்களைந்து தான்
விரும்பும் திட்டத்தை கொண்டுவர விரும்பினால் ஜெயலலிதா நிச்சயமாக பழைய
சாக்கடையிலே கால் பதித்து அரசியலை ஆரம்பிக்கிறார் என்றுதான் அர்த்தம்.
200 கோடிகளை கொட்டி ஆரம்பித்த புதிய சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள்
ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சில்லறை காசுகளாக இருக்கலாம். ஆனால்
எங்களைப்போன்ற பொது மக்களுக்கு அது ஒரு பிரம்மாண்டம்.
புதிய கட்டிடத்திலிருந்து எந்த ஜோசியரின் வழி காட்டுதலின் அடிப்படையில்
மீண்டும் அவசர, அவசரமாக பழைய ஜார்ஜ் கோட்டைக்கே சட்டசபை மாற்றம்
செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீண்டும் முந்தய நூலகத்துக்கே மாற்றம் செய்யப்படுவது, இதனால் எத்தனை புத்தகங்கள் சிதிலமடைந்து போகும்?
அதைபற்றியெல்லாம் யாருக்குக் கவலை? என் பொருளாதாரமா விரயமாகுது? ஆறு கோடி மக்களுடையதுதானே யார் கேட்பது? என்ற அகம்பாவம்.
இங்கு மக்களே அரசு. நீங்கள் 5 வருடங்களுக்குத்தான்... அடக்கி வாசியுங்கள்.
முன்னாள் முதல்வர் வாங்கிய அடி இந்நாள் முதல்வரான நீங்கள் கொடுத்ததல்ல.
அது முதலாவதாக இறைவனும் பின்னர் மக்களும் சேர்ந்து கொடுத்தது. அதே அடியை
நீங்களும் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட அரசியல் வக்கிர புத்தியை விளக்கி
வைத்துவிட்டு நேர்மையான எல்லா மக்களுக்கும் ஏற்ற அரசியல் குணத்தை
கையாளுங்கள்.
tmt
குருவம்மா என்பது அந்த படத்தின் நாயகி மயிலுவின் தாயாக வரும் கதாபாத்திரம்
ஆகும். இந்த கதாபாத்திரம் முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் பொருந்திவரும்.
செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆரம்பித்து வைத்த எல்லா செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்,
அல்லது தொடரக்கூடாது என்ற முடிவில் வரிந்து கட்டிக்கொண்டு பழையபடியே "தான்"
என்ற இறுமாப்பு, முருங்கை மரத்தில் மீண்டும் ஏறும் வேதாளத்தை நினைவு
படுத்துகிறது.
சமச்சீர் கல்வி என்பது மு. கருணாநிதியின் தனி கற்பனையில் விளைந்த திட்டம்
அல்ல. அதுபற்றி பல அமர்வுகள் வைத்து பல படித்த பண்டிதர்களும் அனுபவம்
வாய்ந்த கல்வி அலுவலர்களையும் கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட
திட்டமாகத்தான் இருக்கும்.
மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டமாக இருப்பதால் அதைக்களைந்து தான்
விரும்பும் திட்டத்தை கொண்டுவர விரும்பினால் ஜெயலலிதா நிச்சயமாக பழைய
சாக்கடையிலே கால் பதித்து அரசியலை ஆரம்பிக்கிறார் என்றுதான் அர்த்தம்.
200 கோடிகளை கொட்டி ஆரம்பித்த புதிய சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள்
ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சில்லறை காசுகளாக இருக்கலாம். ஆனால்
எங்களைப்போன்ற பொது மக்களுக்கு அது ஒரு பிரம்மாண்டம்.
புதிய கட்டிடத்திலிருந்து எந்த ஜோசியரின் வழி காட்டுதலின் அடிப்படையில்
மீண்டும் அவசர, அவசரமாக பழைய ஜார்ஜ் கோட்டைக்கே சட்டசபை மாற்றம்
செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீண்டும் முந்தய நூலகத்துக்கே மாற்றம் செய்யப்படுவது, இதனால் எத்தனை புத்தகங்கள் சிதிலமடைந்து போகும்?
அதைபற்றியெல்லாம் யாருக்குக் கவலை? என் பொருளாதாரமா விரயமாகுது? ஆறு கோடி மக்களுடையதுதானே யார் கேட்பது? என்ற அகம்பாவம்.
இங்கு மக்களே அரசு. நீங்கள் 5 வருடங்களுக்குத்தான்... அடக்கி வாசியுங்கள்.
முன்னாள் முதல்வர் வாங்கிய அடி இந்நாள் முதல்வரான நீங்கள் கொடுத்ததல்ல.
அது முதலாவதாக இறைவனும் பின்னர் மக்களும் சேர்ந்து கொடுத்தது. அதே அடியை
நீங்களும் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட அரசியல் வக்கிர புத்தியை விளக்கி
வைத்துவிட்டு நேர்மையான எல்லா மக்களுக்கும் ஏற்ற அரசியல் குணத்தை
கையாளுங்கள்.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
உண்மையிலேயே சமச்சீர் புத்தகங்கள் தரம் குறைந்து தான் இருக்கிறது கார்த்திக். எங்கள் பள்ளியிலிருந்து 2 ஆசிரியர்கள் உயிரியல் அறிவியல் பாடப்புத்தகம் எழுதச்சென்றார்கள். அவர்களின் தகவலின் அடிப்படையில் தான் சொல்கிறேன். மற்றபடி இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல் செய்துவிட்டு பிறகு பாடங்களை தரம் உயர்த்தியிருக்கலாம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக இருந்திருக்கவேன்டும். ஆனால் மெட்ரிக் பள்ளிகளை மட்டும் மாற்றிவிட்டு சிபிஎஸ்ஈ பள்ளிகள் மற்றும் பன்னாட்டு பள்ளிகளை தமிழகத்துக்குள் வாழவைப்பது மிகவும் தவறான செயல். இவற்றுடன் ஒப்பிடுகையில் சமச்சீர்கல்வி ஸ்டேன்டர்ட் கம்மி தான். உண்மையான அரசாங்கம் மக்கள் மீது அக்கரை இருந்தால் அனைத்து கல்வி முறைகளையும் ஒழித்துவிட்டு வெறும் சமச்சீர் தான் தமிழகத்திற்கு என்று கொண்டு வந்திருக்கவேன்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
நம்மிடம் நல்ல பைக் ஒன்றும் ஓட்டை சைக்கிள் ஒன்றும் இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரனிடம் ஏசி காரும் ஒரு எலிகாப்டரும் இருக்கு. நாம சமச்சீர் என்று சொல்லி நம்ம புள்ளைங்களுக்கு புதிய சைக்கிள் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொண்டால் நாமும் அடுத்த வீட்டுக்காரனும் ஒன்றாக மாட்டோம். சமச்சீர் என்றால் அந்த தெரிவே காருக்கு மாற வேன்டும் அல்லது எலிக்காப்டருக்கு மாற வேன்டும். பழைய நிலையான சைக்கிளுக்கு மாறினால் பின்னால் போவது சைக்கிள் வைத்திருக்கும் வீடு தானே தவிர அடுத்த வீட்டுக்காரன் அல்ல. இங்கு நான் அடுத்த வீட்டுக்காரன் என்று சொன்னது மற்ற பாடத்திட்டங்கள். நம்மிடமுள்ள பைக் என்று சொன்னது நமது மெட்ரிக் முறையை. நீங்களே யோசியுங்கள். எல்லா பள்ளிகளும் சமச்சீர் என்றால் பணம் உள்ளவன் சிபிஎஸ்சி பள்ளிக்கு தாவிவிடுவான் அதனால் வாழ்வடைவதும் வளம் பெறுவதும் மத்திய பள்ளிகளே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!
உண்மை தான் அண்ணாஅசுரன் wrote:நம்மிடம் நல்ல பைக் ஒன்றும் ஓட்டை சைக்கிள் ஒன்றும் இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரனிடம் ஏசி காரும் ஒரு எலிகாப்டரும் இருக்கு. நாம சமச்சீர் என்று சொல்லி நம்ம புள்ளைங்களுக்கு புதிய சைக்கிள் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொண்டால் நாமும் அடுத்த வீட்டுக்காரனும் ஒன்றாக மாட்டோம். சமச்சீர் என்றால் அந்த தெரிவே காருக்கு மாற வேன்டும் அல்லது எலிக்காப்டருக்கு மாற வேன்டும். பழைய நிலையான சைக்கிளுக்கு மாறினால் பின்னால் போவது சைக்கிள் வைத்திருக்கும் வீடு தானே தவிர அடுத்த வீட்டுக்காரன் அல்ல. இங்கு நான் அடுத்த வீட்டுக்காரன் என்று சொன்னது மற்ற பாடத்திட்டங்கள். நம்மிடமுள்ள பைக் என்று சொன்னது நமது மெட்ரிக் முறையை. நீங்களே யோசியுங்கள். எல்லா பள்ளிகளும் சமச்சீர் என்றால் பணம் உள்ளவன் சிபிஎஸ்சி பள்ளிக்கு தாவிவிடுவான் அதனால் வாழ்வடைவதும் வளம் பெறுவதும் மத்திய பள்ளிகளே!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» 36 வயதினிலே - விமர்சனம்
» சினிமா விமர்சனம் - 16 வயதினிலே
» 16 வயதினிலே மயிலு...விவேக்!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» 16 வயதினிலே - தமிழ் திரைப்படம் Online;
» சினிமா விமர்சனம் - 16 வயதினிலே
» 16 வயதினிலே மயிலு...விவேக்!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» 16 வயதினிலே - தமிழ் திரைப்படம் Online;
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|