புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி: வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்த, வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மத்திய அரசுக்கு வருமான வரியாக இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களிடமிருந்து, வருமான வரியை வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. வரி ஏய்ப்பாளர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது பற்றியோ, அவர்களது சொத்து விவரம் பற்றியோ முழு விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகளை உருவாக்கி, வருமான வரித்துறையினரின் கண்ணிலிருந்து தப்பி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காக, யார் யார் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக, பத்திரிகைகளில் அவர்களை பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், அவர்களது பினாமிகள் யார் யார்? அவர்களிடம் உள்ள சொத்து விவரங்களை அறிந்து கொள்ள வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வைப்பதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொத்து விவரங்களை, வருமான வரித்துறையினரால் முழுமையாகக் கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய சொத்துகளை தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் காட்டி, வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் வரையில் வருமான வரித்துறைக்கு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வரியாக வர வேண்டியுள்ளது. இதில், 9 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வசூலிக்க ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 92 ஆயிரத்து 360 கோடியை வசூலிப்பதற்கு எவ்வித சொத்துகளும் இல்லாமல் உள்ளது. எனவே, வரி ஏய்ப்பவர்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்காக, அவர்களது சொத்துகளை கண்டறிவதற்குத் தான் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் டில்லியில் நடந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், இதில் உள்ள சாதக, பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை தடுக்க சிறப்பு விசாரணை பிரிவு: வரி தொடர்பான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பது, அவர்கள் மீதான கோர்ட் நடவடிக்கைகளை முடிவு செய்ய, வருமான வரித்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பதுக்குபவர்கள் பற்றியும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நேரடி வரி சட்டத்தின் கீழ் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை இயக்குனரகத்தில் குற்ற விசாரணைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது; அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நன்றி தினமலர்
மத்திய அரசுக்கு வருமான வரியாக இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களிடமிருந்து, வருமான வரியை வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. வரி ஏய்ப்பாளர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது பற்றியோ, அவர்களது சொத்து விவரம் பற்றியோ முழு விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகளை உருவாக்கி, வருமான வரித்துறையினரின் கண்ணிலிருந்து தப்பி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காக, யார் யார் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக, பத்திரிகைகளில் அவர்களை பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், அவர்களது பினாமிகள் யார் யார்? அவர்களிடம் உள்ள சொத்து விவரங்களை அறிந்து கொள்ள வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வைப்பதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொத்து விவரங்களை, வருமான வரித்துறையினரால் முழுமையாகக் கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய சொத்துகளை தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் காட்டி, வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் வரையில் வருமான வரித்துறைக்கு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வரியாக வர வேண்டியுள்ளது. இதில், 9 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வசூலிக்க ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 92 ஆயிரத்து 360 கோடியை வசூலிப்பதற்கு எவ்வித சொத்துகளும் இல்லாமல் உள்ளது. எனவே, வரி ஏய்ப்பவர்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்காக, அவர்களது சொத்துகளை கண்டறிவதற்குத் தான் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் டில்லியில் நடந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், இதில் உள்ள சாதக, பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை தடுக்க சிறப்பு விசாரணை பிரிவு: வரி தொடர்பான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பது, அவர்கள் மீதான கோர்ட் நடவடிக்கைகளை முடிவு செய்ய, வருமான வரித்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பதுக்குபவர்கள் பற்றியும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நேரடி வரி சட்டத்தின் கீழ் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை இயக்குனரகத்தில் குற்ற விசாரணைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது; அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நன்றி தினமலர்
Similar topics
» வந்தவாசியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
» கருப்புப் பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: வருமான வரித்துறை அதிரடி
» வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஒய்வு
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை
» கருப்புப் பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: வருமான வரித்துறை அதிரடி
» வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஒய்வு
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|