Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
+9
கே. பாலா
திவ்யா
அருண்
balakarthik
பாலாஜி
ANTHAPPAARVAI
அப்துல்லாஹ்
ரபீக்
மகா பிரபு
13 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.
என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
கருணாநிதியின் தமிழ் எழுத்தின் மீது யாரும் சந்தேகப் படமுடியாது ,அவர தமிழ் மொழியின் மீது தீராத தாகம் கொண்டவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
கருத்துக்கு நன்றி அண்ணாரபீக் wrote:கருணாநிதியின் தமிழ் எழுத்தின் மீது யாரும் சந்தேகப் படமுடியாது ,அவர தமிழ் மொழியின் மீது தீராத தாகம் கொண்டவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
கருணாநிதியின் தமிழ் தொண்டு பாராட்டத்தக்கது.அவர் செய்யும் இழிவான அரசியலைத் தவிர்த்தால் அவரது பாடல் பாடப்புத்தகங்களில் சேர்க்கும் அளவுக்கு சிறந்தது என்பேன். என்ன செய்வது அவர் தானே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார். மன்னிக்கவும் நீங்கள் கேட்டது அவரது பாடலை புத்தகத்தில் சேர்ப்பது பற்றி மட்டும் தானே அல்லவா?
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
கருத்துக்கு நன்றி அப்துல்லாஹ் சார்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
"கலைஞரின்" எழுத்தைக் குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதியே இல்லை!
அவரின் தமிழ் உணர்வையும் குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை!
ஒருவன் சம்பாதித்த பொருளைப் பிடுங்கி மறைத்துக் கொண்டால், அவன் ஒன்றும் இல்லாதவன் ஆகி விடுவான்! ஆனால்,
"பட்டம் படித்தவனின் சான்றிதழை மறைத்து விட்டால், அவனது அறிவு இல்லாமல் போய் விடுமா என்ன?"
அவரின் தமிழ் உணர்வையும் குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை!
ஒருவன் சம்பாதித்த பொருளைப் பிடுங்கி மறைத்துக் கொண்டால், அவன் ஒன்றும் இல்லாதவன் ஆகி விடுவான்! ஆனால்,
"பட்டம் படித்தவனின் சான்றிதழை மறைத்து விட்டால், அவனது அறிவு இல்லாமல் போய் விடுமா என்ன?"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
நன்றி குயிலன்........ANTHAPPAARVAI wrote:"கலைஞரின்" எழுத்தைக் குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதியே இல்லை!
அவரின் தமிழ் உணர்வையும் குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை!
ஒருவன் சம்பாதித்த பொருளைப் பிடுங்கி மறைத்துக் கொண்டால், அவன் ஒன்றும் இல்லாதவன் ஆகி விடுவான்! ஆனால்,
"பட்டம் படித்தவனின் சான்றிதழை மறைத்து விட்டால், அவனது அறிவு இல்லாமல் போய் விடுமா என்ன?"
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
ANTHAPPAARVAI wrote:
ஒருவன் சம்பாதித்த பொருளைப் பிடுங்கி மறைத்துக் கொண்டால், அவன் ஒன்றும் இல்லாதவன் ஆகி விடுவான்! ஆனால்,
"பட்டம் படித்தவனின் சான்றிதழை மறைத்து விட்டால், அவனது அறிவு இல்லாமல் போய் விடுமா என்ன?"
அருமை , அருமை ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
குயிலன் கூல்....நல்லாத்தானே போயிட்டிருக்கு எல்லாரும் கலைஞரின் தமிழ் ஆற்றல் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்கள். ஞாயிற்றைக் கை மறைப்பர் இல் என்பது மூதறிஞர் வாக்கு. அவர் முத்தமிழறிஞர் தமிழ்பழம் செம்மொழிவென்றான் ....போதுமா. சந்தோஷமா இருங்க நண்பரே...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
அப்துல்லாஹ் wrote:குயிலன் கூல்....நல்லாத்தானே போயிட்டிருக்கு எல்லாரும் கலைஞரின் தமிழ் ஆற்றல் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்கள். ஞாயிற்றைக் கை மறைப்பர் இல் என்பது மூதறிஞர் வாக்கு. அவர் முத்தமிழறிஞர் தமிழ்பழம் செம்மொழிவென்றான் ....போதுமா. சந்தோஷமா இருங்க நண்பரே...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்
» ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா?
» `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்
» ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா?
» `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|