Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
+2
கலைவேந்தன்
தாமு
6 posters
Page 1 of 1
'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
வெளுத்து வாங்குகிற மழையில் தமிழகம் நனையத் துவங்கியதும், உடனே நம் நினைவுக்கு வருவது... பள்ளி விடுமுறை... குடை... மழைக்கோட்டு..? இவை எல்லாவற்றையும்விட, உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் ரமணன். சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில், களப்புயல் மையத்தின் இயக்குநர்.
அடித்துப் பெய்கிற மழையாகட்டும்... கொளுத்தி எடுக்கிற வெயிலாகட்டும், அதன் அளவீடுகளைக் குறிப்பதுதான் ரமணனின் வேலை.
''எப்பவும்போல, இப்பவும் மழையைப் பத்திப் பேசினால், வாசகர்கள் எரிச்சல் ஆயிடுவாங்க. அதனால் இப்ப கொஞ்சம் வெயிலோடு விளையாடுவோமே..!'' - குளிர் மழையைப் போலக் குளுகுளுவெனப் பேசுகிறார் ரமணன்.
''இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், வெயிலோட உக்கிரம் மிக அதிகம். அதனாலதான் அங்கே மிகப் பெரிய வெள்ளை நிறத் தொப்பியைத் தலைக்குப் போட்டுக்கறாங்க. அதேபோல, காட்டன் ஆடைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆந்திராவிலேயும் அப்படித்தான்... அங்கே எப்பவும் ஒரு வெப்ப அலை அடிச்சுக்கிட்டே இருக்கும். இப்ப சமீப காலமா, சென்னை மற்றும் தமிழகத்துலயும் வெப்ப அளவு கூடிக்கிட்டே வருது. இது மேலும் மேலும் அதிகமாகிட்டே போகுதுங்கறதுதான் கொடுமை!'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ரமணன்.
''நகரமயமாக்கல் என்கிற விஷயம்தான், இன்றைய உக்கிரமான வெயிலுக்கு அடிப்படை. நகரங்கள் விஸ்தரிக்கப்படுறதும், அங்கே மக்கள் அதிக அளவில் குடியேறி செட்டிலாகறதும் தப்பில்லை. வீடு கட்டும்போது பாத்ரூம், பூஜையறை, ஹால், கிச்சன்னு இடம் ஒதுக்கறோம். ஆனா, ரெண்டே ரெண்டு மரம் வளர்க்கறதுக்கு இடம் விட்டா குறைஞ்சா போயிடுவோம்?! நீங்க வளர்க்கற ரெண்டு மரம், உங்க வீட்டைத் தாக்கறதுக்குத் தயாரா இருக்கிற மொத்த வெப்பத்தையும் உள்வாங்கிக்கிட்டு, உங்க வீட்டுக்கு மெல்லிய குளிர்ச்சியைத் தரும். இதை யாருமே புரிஞ்சுக்கறது இல்லை. வீடோ, அப்பார்ட்மென்ட்டோ எது கட்டினாலும், அதைச் சுத்தியும் நடக்கறதுக்காக சிமென்ட் தரை போடுறோம். ஏன்... அந்த இடங்கள் மண்பாதையாவே இருக்கட்டுமே?! அந்த மண்பாதை ஓரத்துல செடிகளையோ மரங்களையோ வளர்க்கலாம். தவிர, தப்பித் தவறி கோடைல பெய்யற மழை நீர் மண்ணுல இறங்கி, ஒரு ஈரப்பதத்துடனே வீட்டை வெச்சிருக்கும்!'' - குளுகுளு ஐடியாக்களைத் தொடர்கிறார் ரமணன்.
''வீட்டு டெரஸ்ல 'ஒயிட்’ அடிக்கறது ஏன் தெரியுமா? அந்த 'வெள்ளை’, வெயிலோட உக்கிரத்தை, தான் ஏத்துக்கிட்டு, வீட்டுக்குள்ளே வெப்பம் தகிக்காம இருக்க உதவுது. உடம்பை ஒட்டின மாதிரி இருக்கிற ஜீன்ஸ் பேன்ட், டைட்டா போட்டிருக்கிற கறுப்புச் சட்டைன்னு பைக்ல போற பசங்களைப் பார்க்கும்போது, பாவமா இருக்கும். ஏன்னா, கறுப்பு நிறம் வெயிலின் மொத்த உக்கிரத்தையும் சேமிச்சு வெச்சுக்கும். அது மெதுவா நம்ம உடம்புக்குள்ளேயேதான் இறங்கும். இதனால உடம்புல எந்நேரமும் படர்ந்திருக்கற வியர்வை, கசகசப்பு, அதனால ஏற்படற வியர்க்குரு, கடைசியில் அதுவே புண்ணாகவும் அக்கியாகவும் வளர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, வெள்ளை நிற ஆடைகளை உடுத்தறதுதான் நல்லது.
இன்னொரு விஷயம்... ஆண்கள், கழுத்துப் பிடரி வரைக்கும் முடியை வளரவிடுறதும் தப்பு. அந்தக் காலத்துல உச்சிக்குடுமியும், அப்புறமா வந்த சம்மர் கட்டிங்கும் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்கறதுக்கான கேடயங்களா இருந்துது. அதேபோல, அடிச்சுத் தாக்கற வெயில்லேர்ந்து கிளம்புற 'அல்ட்ரா வயலட்’ கதிர்களின் தாக்கத்தால, தோல்களில் பிரச்னை வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதனால, கைகளையும் முகத்தையும் காட்டன் துணிகளால் மறைச்சபடி, கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு வாகனங்கள்ல போறதுதான் நல்லது!
அப்புறம்... ஜில் வாட்டர் வேண்டாம்; உணவில் காரம் அதிகம் சேர்க்காம இருக்கறது நல்லது. வயசானவங்களும் குழந்தைங்களும் வெயில்ல தலைகாட்டாம இருக்கணும். காலை, ராத்திரி என ஒரு நாளைக்கு ரெண்டு குளியல் போடறது, உடம்புச் சூட்டையும் கண் எரிச்சலையும் குறைக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ள காய்- கனிகளைச் சேர்த்துக்கறது, உடம்புக்குத் தேவையான தண்ணீரைத் தந்து, தெம்பைக் கொடுக்கும்.
கோடை மழையை வரவேற்க வேண்டாமா? வீட்டைச் சுற்றியோ, மொட்டைமாடியிலேயோ செடி- கொடிகளை வளர்க்கறதுக்கு இனிமேலாவது முயற்சி பண்ணுவோம். அப்படிப் பண்ணினாத்தான், வெயிலின் தகிப்பிலேருந்து தப்பிக்கலாம்; ஏன்.. வெயிலோடயே விளையாடலாம்!'' எனச் சொல்லும் ரமணன் தன் வாழ்வின் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இங்கே சொல்கிறார்.
''போன வருஷம் கோடையில, அக்கினி நட்சத்திர வேளைல, என் மகள் நிவேதிதாவுக்குச் சென்னையில் கல்யாணம். பாவம்... உறவுக்காரங்களும் நண்பர்களும் வெயில்ல எப்படித்தான் வருவாங்களோனு நினைச்சுட்டிருக்கும்போதே, வருண பகவான் அழையா விருந்தாளியாக வந்து வெளுத்து வாங்கிட்டார். அந்த விருந்தாளியின் கூடவே ஒரு முரட்டு விருந்தாளியும் வந்தார். அவர்- லைலா புயல்!'' - சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிற ரமணனின் சொந்த ஊர்... ஒருகாலத்தில் 'தண்ணி இல்லாத ஊரு’ என்று பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் ஜில்லா!
எப்பூடி?!
- வி.ராம்ஜி
படங்கள்: எம்.உசேன், வீ.நாகமணி
31-மே -2011
சக்தி விகடன்
அடித்துப் பெய்கிற மழையாகட்டும்... கொளுத்தி எடுக்கிற வெயிலாகட்டும், அதன் அளவீடுகளைக் குறிப்பதுதான் ரமணனின் வேலை.
''எப்பவும்போல, இப்பவும் மழையைப் பத்திப் பேசினால், வாசகர்கள் எரிச்சல் ஆயிடுவாங்க. அதனால் இப்ப கொஞ்சம் வெயிலோடு விளையாடுவோமே..!'' - குளிர் மழையைப் போலக் குளுகுளுவெனப் பேசுகிறார் ரமணன்.
''இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், வெயிலோட உக்கிரம் மிக அதிகம். அதனாலதான் அங்கே மிகப் பெரிய வெள்ளை நிறத் தொப்பியைத் தலைக்குப் போட்டுக்கறாங்க. அதேபோல, காட்டன் ஆடைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆந்திராவிலேயும் அப்படித்தான்... அங்கே எப்பவும் ஒரு வெப்ப அலை அடிச்சுக்கிட்டே இருக்கும். இப்ப சமீப காலமா, சென்னை மற்றும் தமிழகத்துலயும் வெப்ப அளவு கூடிக்கிட்டே வருது. இது மேலும் மேலும் அதிகமாகிட்டே போகுதுங்கறதுதான் கொடுமை!'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ரமணன்.
''நகரமயமாக்கல் என்கிற விஷயம்தான், இன்றைய உக்கிரமான வெயிலுக்கு அடிப்படை. நகரங்கள் விஸ்தரிக்கப்படுறதும், அங்கே மக்கள் அதிக அளவில் குடியேறி செட்டிலாகறதும் தப்பில்லை. வீடு கட்டும்போது பாத்ரூம், பூஜையறை, ஹால், கிச்சன்னு இடம் ஒதுக்கறோம். ஆனா, ரெண்டே ரெண்டு மரம் வளர்க்கறதுக்கு இடம் விட்டா குறைஞ்சா போயிடுவோம்?! நீங்க வளர்க்கற ரெண்டு மரம், உங்க வீட்டைத் தாக்கறதுக்குத் தயாரா இருக்கிற மொத்த வெப்பத்தையும் உள்வாங்கிக்கிட்டு, உங்க வீட்டுக்கு மெல்லிய குளிர்ச்சியைத் தரும். இதை யாருமே புரிஞ்சுக்கறது இல்லை. வீடோ, அப்பார்ட்மென்ட்டோ எது கட்டினாலும், அதைச் சுத்தியும் நடக்கறதுக்காக சிமென்ட் தரை போடுறோம். ஏன்... அந்த இடங்கள் மண்பாதையாவே இருக்கட்டுமே?! அந்த மண்பாதை ஓரத்துல செடிகளையோ மரங்களையோ வளர்க்கலாம். தவிர, தப்பித் தவறி கோடைல பெய்யற மழை நீர் மண்ணுல இறங்கி, ஒரு ஈரப்பதத்துடனே வீட்டை வெச்சிருக்கும்!'' - குளுகுளு ஐடியாக்களைத் தொடர்கிறார் ரமணன்.
''வீட்டு டெரஸ்ல 'ஒயிட்’ அடிக்கறது ஏன் தெரியுமா? அந்த 'வெள்ளை’, வெயிலோட உக்கிரத்தை, தான் ஏத்துக்கிட்டு, வீட்டுக்குள்ளே வெப்பம் தகிக்காம இருக்க உதவுது. உடம்பை ஒட்டின மாதிரி இருக்கிற ஜீன்ஸ் பேன்ட், டைட்டா போட்டிருக்கிற கறுப்புச் சட்டைன்னு பைக்ல போற பசங்களைப் பார்க்கும்போது, பாவமா இருக்கும். ஏன்னா, கறுப்பு நிறம் வெயிலின் மொத்த உக்கிரத்தையும் சேமிச்சு வெச்சுக்கும். அது மெதுவா நம்ம உடம்புக்குள்ளேயேதான் இறங்கும். இதனால உடம்புல எந்நேரமும் படர்ந்திருக்கற வியர்வை, கசகசப்பு, அதனால ஏற்படற வியர்க்குரு, கடைசியில் அதுவே புண்ணாகவும் அக்கியாகவும் வளர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, வெள்ளை நிற ஆடைகளை உடுத்தறதுதான் நல்லது.
இன்னொரு விஷயம்... ஆண்கள், கழுத்துப் பிடரி வரைக்கும் முடியை வளரவிடுறதும் தப்பு. அந்தக் காலத்துல உச்சிக்குடுமியும், அப்புறமா வந்த சம்மர் கட்டிங்கும் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்கறதுக்கான கேடயங்களா இருந்துது. அதேபோல, அடிச்சுத் தாக்கற வெயில்லேர்ந்து கிளம்புற 'அல்ட்ரா வயலட்’ கதிர்களின் தாக்கத்தால, தோல்களில் பிரச்னை வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதனால, கைகளையும் முகத்தையும் காட்டன் துணிகளால் மறைச்சபடி, கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு வாகனங்கள்ல போறதுதான் நல்லது!
அப்புறம்... ஜில் வாட்டர் வேண்டாம்; உணவில் காரம் அதிகம் சேர்க்காம இருக்கறது நல்லது. வயசானவங்களும் குழந்தைங்களும் வெயில்ல தலைகாட்டாம இருக்கணும். காலை, ராத்திரி என ஒரு நாளைக்கு ரெண்டு குளியல் போடறது, உடம்புச் சூட்டையும் கண் எரிச்சலையும் குறைக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ள காய்- கனிகளைச் சேர்த்துக்கறது, உடம்புக்குத் தேவையான தண்ணீரைத் தந்து, தெம்பைக் கொடுக்கும்.
கோடை மழையை வரவேற்க வேண்டாமா? வீட்டைச் சுற்றியோ, மொட்டைமாடியிலேயோ செடி- கொடிகளை வளர்க்கறதுக்கு இனிமேலாவது முயற்சி பண்ணுவோம். அப்படிப் பண்ணினாத்தான், வெயிலின் தகிப்பிலேருந்து தப்பிக்கலாம்; ஏன்.. வெயிலோடயே விளையாடலாம்!'' எனச் சொல்லும் ரமணன் தன் வாழ்வின் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இங்கே சொல்கிறார்.
''போன வருஷம் கோடையில, அக்கினி நட்சத்திர வேளைல, என் மகள் நிவேதிதாவுக்குச் சென்னையில் கல்யாணம். பாவம்... உறவுக்காரங்களும் நண்பர்களும் வெயில்ல எப்படித்தான் வருவாங்களோனு நினைச்சுட்டிருக்கும்போதே, வருண பகவான் அழையா விருந்தாளியாக வந்து வெளுத்து வாங்கிட்டார். அந்த விருந்தாளியின் கூடவே ஒரு முரட்டு விருந்தாளியும் வந்தார். அவர்- லைலா புயல்!'' - சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிற ரமணனின் சொந்த ஊர்... ஒருகாலத்தில் 'தண்ணி இல்லாத ஊரு’ என்று பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் ஜில்லா!
எப்பூடி?!
- வி.ராம்ஜி
படங்கள்: எம்.உசேன், வீ.நாகமணி
31-மே -2011
சக்தி விகடன்
Re: 'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
மிகவும் பயனுள்ள குறிப்புகள் தாமு... நன்றி..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: 'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
அருமை !['கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
!['கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
!['கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: 'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
அருமையாக உள்ளது
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சின்னத் திரையில் ஜமாய்க்க...ஸ்ரீஜா தருகிறார் சூப்பர் டிப்ஸ்...
» கோடை டிப்ஸ்
» கோடை காலத்துக்கான டிப்ஸ்
» கோடை நோய்களை தவிர்க்க சில டிப்ஸ் !
» கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...
» கோடை டிப்ஸ்
» கோடை காலத்துக்கான டிப்ஸ்
» கோடை நோய்களை தவிர்க்க சில டிப்ஸ் !
» கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|