புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகாயத்துக்கு அடுத்த சவால்..
Page 1 of 1 •
''கிரானைட் கொள்ளைக்கும் முடிவு வருமா?''
'லஞ்சம் தவிர்த்து... நெஞ்சை நிமிர்த்து...’ என்று உரக்கச்சொல்லி, மதுரை மக்களின் ஹீரோவாகிவிட்ட மதுரை கலெக்டர் சகாயத்துக்கு மேலூர் கிரானைட் கொள்ளையைக் கட்டுப் படுத்த அழைப்பு விடுத்து இருக்கிறார்கள் மக்கள்.
இன்றைய நிலவரப்படி மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் பகுதிகளில் சுமார் 56 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு குவாரிகளை விடவும் தனியார் பட்டா நிலத்தில் இயங்கும் குவாரிகளே அதிகம்! இந்த குவாரிகளால் வெளியூர்வாசிகள் சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்றால், உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.
தனியார் பட்டா நிலங்களில் குவாரி நடத்துபவர்கள், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்து, கோடிகளைச் சம்பாதிப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்காக இங்குள்ள கிரானைட் கம்பெனிகள் சில, அரசுத் துறையினருக்கு தனியாக மாத சம்பளமே வழங்குகிறார்களாம். இதனால், இந்தப் பகுதிகளில் வி.ஏ.ஓ. வேலைக்கு வருவதற்கே சில லட்சங்களைக் கப்பம் கட்டுகிறார்கள். அந்த அளவுக்குக் காஸ்ட்லியான ஏரியா. இந்த முறைகேடுகள் குறித்து அவ்வப்போது புகார்களும் போராட்டங்களும் வெடித்தாலும், அதிகாரிகள் அப்படியே அமுக்கிவிடுவார்கள்!
கனிமத்தைச் சுரண்டும் கும்பல், அருகிலுள்ள நீர் ஆதாரங்களையும் விளை நிலங்களையும் பாழ்படுத்துவதால் இந்தப் பகுதியில் விவசாயமும் படுத்து விட்டது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக சேவகருமான ஸ்டாலின், ''மேலூர் ஏரியாவில் இருந்து மாதம் சுமார் 100 கோடிக்கும் மேலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் பாதிக்கும் மேல் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுபவை. தூத்துக்குடி துறைமுகம் செல்ல லாரிகளுக்கு வழங்கப்படும் நடைச் சீட்டு மூன்று நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை வைத்து மூன்று நாட் களில் நான்கு நடை லோடுகளை அனுப்பி விடுகிறார்கள். இதேபோல் சென்னைத் துறைமுகத்துக்கு எடுக்கப்படும் நடைச் சீட்டு ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும். இதை வைத்து நான்கு லோடுகளுக்குக் குறையாமல் கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனக் கால்வாய்களில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நாவினிக்கும்பட்டியில் இருந்து கீழையூர் வரை பெரியார் பாசன துணைக் கால்வாய்களை ஒட்டியே குவாரி கள் இருக்கின்றன. இந்த குவாரிகளில், விதிமுறை மீறி அதலபாதாளம் வரை தோண்டப்படுவதால் கால்வாய் தண்ணீர், குவாரிகளுக்குள் ஊற்றெடுத்து விரயமாகிறது. தெற்குத் தெரு ஏரியாவில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான மூன்று பாசனக் கால்வாய்களை மூடிவிட்டுத்தான் கிரானைட் கம்பெனி அமைத்து உள்ளார்கள். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்விதக் கழிவுகளையும் கொட்டக்கூடாது. ஆனால், இங்கே கண்மாய்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்ட, பொதுப்பணித் துறை அதிகாரிகளே அதிகாரபூர்வமாக அனுமதி கொடுக்கிறார்கள்.
15,000 டெபாசிட்டும் ஆண்டுக்கு 1,000 கட்டணமும் கட்டிவிட் டால் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டிக் கொள்ளலாமாம். இப்படி ஆறு கண் மாய்களை அழித்துவிட்டார்கள். சில இடங்களில் குளங்களையே குவாரிகளாக்கி விட்டார்கள்.
இப்படி நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட தால், பாசனம் செய்ய முடியாமல் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி விட்டது. கிரானைட் முதலாளிகள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். பாசனம் படுத்துவிட்டால் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இதுவரை அப்படித்தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள்வளைக்கப்பட்டன. பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் குவாரிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், இங்கே அந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது...'' என்று ஆதங்கப்பட்டவர்,
''பாசனக் கால்வாய்களை மூடுவது குறித்து கடந்த ஜூன் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.'மூன்று மாதங்களுக்குள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!’ என்று மதுரை கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆனால், கலெக்டர் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு நான் அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு நோட் டீஸுக்கும் பதில் இல்லை. விரைவில் இது விஷயமாக நீதிமன்றத்தில் மனு போட இருக்கிறேன்.
அதற்கு முன்னதாக எங்களுக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு, இப்போது இருக்கும் கலெக்டர் சகாயம்! நேர்மையான அதிகாரியான அவரது பார்வை, கிரானைட் குவாரிகள் பக்கம் திரும்பினால் நல்லது; மேலூர் பகுதி மக்கள் அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவார்கள். இது சம்பந்தமாக ஊர்மக்களைத் திரட்டி அவரை சந்திக்க இருக்கிறேன்...'' என்றார்.
''இந்த விஷயத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்று கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''ஏன் முடியாது? அத்துமீறும் குவாரிகளால் இந்தப் பகுதியின் ஜீவாதாரப் பிரச்னையான விவசாயம் பாதிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டு, முறைகேடுகளை ஒழிக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை!'' என்றார்.
கிரானைட் சுரண்டலைத் தடுக்க சகாயம் தொடர்ந்து மதுரையில் நீடிக்க வேண்டும். அது மட்டுமல்ல... ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைத்து, 'மதுரையை மீட்பேன்’ என்று பிரசாரத்தின்போது ஜெயலலிதா சபதமிட்டார். அதனை சகாயத்தை வைத்து சாதிக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
01-ஜூன் -2011
ஜி.விகடன்
'லஞ்சம் தவிர்த்து... நெஞ்சை நிமிர்த்து...’ என்று உரக்கச்சொல்லி, மதுரை மக்களின் ஹீரோவாகிவிட்ட மதுரை கலெக்டர் சகாயத்துக்கு மேலூர் கிரானைட் கொள்ளையைக் கட்டுப் படுத்த அழைப்பு விடுத்து இருக்கிறார்கள் மக்கள்.
இன்றைய நிலவரப்படி மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் பகுதிகளில் சுமார் 56 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு குவாரிகளை விடவும் தனியார் பட்டா நிலத்தில் இயங்கும் குவாரிகளே அதிகம்! இந்த குவாரிகளால் வெளியூர்வாசிகள் சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்றால், உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.
தனியார் பட்டா நிலங்களில் குவாரி நடத்துபவர்கள், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்து, கோடிகளைச் சம்பாதிப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்காக இங்குள்ள கிரானைட் கம்பெனிகள் சில, அரசுத் துறையினருக்கு தனியாக மாத சம்பளமே வழங்குகிறார்களாம். இதனால், இந்தப் பகுதிகளில் வி.ஏ.ஓ. வேலைக்கு வருவதற்கே சில லட்சங்களைக் கப்பம் கட்டுகிறார்கள். அந்த அளவுக்குக் காஸ்ட்லியான ஏரியா. இந்த முறைகேடுகள் குறித்து அவ்வப்போது புகார்களும் போராட்டங்களும் வெடித்தாலும், அதிகாரிகள் அப்படியே அமுக்கிவிடுவார்கள்!
கனிமத்தைச் சுரண்டும் கும்பல், அருகிலுள்ள நீர் ஆதாரங்களையும் விளை நிலங்களையும் பாழ்படுத்துவதால் இந்தப் பகுதியில் விவசாயமும் படுத்து விட்டது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக சேவகருமான ஸ்டாலின், ''மேலூர் ஏரியாவில் இருந்து மாதம் சுமார் 100 கோடிக்கும் மேலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் பாதிக்கும் மேல் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுபவை. தூத்துக்குடி துறைமுகம் செல்ல லாரிகளுக்கு வழங்கப்படும் நடைச் சீட்டு மூன்று நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை வைத்து மூன்று நாட் களில் நான்கு நடை லோடுகளை அனுப்பி விடுகிறார்கள். இதேபோல் சென்னைத் துறைமுகத்துக்கு எடுக்கப்படும் நடைச் சீட்டு ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும். இதை வைத்து நான்கு லோடுகளுக்குக் குறையாமல் கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனக் கால்வாய்களில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நாவினிக்கும்பட்டியில் இருந்து கீழையூர் வரை பெரியார் பாசன துணைக் கால்வாய்களை ஒட்டியே குவாரி கள் இருக்கின்றன. இந்த குவாரிகளில், விதிமுறை மீறி அதலபாதாளம் வரை தோண்டப்படுவதால் கால்வாய் தண்ணீர், குவாரிகளுக்குள் ஊற்றெடுத்து விரயமாகிறது. தெற்குத் தெரு ஏரியாவில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான மூன்று பாசனக் கால்வாய்களை மூடிவிட்டுத்தான் கிரானைட் கம்பெனி அமைத்து உள்ளார்கள். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்விதக் கழிவுகளையும் கொட்டக்கூடாது. ஆனால், இங்கே கண்மாய்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்ட, பொதுப்பணித் துறை அதிகாரிகளே அதிகாரபூர்வமாக அனுமதி கொடுக்கிறார்கள்.
15,000 டெபாசிட்டும் ஆண்டுக்கு 1,000 கட்டணமும் கட்டிவிட் டால் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டிக் கொள்ளலாமாம். இப்படி ஆறு கண் மாய்களை அழித்துவிட்டார்கள். சில இடங்களில் குளங்களையே குவாரிகளாக்கி விட்டார்கள்.
இப்படி நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட தால், பாசனம் செய்ய முடியாமல் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி விட்டது. கிரானைட் முதலாளிகள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். பாசனம் படுத்துவிட்டால் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இதுவரை அப்படித்தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள்வளைக்கப்பட்டன. பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் குவாரிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், இங்கே அந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது...'' என்று ஆதங்கப்பட்டவர்,
''பாசனக் கால்வாய்களை மூடுவது குறித்து கடந்த ஜூன் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.'மூன்று மாதங்களுக்குள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!’ என்று மதுரை கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆனால், கலெக்டர் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு நான் அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு நோட் டீஸுக்கும் பதில் இல்லை. விரைவில் இது விஷயமாக நீதிமன்றத்தில் மனு போட இருக்கிறேன்.
அதற்கு முன்னதாக எங்களுக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு, இப்போது இருக்கும் கலெக்டர் சகாயம்! நேர்மையான அதிகாரியான அவரது பார்வை, கிரானைட் குவாரிகள் பக்கம் திரும்பினால் நல்லது; மேலூர் பகுதி மக்கள் அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவார்கள். இது சம்பந்தமாக ஊர்மக்களைத் திரட்டி அவரை சந்திக்க இருக்கிறேன்...'' என்றார்.
''இந்த விஷயத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்று கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''ஏன் முடியாது? அத்துமீறும் குவாரிகளால் இந்தப் பகுதியின் ஜீவாதாரப் பிரச்னையான விவசாயம் பாதிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டு, முறைகேடுகளை ஒழிக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை!'' என்றார்.
கிரானைட் சுரண்டலைத் தடுக்க சகாயம் தொடர்ந்து மதுரையில் நீடிக்க வேண்டும். அது மட்டுமல்ல... ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைத்து, 'மதுரையை மீட்பேன்’ என்று பிரசாரத்தின்போது ஜெயலலிதா சபதமிட்டார். அதனை சகாயத்தை வைத்து சாதிக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
01-ஜூன் -2011
ஜி.விகடன்
கே. பாலா wrote:சகாயம் சாதிப்பார் என்று தான் நினைக்கிறேன் . ALL THE BEST
எனக்கும் அப்படி தான் தோணுது நண்பா
சகாயம் சருக்கு வாழ்த்துக்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சாதனை மன்னன் சகாயம் வாழ்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|