Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்
2 posters
Page 1 of 1
டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்
சிங்கப்பூர், மே.30-
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேரக்குழந்தைகளுடன் நேற்று கொஞ்சி மகிழ்ந்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி, `ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதற்காக, சென்னை மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அன்று மாலையே அவர் வீடு திரும்பினார். அதன் பிறகு, கடந்த 4-ந் தேதி அவர் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் சிகிச்சை பெற்றபின், அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி அவர் திடீரென்று, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூச்சு குழாயில் தொற்றுநோய், நுழையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.
ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 27-ந் தேதி இரவு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வேன் மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 11.45 மணி விமானம் மூலம் அவர் சிங்கப்பூர் பயணமானார். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோர் உடன் சென்றார்கள்.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சில காரணங்களால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து,
நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார். டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் நகர தலைமை மற்றும் அனைத்து கிளை ரஜினி மன்றங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று மூலவர் ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். ஸ்ரீரெங்க விலாச மண்டபம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தரையில் அமர்ந்து வெறும் தரையில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகில் மடிப்பிச்சை எடுத்தனர். பின்னர் மாலையில் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருவொற்றியூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரஜினி வெங்கடேசன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் திருவொற்றியூர் டோல்கேட் தண்டுமாரியம்மன் கோவில், டி.எஸ்.ஆர்.நகர் கிறிஸ்தவ தேவாலயம், தாங்கல் தர்கா போன்ற இடத்தில் மும்மத பிரார்த்தனை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் வி.ஜி. அருணாசலம், ரஜினிமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை மலர்
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேரக்குழந்தைகளுடன் நேற்று கொஞ்சி மகிழ்ந்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி, `ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதற்காக, சென்னை மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அன்று மாலையே அவர் வீடு திரும்பினார். அதன் பிறகு, கடந்த 4-ந் தேதி அவர் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் சிகிச்சை பெற்றபின், அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி அவர் திடீரென்று, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூச்சு குழாயில் தொற்றுநோய், நுழையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.
ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 27-ந் தேதி இரவு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வேன் மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 11.45 மணி விமானம் மூலம் அவர் சிங்கப்பூர் பயணமானார். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோர் உடன் சென்றார்கள்.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சில காரணங்களால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து,
நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார். டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் நகர தலைமை மற்றும் அனைத்து கிளை ரஜினி மன்றங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று மூலவர் ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். ஸ்ரீரெங்க விலாச மண்டபம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தரையில் அமர்ந்து வெறும் தரையில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகில் மடிப்பிச்சை எடுத்தனர். பின்னர் மாலையில் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருவொற்றியூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரஜினி வெங்கடேசன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் திருவொற்றியூர் டோல்கேட் தண்டுமாரியம்மன் கோவில், டி.எஸ்.ஆர்.நகர் கிறிஸ்தவ தேவாலயம், தாங்கல் தர்கா போன்ற இடத்தில் மும்மத பிரார்த்தனை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் வி.ஜி. அருணாசலம், ரஜினிமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை மலர்
Re: டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒசாமா பேரக்குழந்தைகளை சுமந்த வாடகைத்தாய் மீது தாக்குதல்! கருவிலேயே இரண்டு சிசுக்களும் பலி!
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வத்ர்க்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வத்ர்க்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|