புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
2 Posts - 67%
viyasan
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
21 Posts - 4%
prajai
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
7 Posts - 1%
mruthun
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 7:58 am

தமிழகத்தில் தங்கள் இயக்கத்துக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு, கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இலங்கை அரசு வெளியிட்டு வருகிறது என விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கே.பி. வெளியிட்ட குற்றச்சாட்டையும் விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.அன்பரசன் வெளியிட்ட அறிக்கை:

"2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.




எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசு ஒன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்ஷே அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதாவால் ராஜபக்ஷேவுக்கு பாதகம்...

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்ஷே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது இலங்கை அரசு.

இலங்கை அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை.

அவ்வகையில் செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குள் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி. துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு அன்பான தமிழ்பேசும் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்," என்று அந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக