புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பொதுவாய் சொல்வோம்!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 7:35 pm

நேற்று எமைத் துரத்திய துப்பாக்கிகளுக்குத்
தப்பி உமது கரை சேர்ந்தவன் நான்.
முன்பொரு நாள்-எனதப்பனைக் குதறிய
குண்டுகளைக் கண்டும்-
கையறு நிலையில் நின்றவன் நான்.
பின்னம் ஒரு நாள்-
நீர் சுமந்து வந்த எனது அப்பத்தாவை
மருந்து வாங்கித் திரும்பிய என் அம்மாவை,
பள்ளிக்குச் சென்று திரும்பாமலே போன
என் அனியத்தையை-
மிதித்துக் கொன்ற பூட்ஸ் கால்களின் தடம் தேடி
வெம்பி நின்றவன் நான்.
வாழ வழியற்று-எனது தெருக்களில் இருந்து விலகி-
முகவரி அற்றவனாய் இருந்தாலும்,
வயிற்றுக்குத் தந்து உயிர் காத்த உனது
தெருக்களில் அலைகிறேன் தீரா நன்றியுடன் -என்றாலும்
இன்று நீ-
கால்கள் விறைக்க உனது கொடியின் கீழ் நின்று
அதன் கீதம் இசைக்கக் கேட்கையில்-
எம் நெஞ்சடைத்துக் கிளம்புகிறது
எமது இளம் பிராயத்தில்-
நாங்கள் விளையாடித் திரிந்த
எமது தெருவின் புழுதி வாசனை.


,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 7:05 am

விதிகளாலும் சதி செய்த ஈன மதியர்களாலும் உதையுண்டு கீழ்மையான அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு நாடிழந்து வீடிழந்து சுற்றம் நட்பு தானிழந்து ஆதரவற்று நிற்கையில் வயிற்றுக்கு அரை அளவே உணவுண்டு நிழல் தர கூட்டமாய் கூடி நின்ற மரநிழல்கண்டு அரையை மறைக்க அரை ஆடை உடுத்திக்கொண்டு கண்களில் ஏக்கம் மிதக்க நெஞ்சந்தனை பழம் அனுபவங்கள் தான் தாக்க வெதும்பி வெம்பி கண்ணீரால் ததும்பி தத்தளித்து நின்ற போது தமக்கென்று ஒரு நாடும் அதற்கென்று ஓர் இன்னிசைக் கீதமும் கிடைக்க்காதா என்று தாய் மார்பில் ஈரப்பால் கசியாதா என்று உளம் உருக நின்று ஏங்கும் முழுப்பசியுள்ள குழவி போல் தவித்து நிற்கும் நம் இன மக்களின் சோகமதை மிக அழகாக வடித்து என் இதயம் நிறைந்துவிட்ட இளம் கவியே உன்னை வாழ்த்துகிறேன்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:08 pm

நன்றி! கலை வேந்தன் சார்!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 5:18 pm

என் எண்ணங்களை உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 09, 2011 12:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக