புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
62 Posts - 41%
heezulia
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
9 Posts - 6%
prajai
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
21 Posts - 5%
prajai
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
கறையான் மரம்  Poll_c10கறையான் மரம்  Poll_m10கறையான் மரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறையான் மரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 1:17 pm

கறையான் மரம்  50474877

விரகம் நீறைந்த விடியாத இரவுகளில்
விழி மூடி விழித்திருந்தேன் எனக்குள்ளே
கழிந்த எச்சில் நாட்களின் ஈர நினைவுகள்
கசகசவென்று ஒரு கற்றாழையின் மனம்

இழந்துவிட்ட சக்தியின் நெறியில்லா பயணம்
கிளர்ச்சியின் கோரப்பிடியில் கோழையாய் பெண்
முகங்களை நினவில் கொள்ள ஒன்றா இரண்டா
சுகித்கிருக்க மட்டுமே விரித்த முந்தியில் பணம்

ஓயாத அலைகளாய் உடைந்தழும் உள்ளே
நியாயம் கேட்டு நீதிபதியாய் மனசாட்சி
விதைத்த வளர்ந்த விருட்சங்கள் வந்தால்
வீடுகள் தோட்டம் என வில்லங்கம் செய்தால்

எந்தெந்த தோட்டத்தில் என்பயிர் வளர்கிறது
என்ன நிறம் எத்தனை உயரம் யாரின் உபயம்
சுற்றிலும் என் உயிர்க்கு எத்தனை கிளைகள்
களைகளாய் கறைகளாய் நான் பாவமூட்டை

நெறி மறந்த வாழ்வில் நீதியில்லா பயணம்
புழுதி படர்ந்த கருவரைகளில் பச்சை துரோகங்கள்
பிச்சைப் பாத்திரத்தின் எச்சில் பருக்கையாய் குருதி
கழுவிக் களைந்திட இயலா மாசு கலந்த நீசன் நான்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கறையான் மரம்  Aகறையான் மரம்  Bகறையான் மரம்  Dகறையான் மரம்  Uகறையான் மரம்  Lகறையான் மரம்  Lகறையான் மரம்  Aகறையான் மரம்  H
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 05, 2011 1:39 pm

அப்துல்லாஹ் wrote:
ஓயாத அலைகளாய் உடைந்தழும் உள்ளே
நியாயம் கேட்டு நீதிபதியாய் மனசாட்சி
சுற்றிலும் என் உயிர்க்கு எத்தனை கிளைகள்
களைகளாய் கறைகளாய் நான் பாவமூட்டை

மனதைத் தொடும் வரிகள்,
அருமை,
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 4:03 pm

ஆஹா என்ன அற்புதமான வரிகள்
வரிகளின் உள்ளடக்கம் கண்டு வியந்தேன்
ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு அர்த்தங்களின் உயிர்த்தெளுப்பு

மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருந்தொகையே வரிகளும் அதன் உள்ளடக்கமும்
அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:07 pm

மிகவும் அருமையான வரிகள் நண்பரே அருமையான கவிதை கறையான் மரம்  677196 கறையான் மரம்  677196 கறையான் மரம்  677196 கறையான் மரம்  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 4:11 pm

நன்றி பின்னூட்டமளித்த றினா செய்தாலி மாணிக் உங்கள் அனைவருக்கும் ...
உங்களின் பெருந்தன்மைக்கும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கறையான் மரம்  Aகறையான் மரம்  Bகறையான் மரம்  Dகறையான் மரம்  Uகறையான் மரம்  Lகறையான் மரம்  Lகறையான் மரம்  Aகறையான் மரம்  H
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Jun 05, 2011 4:31 pm

அருமையான கருத்துக்களை சுமந்து வந்த வரிகள் அனைத்தும் அருமை நன்றி.



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:33 pm

அசத்தல் வரிகள் அப்துல்லாஹ்....

ஆழ்ந்த மனதின் களங்கங்கள் வெளிக்காட்டா துரோகங்கள் சத்தியம் என்றுரைத்த அன்பெல்லாம் வெறும் வேஷமே என்று தோலுரித்த கபடங்கள் வரிகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டியவை அப்துல்லாஹ்....

என் அன்பு வாழ்த்துகள் அற்புத கவிதை படைத்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கறையான் மரம்  47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 4:36 pm

அசத்தல் வரியில் அருமையான கவிதை மகிழ்ச்சி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 4:47 pm

புதியநிலா , மஞ்சு, முரளி மற்றும் பின்னூட்டமிடும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கறையான் மரம்  Aகறையான் மரம்  Bகறையான் மரம்  Dகறையான் மரம்  Uகறையான் மரம்  Lகறையான் மரம்  Lகறையான் மரம்  Aகறையான் மரம்  H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 5:45 pm

அழகான வரிகள் சிறந்த கரு
வார்த்தைப்பிரயோகங்கள் பாராட்டத்தக்கது

வாழ்த்துகள் சகோ
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
கறையான் மரம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக