புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
இது இப்படித்தான்! I_vote_lcapஇது இப்படித்தான்! I_voting_barஇது இப்படித்தான்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இப்படித்தான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 2:12 pm

சோதிடம்!

உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!

எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.

பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?

மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!

தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!

பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.

எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.

இது இப்படித்தான் நடக்கும்!!

யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!


முதல் குறிப்பு:
"அகடின் மன்னணுக் காரெட்டோடு விரயத்
திகடிலா மதி யெய்தி யிருந்திடின்
சகட யோகமதில் பிறந்தோர்க் கெல்லாம்
விகட துன்பம் விளையு மரிட்டமே"


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
அகடின் மன்னன் என்பது குருவாகும். மதி என்பது சந்திரன். ஆறு, எட்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தது ஸ்தானத்தைக் குறிக்கும்.
விரயம் என்பதும் 12வது ஸ்தானத்தைக் குறிக்கும். அதாவது, ஒருவரது பிறந்த ஜாதகத்தில், குரு இருக்கும் இடத்தில் இருந்து 6, 8, 12 ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால்
அது சகடை யோகம் எனப்படும். இவ்வாறான அமைப்புப் பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி சந்திக்க நேரிடும்.
சகடை என்பது "மாட்டு வண்டிச்" சக்கரத்தின் ஆரக் கால்களைக் குறிக்கும். வண்டி உருண்டோடும் போது, அந்த ஆரக் கால்கள் எப்படி மேலும் கீழும் சென்று வருகிறதோ,
அதேபோல, ஒருவருக்கு எவ்வளவு செல்வம், புகல், அறிவுத் திறன் இருந்தாலும் கூட, இடையிடையே துன்பமும் வரும். திடீர் பணக்காரனாகவும், திடீர் ஏழையாகவும் இருப்பார்கள்!!
தொடரும்...


"அந்தப்பார்வை!"





இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 2:15 pm

சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது இப்படித்தான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 2:18 pm

balakarthik wrote:.....அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்

அப்படியே ஆகட்டும் நண்பா!



இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 29, 2011 2:47 pm

balakarthik wrote:சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இது இப்படித்தான்! Aஇது இப்படித்தான்! Bஇது இப்படித்தான்! Dஇது இப்படித்தான்! Uஇது இப்படித்தான்! Lஇது இப்படித்தான்! Lஇது இப்படித்தான்! Aஇது இப்படித்தான்! H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 22, 2011 5:24 am

இரண்டாவது குறிப்பு:
அஞ்சினில் இரவிகாரி அங்காரகன் அரவு நிற்க
துஞ்சியே மாமனென்று சொல்லவும் பேருமுண்டோ
மிஞ்சியே இருந்திட்டாலும் மீளாது அவர் குடும்பம்
பஞ்சுபோல் பறக்கச் செய்வான் பாலகன் பிறக்கத்தானே.


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
அதாவது ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்பது மாமன் ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த ஐந்தாமிடத்தில் சூரியனுடன்(இரவி), சனி(காரி), செவ்வாய்(அங்காரகன்), ராகு(அரவு-பாம்பு) சேர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு மாமன் இருக்க மாட்டான். அப்படி இந்த விதியை மீறி ஒருவருக்கு மாமன் இருந்தால், அந்த மாமனால் ஜாதகனுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எத்தனை பெயர், புகழுடன் வாழ்ந்து வந்தாலும், இந்த அமைப்புடைய ஜாதகன் பிறந்தவுடன் மாமன் குடும்பமானது இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் வாய்ப்புள்ளது.

தொடரும்...




இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 22, 2011 9:08 am

குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 23, 2011 7:20 pm

Manik wrote:குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி

பயமுறுத்த வில்லை நண்பா. மனிதர்கள் துன்பம் வரும் போதுதான் சோதிடம் பார்க்கச் செல்கின்றனர். அதனால் தான்....

துன்பத்தை சந்தித்து, தாங்கிக் கொள்வதற்குத் தானே சோதிடம்!

சரி அடுத்தது நல்லதாக சொல்கிறேன்!.... நன்றி



இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 23, 2011 7:28 pm

தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! ஒன்னும் புரியல

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 23, 2011 7:39 pm

குறிப்பு மூன்று:
"ஆமேட மெருதுசுறா நண்டுகன்னி ஐந்திடத்தும் கருணாக மமர்ந்து நிற்கில்
பூமேடை தனிற்றுயிலும் ராஜயோகம் போற்றிடுவார் வேறின்னம் புகலக்கேலாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும் இடைவிடாமற் கிரகமிருந்தாகில்
தேமேவு பர்வதமாம் யோகமாகும் சீமானாகும் ராஜயோகஞ் செப்பே."


(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

விளக்கம்:
மேஷம், ரிஷபம், கடகம், மகரம் கன்னி ஆகிய இவ்வைந்து இடங்களில் எந்த இடத்திலாவது ராகு இருந்தால் மாடமாளிகை கட்டி கூடத்தில் பூப்பஞ்சனையில் துயிலும் (தூங்கும்) ராஜயோகம் உண்டாகும். மேலும், லக்கின கேந்திரமாகிய 1,4,7,10 ஆகிய இடங்களில் இடைவிடாது கிரகங்கள் இருந்தால் பர்வத யோகமாகும், சீமானாகும் ராஜயோகமும் உண்டாகும்.

தொடரும்...




இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 23, 2011 9:14 pm

அருண் wrote:தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! ஒன்னும் புரியல

சோதிடம் எந்த அளவிற்கு உண்மை என்பதை, இன்னொரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறேன் நண்பா!

சோதிடம் பொய்யாகாது. புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலுமே தவறு இருக்கிறது!

சோதிடம் மூலம் நடப்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே முடியும். ஆனால், சரி செய்ய முடியாது!!



இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக