புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
44 Posts - 45%
heezulia
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
Barushree
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
prajai
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_m10அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2011 6:23 pm

"நமது சென்சஸ், நமது எதிர்காலம்' - இது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முத்திரைச் சொல். ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், நமது எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேலையின்மை, குறைந்து வரும் பெண் குழந்தைகள் என, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை, 102 கோடி. 1991ல், 84.63 கோடியாக இருந்தது. இவ்விரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கும் இடையிலான பத்தாண்டுகளில், மக்கள் தொகை, 21.34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2001 முதல், 2011 வரையான, பத்தாண்டுகளில், 18.1 சதவீதம் அதிகரித்து, 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை, 933 என்றிருந்தது. இது, கிராமப் பகுதிகளில், 946 ஆகவும், நகர்ப்புறங்களில், 900 ஆகவும் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், அறிவியல் வளர்ச்சி காரணமாக, மருத்துவத் துறையில் மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி காரணமாக, ஆண் - பெண் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது, 1901ம் ஆண்டு, 1,000 ஆண்களுக்கான பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 972 என இருந்தது. அதன் பிறகு, சில மாநிலங்களில் மெல்ல குறையத் துவங்கியது. ஆனால், கடந்த, 40 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.
காலங்காலமாக பெண் தான் எல்லாவற்றுக்கும் பிரக்ருதி என்றபோதும், சமூகத்தில் எல்லாரும் ஆண் குழந்தையைத் தான் விரும்புகின்றனர். ஆண் குழந்தை, சமூகத்தில் அந்தஸ்தை பெற்றுத் தரும், கவுரவத்தின் சின்னம் என்றெல்லாம் கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பில், ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என அனைத்து செலவினங்களும் முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், பெண் என்றால் வளர்ப்பு, படிப்பு, திருமண செலவு போன்ற அனைத்தும், செலவினங்களாகவே கருதப்படுகிறது. காலங்காலமாக நிலவிவரும் இந்த பாலின பாகுபாடு, கிராமப் பெண்களிடம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், நகர்ப்புற பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய நம்பிக்கையால், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில், மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் முறை, புழக்கத்திற்கு வரும் முன், எந்த குழந்தையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பழக்கமும், பக்குவமும் பெண்களிடம் இருந்தது. ஆனால், இந்த முறை புழக்கத்திற்கு வந்து பிரபலமடையத் துவங்கிய பின், மக்களின், குறிப்பாக பெண்களின் மனநிலை மாறிவிட்டது. கருவில் இருப்பது ஆண் என்றால் ஏற்றுக் கொள்வதும், பெண் என்றால், கருக்கொலையில் ஈடுபடுவதும், இன்று, சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதையடுத்து, கருக்கொலைக்கு எதிராக, நடைமுறையில் இருந்த சட்டத்தில், 2003ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன், இச்சோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பலன், எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயது வரையான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்றிருந்த நிலை, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 914 ஆகக் குறைந்துள்ளது. மேலும், ஆறு வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை, 15.58 கோடி. இது, 2001ம் ஆண்டைக் காட்டிலும், 50 லட்சம் குறைவு.
நம் நாடு சுதந்திரமடைந்த பின், முதன் முறையாக நடந்த, 1951ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இருந்த நிலை, பல்வேறு மாநிலங்களில் மாறிவிட்டது. எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


கேரளாவில், 1951ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,028 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,058 ஆக அதிகரித்து, தற்போது, 1,084 ஆக உயர்ந்துள்ளது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, "இந்தியாவின் உணவுக் களஞ்சியம்' என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதும், மிகப் பெரியதுமான உத்தர பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோன்று, நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் டில்லியிலும், பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்து வந்துள்ளது. தமிழகத்தில், 1901ல், 1,044 ஆகவும், 1951ல், 1,007 ஆகவும் இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 946 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்ட பகுதிகள். இதையடுத்து, இம்மாவட்டங்களில், 1992ம் ஆண்டு, தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இத்திட்டம் சரியான கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டது. இத்திட்டம், பெண் சிசுக்கொலை சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும், இதனால், சிசுக்கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவும், இவ்வகையான பல அதிர்ச்சி தகவல்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் உணர்த்துவதாகவே இருந்து வருகிறது. ஆனால், எதிர்கால சமூகத்திற்கு சவால் விடுக்கும் வகையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் ஏற்படும் மன மாற்றங்களும் தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2011 6:26 pm

மக்கள் விழிப்பார்களா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 6:39 pm

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக