புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அழித்தவள் (16+ கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 3:39 am

எனது கவிதைகள் கொஞ்ச நாட்களாக சுவாரசியமற்றதாக இருக்கிறது போலிருக்கிறது.
அதனால் உள்ளங்களை கிளுகிளுக்க ஒரு கவிதை. எப்போதோ எழுதிவைத்தது. இப்போது இங்கே

முதலிரவு

குழல்நாதம் மணியோசைகுரலீதுஅன்றோ
குறுமணியில் அசையும்விழி குறுகுறுத்தவண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளுதுளமோ

மழைபொழிய ஆறாக கரைபுரளும் உணர்வோ
மார்பிலெனைத் தாங்கியிவள் சொலும் மழலைமொழியோ
குழல்சரிய மதுவுண்டகோலமென விழியோ
குறுகுறுத்த உணர்வெழுந்து கூத்தாடுதன்றோ

இளமைஎழில் குலையாத இளமேனி தன்னை
இருகைகள் பலியாக்க ஏங்குவதும் நன்றோ
செழுமையெழில் புதிதாக சேலையணிந் தவளை
’சீ ’யெனவே அவள்நாணச் செய்தல் சுவை யன்றோ

பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்

இவள் அழகை ஒரு இரவில் என்ன விதம் செய்தேன்
என்னவளே எனக்கூறிப் போரன்றோ கொண்டேன்
பவளநுதல் பொட்டழிய பனியிதழும் வெளிற
படிந்த உடல்பட்டாடை ஒதுங்கிவிட கண்டேன்

இருவிழிகள் சிவந்தே தன்எடுத்த அடிநோக
இடை சரிய, குறுஞ்சிரிப்பு இதழ்நொந்ததாக
கருமுடியும்கலைந்தாட கைவளைய லொடிய
கன்னியவள் வருங்கோலம் காணமனம் நொந்தேன்

வருமிரவில் இவளழகை வடிவுதனைக் காத்து
வாடதமலராக்க வழியெண்ணி கொண்டேன்
கருமிருளில் அவள்மீது கைகள்படாது
கண்ணியமும் காத்தருமைக் கதைபேசி நின்றேன்

கொடுமையிது அவள் சினந்து குணமிழந்து என்னை
குறுகுறுத்த விழிசிவக்க கொடுஆட்சி செய்தாள்
விடு எனவே வீழ்த்தியொரு வேல்விழிகள் கொண்டே
விரும்பியவள் தனையழித்த விதமென்ன சொல்வேன்

அழிய நுதலிடை திலகம் அலைகூந்தல் கலைய
அறியாத வகை சேலை ஒருதாகத்திரள
இழிய மனம் செய்தவைகள் எண்ணி இருகன்னம்
இவையோடு விழி தானும்சிவந்துவிட நின்றாள்.

*******

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 30, 2011 7:47 am

இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 9:13 am

Jiffriya wrote:இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196

நன்றிகள் என் ஆழ்ந்த மனத்திடையிருந்து..... தன்னை அழித்தவள் (16+ கவிதை) 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:34 am

உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னை அழித்தவள் (16+ கவிதை) 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 10:55 am

kirikasan wrote:
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
*******

ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 1:04 pm

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..

jawid_raiz wrote:ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944

அன்பான நன்றிகள் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 1:11 pm

நல்ல உணர்வுள்ள கவிதைதான் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக