புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அழித்தவள் (16+ கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 3:39 am

எனது கவிதைகள் கொஞ்ச நாட்களாக சுவாரசியமற்றதாக இருக்கிறது போலிருக்கிறது.
அதனால் உள்ளங்களை கிளுகிளுக்க ஒரு கவிதை. எப்போதோ எழுதிவைத்தது. இப்போது இங்கே

முதலிரவு

குழல்நாதம் மணியோசைகுரலீதுஅன்றோ
குறுமணியில் அசையும்விழி குறுகுறுத்தவண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளுதுளமோ

மழைபொழிய ஆறாக கரைபுரளும் உணர்வோ
மார்பிலெனைத் தாங்கியிவள் சொலும் மழலைமொழியோ
குழல்சரிய மதுவுண்டகோலமென விழியோ
குறுகுறுத்த உணர்வெழுந்து கூத்தாடுதன்றோ

இளமைஎழில் குலையாத இளமேனி தன்னை
இருகைகள் பலியாக்க ஏங்குவதும் நன்றோ
செழுமையெழில் புதிதாக சேலையணிந் தவளை
’சீ ’யெனவே அவள்நாணச் செய்தல் சுவை யன்றோ

பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்

இவள் அழகை ஒரு இரவில் என்ன விதம் செய்தேன்
என்னவளே எனக்கூறிப் போரன்றோ கொண்டேன்
பவளநுதல் பொட்டழிய பனியிதழும் வெளிற
படிந்த உடல்பட்டாடை ஒதுங்கிவிட கண்டேன்

இருவிழிகள் சிவந்தே தன்எடுத்த அடிநோக
இடை சரிய, குறுஞ்சிரிப்பு இதழ்நொந்ததாக
கருமுடியும்கலைந்தாட கைவளைய லொடிய
கன்னியவள் வருங்கோலம் காணமனம் நொந்தேன்

வருமிரவில் இவளழகை வடிவுதனைக் காத்து
வாடதமலராக்க வழியெண்ணி கொண்டேன்
கருமிருளில் அவள்மீது கைகள்படாது
கண்ணியமும் காத்தருமைக் கதைபேசி நின்றேன்

கொடுமையிது அவள் சினந்து குணமிழந்து என்னை
குறுகுறுத்த விழிசிவக்க கொடுஆட்சி செய்தாள்
விடு எனவே வீழ்த்தியொரு வேல்விழிகள் கொண்டே
விரும்பியவள் தனையழித்த விதமென்ன சொல்வேன்

அழிய நுதலிடை திலகம் அலைகூந்தல் கலைய
அறியாத வகை சேலை ஒருதாகத்திரள
இழிய மனம் செய்தவைகள் எண்ணி இருகன்னம்
இவையோடு விழி தானும்சிவந்துவிட நின்றாள்.

*******

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 30, 2011 7:47 am

இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 9:13 am

Jiffriya wrote:இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196

நன்றிகள் என் ஆழ்ந்த மனத்திடையிருந்து..... தன்னை அழித்தவள் (16+ கவிதை) 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:34 am

உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னை அழித்தவள் (16+ கவிதை) 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 10:55 am

kirikasan wrote:
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
*******

ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 1:04 pm

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..

jawid_raiz wrote:ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944

அன்பான நன்றிகள் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 1:11 pm

நல்ல உணர்வுள்ள கவிதைதான் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக