புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_lcapஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_voting_barஅறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 29, 2011 11:38 am

First topic message reminder :

இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை


01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய


ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.



சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 12:00 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது



ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:01 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

டிசம்பர்ல உன் கல்யாணம் இருக்குல்ல? அதான் தமனாபிஷேகம் அப்ப உன் வயசு எத்தனையோ அத்தனை தான்..... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 12:03 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

டிசம்பர்ல உன் கல்யாணம் இருக்குல்ல? அதான் தமனாபிஷேகம் அப்ப உன் வயசு எத்தனையோ அத்தனை தான்..... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944

அதாவது 13 வயசு சரியா



ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:05 pm

ஆமாம் அதே அதே.... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 12:10 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

ரோபோ ரஜினி மாதரி, உங்களுக்கு மட்டும், உடனே எப்படித்தான் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியா தெரியுதோ....

(சதா, தமனா!)



அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 29, 2011 12:53 pm

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 29, 2011 8:27 pm

சதாபிஷேகம் - 80 வயது என்பது தவறு. ஷஷ்டியப்த என்ற
சொல் 60 ஆம் எண்ணை குறிக்கும். அதுபோல் சதம் என்ற
சொல் 100 ஆம் எண்ணை குறிக்கும். நடைமுறையில் 100 வயது வரை வாழ்பவர்கள் இல்லை. ஆதலால் இதை 80 வயதில் கொண்டாடுகின்றனர். இந்த வயதுகள் பூர்த்தி ஆன பின்பு நம் கஷ்டங்கள் விலகவும் செய்த பாவங்கள்
விலகவும் சாந்தி ஹோமம் செய்யப்படுகிறது. அதனால் இது சாந்தி என்றும்
அழைக்கப்படுகிறது. . தம்பதியாக இருப்பவர்கள் இந்த சாந்தி செய்த பின்பு, ஆயுள் ஹோமம், மற்றும் திருமண விழா கொண்டாடுகின்றனர்.

60 வயதை - உக்ராத சாந்தி
70 வயதை - பீமராத சாந்தி
75 வயதை - விஜயராத சாந்தி
100 வயதை - ஷதாபிஷேக சாந்தி - இது தற்போழ்து 80 வயதில் கொண்டாடப்படுகிறது.

என்று அழைக்கப்படுகிறது.



சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 8:04 am

அருமையிருக்கு நல்ல தகவல் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக