புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
7 Posts - 3%
prajai
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
18 Posts - 4%
prajai
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 1:58 pm

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும்,காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.


திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும்.


இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.


இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இதுகிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்புஅணியாமல் சுற்றி வருவர்.


இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.




புராணகாலம்முதல்இன்றுவரையில்கிரிவலயாத்திரைதிருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின்ஆசியும்பக்தர்கள்பெறுகின்றனர்.


கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.


மலையின் அமைப்பு
அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக் அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.


திருவ‌ண்ணாமலை‌க்கு‌ச் செ‌ன்று இறைவனை த‌ரி‌சி‌க்க‌க் கூட வே‌ண்டா‌ம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.












அ‌வ்வளவு ச‌க்‌தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும்அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.







அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அ‌த்தனை ‌சிற‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று மு‌‌ற்ற‌ம் உண‌ர்‌ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்‌கி‌ன்றன‌ர்.


ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
"
அருணாசலத்தை வலம் வருகிறேன்" என்று சொன்னாலே பாவம் தீரும். "வலம் வர வேண்டும்" என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.
கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் :


அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.


வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என ‌கி‌ரிவல‌த்‌தி‌ன் ம‌கிமையை ப‌லவாறு கூறு‌கிறது அருணா‌ச்சல புராண‌ம்




கிரிவலம் வருவது எப்படி..?
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. . முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.


திருவண்ணாமலை முக்கிய இடங்கள்;



விசிறி சாமியார் என அழைக்கப்படும் பகவான் ராம்சுரத்குமார் ஆசிரமம்,ரமணர் ஆசிரமம்,சத்குரு ஷேசாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் போன்றவை அதிக சக்தி வாய்ந்த இடங்கள்..இங்கு அமர்ந்து 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.


காலம்காலமாய் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை ..இறைவனே ஜோதியாய் மலையாய் இருக்குமிடம்...மலைக்குள் ஒரு உலகமே இருப்பதாகவும் சிலர் பார்த்ததாகவும் சொல்வார்கள்.


மலையை வலம் வர நாள் கணக்கு இல்லை..ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன் என்றாலும் பவுர்ணமி மிக சிறப்பு..நம் மனம் அதிக சக்தி பெறும் நாள்.அன்று கோயில் நிர்வாகிகள் மலை வர உகந்த நேரம் என அறிவிப்பார்கள்.அந்த நேரத்தில் செல்லலாம்.


கிரிவலத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை


1.குளித்து முடித்து சுத்தமான ஆடையுடன் ,அமைதியாக செல்ல வேண்டும்...
2.முறுக்கு கடலை சாப்பிட்டு கொண்டு பக்கத்து வீட்டு கதை ,நடிகர் பர்றி பேசிக்கொண்டு செல்லக்கூடாது..
3.வழியெல்லாம் தீனி வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்லக்கூடாது
4.சிவ நாமம் சொல்லிக்கொண்டு..பொறுமையாக நடக்க வேண்டும்
5.ஒருவர் மீது ஒருவர் உரசிக்கொண்டு இடித்துக்கொண்டு செல்லக்கூடாது..பாதி வழியில் ஆட்டோ ஏறக்கூடாது.




என்ன கிரிவலம் செல்ல ரெடியாகிட்டீங்களா..?



astrosuper




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:16 pm

சந்தோஷமாக தயாராகிவிட்டேன்.. இந்தியா போனால் கண்டிப்பாக திருவண்ணாமலை போவேன் சிவநாமம் சொல்லிக்கொண்டே....

அன்பு நன்றிகள் தாமு அருமையான பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக