புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
285 Posts - 45%
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
20 Posts - 3%
prajai
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்பு பேசாத கோழிகள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 5:35 pm

தலையை எக்கி, எக்கி, இழுத்தபடி..
குப்பை மேடுகளில் திரிகின்றன எல்லாக் கோழிகளும்..
தனக்கான உணவைத் தேடி .
வாஸ்து சாஸ்திரமற்ற தனது கூடுகளில்
நிம்மதியாய் தங்குகின்றன.
ராகு காலம், எம கண்டம், பற்றிய கவலை அற்று..
ஜாதகக் குறிப்புமற்று..
நாளைக்கான கவலைகள் அற்று..
தனக்கான எல்லைகளில் திரிகின்றன..
தான் தோன்றியாய்.
குறிப்பாக--
எந்தக் கோழி .. எந்தச் சேவலுடன் ஓடிப்போனது ..
என்கிற வம்பைப் பேசாமல்..
வாழ்நாள் முழுவதும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 5:37 pm

மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பா அந்த பிஞ்சு மனங்களுக்குள் கவலையின்றி ஒரு வாழ்க்கை சில நாட்களுக்கு மட்டும்

அருமையா இருக்கு நண்பா வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:17 pm

ரொம்பவும் நன்றி! திரு.மாணிக்!
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 8:21 pm

நல்ல சிந்தனையைத் தூண்டிய கவிதை. பாராட்டுகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:23 pm

நன்றி சார்!
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 03, 2011 11:03 pm

அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வம்பு பேசாத கோழிகள்.. 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 03, 2011 11:43 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
அக்கா பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் எர்த் சென்ஸ் உண்டு! அவற்றுக்கு நடக்க போகும் தீங்கு முன்னமே அதிர்வுகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆனால் மனிதன் அந்த அறிவை இழந்திருப்பதால் தான் நல்லகாலம் நேரம் எல்லாம் பார்க்கிறான். மேலும் வேவு புறம் எல்லாம் செய்கிறான். சிரி அருமையான கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:08 am

ரொம்பவும் நன்றி ! அசுரன் சார்!
ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பி விட்ட பதில் மொழியைப்
பார்த்து விட்டீர்களா?
அன்புடன் ரமேஷ்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 10:12 am

அருமையான வரிகள். வம்பு பேசாத கோழிகள்.. 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:14 am

நன்றி! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக