புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
65 Posts - 63%
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 1%
viyasan
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
257 Posts - 44%
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
17 Posts - 3%
prajai
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்பு பேசாத கோழிகள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 5:35 pm

தலையை எக்கி, எக்கி, இழுத்தபடி..
குப்பை மேடுகளில் திரிகின்றன எல்லாக் கோழிகளும்..
தனக்கான உணவைத் தேடி .
வாஸ்து சாஸ்திரமற்ற தனது கூடுகளில்
நிம்மதியாய் தங்குகின்றன.
ராகு காலம், எம கண்டம், பற்றிய கவலை அற்று..
ஜாதகக் குறிப்புமற்று..
நாளைக்கான கவலைகள் அற்று..
தனக்கான எல்லைகளில் திரிகின்றன..
தான் தோன்றியாய்.
குறிப்பாக--
எந்தக் கோழி .. எந்தச் சேவலுடன் ஓடிப்போனது ..
என்கிற வம்பைப் பேசாமல்..
வாழ்நாள் முழுவதும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 5:37 pm

மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பா அந்த பிஞ்சு மனங்களுக்குள் கவலையின்றி ஒரு வாழ்க்கை சில நாட்களுக்கு மட்டும்

அருமையா இருக்கு நண்பா வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:17 pm

ரொம்பவும் நன்றி! திரு.மாணிக்!
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 8:21 pm

நல்ல சிந்தனையைத் தூண்டிய கவிதை. பாராட்டுகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:23 pm

நன்றி சார்!
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 03, 2011 11:03 pm

அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வம்பு பேசாத கோழிகள்.. 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 03, 2011 11:43 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
அக்கா பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் எர்த் சென்ஸ் உண்டு! அவற்றுக்கு நடக்க போகும் தீங்கு முன்னமே அதிர்வுகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆனால் மனிதன் அந்த அறிவை இழந்திருப்பதால் தான் நல்லகாலம் நேரம் எல்லாம் பார்க்கிறான். மேலும் வேவு புறம் எல்லாம் செய்கிறான். சிரி அருமையான கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:08 am

ரொம்பவும் நன்றி ! அசுரன் சார்!
ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பி விட்ட பதில் மொழியைப்
பார்த்து விட்டீர்களா?
அன்புடன் ரமேஷ்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 10:12 am

அருமையான வரிகள். வம்பு பேசாத கோழிகள்.. 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:14 am

நன்றி! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக