புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
21 Posts - 3%
prajai
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனிதனும் தவறுகளும்   Poll_c10மனிதனும் தவறுகளும்   Poll_m10மனிதனும் தவறுகளும்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் தவறுகளும்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 29, 2011 5:02 pm

மனிதனும் தவறுகளும்   Aadhavan_2


அமிர்த கோபம் சந்தோசம்
தனிமைகளில் விலங்கு அவிழ்க்க
தவறுக்கு அடிமையாகும் மனிதர்கள்

இச்சைகளை தட்டியெழுப்பும் மதி
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்


எந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்

கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்


பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்

மண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்


தவறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்

இறைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்


சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்

நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 5:09 pm

நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா

அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 5:09 pm

செய்தாலி wrote:
.......................

பாவம் தவறு செய்யும் மனிதர்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதனும் தவறுகளும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 5:14 pm

நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...

அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.

செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் தவறுகளும்   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 30, 2011 10:47 am

Manik wrote:நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா

அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196


மனிதன் தவறு செய்கையில் இறைவன் மௌனம் காத்து பிறகு விடாப்பிடியாக பிடிப்பார்
அப்போது அவன் தறுகளை உணர்வான் அதுதான் இறைவன் மௌனமாக இருக்கிறான்

மிக்க நன்றி மாணிக்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 30, 2011 10:48 am

ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:
.......................

பாவம் தவறு செய்யும் மனிதர்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி குயிலன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 30, 2011 10:52 am

மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...

அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.

செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

தம்மை தாமே காயப்படுத்தும் தவறுகளை மனிதர்கள் செய்யாமல் இருக்கட்டும்
உங்கள் விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக