புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
68 Posts - 41%
heezulia
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
2 Posts - 1%
prajai
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%
manikavi
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
319 Posts - 50%
heezulia
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
21 Posts - 3%
prajai
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தமற்ற உயிர்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:13 am

www.globaltamilnews.net/Portals/0/Thatkolai_CI.jpg" alt="" />
இறைவன் படைத்த உயிர்
எமக்கெங்கே சொந்தமானது
உலக பயணத்திற்கு
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று
வாழ்வு சாவென்று
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு

எம் பாதையில் கிடைத்த
செல்வமாய் பல உறவுகள்
உயிருள்ளவரை போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது


ஆச்சர்ய நிகள்வுகளாய்
நினைத்திடாத பொழுதுகளில்
துயரொன்று எமைத்தாக்க
அதில்நொந்து மதியிழந்திடலாகாது

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்

மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே




நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 11:16 am

அருமை வரிகள் நண்பா , மிகவும் அருமை இதைத்தான் அன்றே பெரியவர்கள் சொன்னார்கள் "இன்று இறந்த சவத்திற்கு நாளை இறக்கபோகும் சவம் அழுகிறதென்று" மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சொந்தமற்ற உயிர்.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 11:18 am

ஹாசிம் wrote:


மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்க வைத்த வரிகள் . மிக நல்ல கவிதை பாராட்டுக்கள் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 28, 2011 11:19 am

உண்மைதான் ஹாசிம்,தற்கொலை என்பது தற்கொலை செய்துகொள்வரை மட்டும் வருத்துவதில்லை,அவரை சுற்றி இருப்பவரையும் வருத்தும்.கிடைத்தற்கரிய மானிட பிறவிய சில அற்ப காரணங்களுக்காக வீணாக்கும் வீணர்கள் திருந்த வேண்டும்.
அருமை ஹாசிம் அருமை



சொந்தமற்ற உயிர்.....  Uசொந்தமற்ற உயிர்.....  Dசொந்தமற்ற உயிர்.....  Aசொந்தமற்ற உயிர்.....  Yசொந்தமற்ற உயிர்.....  Aசொந்தமற்ற உயிர்.....  Sசொந்தமற்ற உயிர்.....  Uசொந்தமற்ற உயிர்.....  Dசொந்தமற்ற உயிர்.....  Hசொந்தமற்ற உயிர்.....  A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:22 am

balakarthik wrote:அருமை வரிகள் நண்பா , மிகவும் அருமை இதைத்தான் அன்றே பெரியவர்கள் சொன்னார்கள் "இன்று இறந்த சவத்திற்கு நாளை இறக்கபோகும் சவம் அழுகிறதென்று" மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா உண்மையில் மிகவும் வேதனையான விடயம்
அண்மையில் ஒரு செய்தி படித்தேன் ரஜனிக்காக ஒருவர் உயிர்திறந்தார் என்று
இன்னும் உணராதவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:23 am

கே. பாலா wrote:
ஹாசிம் wrote:


மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்க வைத்த வரிகள் . மிக நல்ல கவிதை பாராட்டுக்கள் மகிழ்ச்சி

மிக்க நன்றி பாலா நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 28, 2011 11:26 am

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்


அர்த்தமுள்ள வரிகள் அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 28, 2011 11:30 am

சமூக அவலங்களை உணர்வுகளை உணர்ச்சிகளோடு கவிதை வரிகளாய் வடித்த
எங்கள் உறவுக் கவியே உன்னை வாழத்த வார்த்தைகள் இல்லை இந்த ரசிகனுக்கு

சமூக அவலங்களை உலகிற்கு எடுத்துச் சொல்பவனே உண்மையான கவிஞன்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 12:02 pm

உதயசுதா wrote:உண்மைதான் ஹாசிம்,தற்கொலை என்பது தற்கொலை செய்துகொள்வரை மட்டும் வருத்துவதில்லை,அவரை சுற்றி இருப்பவரையும் வருத்தும்.கிடைத்தற்கரிய மானிட பிறவிய சில அற்ப காரணங்களுக்காக வீணாக்கும் வீணர்கள் திருந்த வேண்டும்.
அருமை ஹாசிம் அருமை

மிக்க நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 12:05 pm

இந்த உயிப் படைத்த ஒருவனுக்கே சொந்தமானது ,,நமக்கு அதை அழைப்பதற்கு உரிமைல்லை என எடுத்துரைத்த கவிக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக