புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமச்சீர் கல்வி அவசியமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
தற்பொழுது ஆட்சி மாறியதால், சமச்சீர் கல்வி எல்லோர் வாயிலும் விழுந்து வறுபட்டு, அரைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம், மாநில பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த சமச்சீர் கல்வி தேவை என்று ஒரு குழு அமைத்து காபி குடித்து, வடை கடித்து வாதாடி, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என எல்லா மாநிலங்களுக்கும் விசிட் அடித்து, பிறகு முடிவெடுத்து, புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகித்த பின் ஆட்சி மாறியதால் இப்பொழுது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறப்பது கால தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சி தங்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டு விநியோகிப்பதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இதையே தான் முன்னாள் முதலமைச்சரும் சொல்லியிருக்கிறார்.
அதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.
நான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங்களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.
ஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.
நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.
ஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.
அதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.
நான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங்களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.
ஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.
நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.
ஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி!kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
கார்த்தி வருகைக்கு நன்றி, என்னுடைய வலை பூவில் மேலும் பல கட்டுரைகள் உள்ளன. படித்து கருத்து சொல்லவும்.
அதானே இங்க வந்து நீங்க கருத்து சொல்லுங்ககே. பாலா wrote:நீங்கள் தான் ஈகரைக்கு வந்தச்சே! நீங்களே இங்கேயும் உங்கள் கருத்துக்களை சொல்லலாமே !kummachi wrote:கார்த்தி வருகைக்கு நன்றி, என்னுடைய வலை பூவில் மேலும் பல கட்டுரைகள் உள்ளன. படித்து கருத்து சொல்லவும்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அண்ணா கும்மாச்சி கட்டுரையில் இருந்து எடுதேன் அண்ணாகே. பாலா wrote:மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி!kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மிக நன்றிரோஜாகார்த்தி wrote:அண்ணா கும்மாச்சி கட்டுரையில் இருந்து எடுதேன் அண்ணாகே. பாலா wrote:மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி!kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்!
உங்கள் பதிவை நேரடியாக நாம் தளத்தில் பதியவும் தங்கள் தளத்தை உங்கள் signaturil போடவும்
உங்கள் பதிவை நேரடியாக நாம் தளத்தில் பதியவும் தங்கள் தளத்தை உங்கள் signaturil போடவும்
SK wrote:2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்!
உங்கள் பதிவை நேரடியாக நாம் தளத்தில் பதியவும் தங்கள் தளத்தை உங்கள் signaturil போடவும்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|