புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
Page 1 of 1 •
கோழியைக் கூவ வைத்து-உடன் எழும்பும்
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!
நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.
பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.
காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.
எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.
நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.
இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.
வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.
என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.
இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!
நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.
பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.
காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.
எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.
நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.
இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.
வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.
என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.
இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கவிதை அருமை நண்பா. ஆனால் இதை கவிதை பகுதியில் சேர்க்கலாமே!
தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி நண்பா!
கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.
கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் நிச்சயம் நம் ஈகரை நிர்வாகிகள் உங்களுக்கு உதவுவார்கள். கணினியை இயக்க வயது ஒன்றும் உங்களுக்கு தடையில்லை. ஆர்வம் ஒன்றே போதும். தொடக்கத்தில் அனைவரும் செய்யும் சிறு தவறு தான் இது. கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ரமேஷ்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
rameshnaga wrote:நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
தேங்க்ஸ்! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.
அன்புடன் ரமேஷ்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|