புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Page 1 of 1 •
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views
40 Comments
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
இந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ
Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views
40 Comments
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
இந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ
எளிய மனிதர். வெள்ளை உள்ளம் கொண்டவர். ரஜினி என்னும் சிவாஜி ராவ் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அவருடைய வாய்ஸை டிவியில் கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பேச முடியாமல் பேசினார் அப்போதே தெரிந்தது மிகவும் கஷ்டப்படுகிறார் என்று
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
அவர் மிக விரைவில் குணமடைய வேண்டுவோம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|