புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
44 Posts - 47%
heezulia
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_m10தவிக்க வைத்த தலைவனின் குரல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிக்க வைத்த தலைவனின் குரல்!


   
   
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun May 29, 2011 11:38 am

தவிக்க வைத்த தலைவனின் குரல்!


Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views

40 Comments









தவிக்க வைத்த தலைவனின் குரல்!
தவிக்க வைத்த தலைவனின் குரல்! 21rajini1-157x300ந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ



கும்மாச்சி
அன்பே சிவம்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 29, 2011 11:42 am

எளிய மனிதர். வெள்ளை உள்ளம் கொண்டவர். ரஜினி என்னும் சிவாஜி ராவ் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தவிக்க வைத்த தலைவனின் குரல்! Aதவிக்க வைத்த தலைவனின் குரல்! Bதவிக்க வைத்த தலைவனின் குரல்! Dதவிக்க வைத்த தலைவனின் குரல்! Uதவிக்க வைத்த தலைவனின் குரல்! Lதவிக்க வைத்த தலைவனின் குரல்! Lதவிக்க வைத்த தலைவனின் குரல்! Aதவிக்க வைத்த தலைவனின் குரல்! H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:49 am

மனம் நிறைத்த வரிகள்....
கண்டிப்பாக ரஜினி பூரண குணமடைந்து மீண்டும் சினிமா உலகில் அசத்துவார்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவிக்க வைத்த தலைவனின் குரல்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:57 am

மனம் நெகிழ வைக்கும் கட்டுரை.. பகிர்வுக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 12:13 pm

அவருடைய வாய்ஸை டிவியில் கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பேச முடியாமல் பேசினார் அப்போதே தெரிந்தது மிகவும் கஷ்டப்படுகிறார் என்று தவிக்க வைத்த தலைவனின் குரல்! 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun May 29, 2011 12:28 pm

அவர் மிக விரைவில் குணமடைய வேண்டுவோம்.



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக