புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
44 Posts - 45%
heezulia
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
prajai
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Barushree
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
prajai
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_m10தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 6:14 pm

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து, தங்களை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.

நாடாளுமன்ற மக்களவையானாலும், மாநிலங்களிலுள்ள சட்டமன்றப் பேரவையானாலும் இந்த வழக்கம் உள்ளது. இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த மரபுக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய பாராளுமன்றமும், இந்திய சட்டமன்றங்களும். இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாராளுமன்றம் வந்துவிட்டது. சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். பாராளுமன்றமும் இருக்கும். இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை, ஜனாதிபதி இருக்கிறார்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர். அதனால்தான் பாராளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள்.

நாம் தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை, அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்று தான் அழைக்கிறார்கள். அப்படி மன்னர் எதை விரும்பினாரோ அதை செய்ய இயலாது என்று ஒரு ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும் போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்கு தான் மன்னருக்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரச்சினைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.

ஆகவே, தான் விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார். இது பலமுறை நடந்ததால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே புதியதாக பாராளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது, இன்னார் தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.


அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து, இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. காலப் போக்கில் அது மாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை, ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால் இந்த மரபு மட்டும் அப்படியே இருக்கிறது.

நிச்சயமாக ஆளுங்கட்சி சார்பில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை நாங்கள் எந்த நாளிலும் உருவாக்க மாட்டோம் என்றார்.
நக்கீரன்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 28, 2011 9:07 pm

இத்தகைய நிலையை தமிழக மக்களுக்கு உருவாக்காமல் இருந்தால் சரி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 9:35 pm

முரளிராஜா wrote:இத்தகைய நிலையை தமிழக மக்களுக்கு உருவாக்காமல் இருந்தால் சரி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 12:27 am

இது கண்டிப்பாக புதிய தகவல் தான்...!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 29, 2011 7:09 am

வாநோதமான தகவலாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி கிச்சா.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 7:10 am

முரளிராஜா wrote:இத்தகைய நிலையை தமிழக மக்களுக்கு உருவாக்காமல் இருந்தால் சரி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக