Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
+9
அருண்
krishnaamma
கே. பாலா
தாமு
திவ்யா
ரபீக்
உமா
balakarthik
kitcha
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
First topic message reminder :
நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது.
ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.
எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.
சினிமா. தினமலர்
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 NT_090516000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_090516000000.jpg)
ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.
எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.
சினிமா. தினமலர்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
balakarthik wrote:kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.
இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம்![]()
![]()
![]()
![]()
நான் அவருடைய ரசிகன் இல்லப்பா,![]()
அப்போ கவுதமி ரசிகரோ
அன்னை தெரசாவின் ரசிகன் -
பணத்துக்காக கலை என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கும், தன் உடலை விற்று பிழைப்பு நடுத்தும் பெண்களுக்கும் ஒரு வித்யாசம் கிடையாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
அன்னை தெரசா வுக்கு எதற்கு ரசிகன். தொண்டன் தானே தேவை!kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.
இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம்![]()
![]()
![]()
![]()
நான் அவருடைய ரசிகன் இல்லப்பா,![]()
அப்போ கவுதமி ரசிகரோ
அன்னை தெரசாவின் ரசிகன் -
பணத்துக்காக கலை என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கும், தன் உடலை விற்று பிழைப்பு நடுத்தும் பெண்களுக்கும் ஒரு வித்யாசம் கிடையாது
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
கே. பாலா wrote:அன்னை தெரசா வுக்கு எதற்கு ரசிகன். தொண்டன் தானே தேவை!kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.
இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம்![]()
![]()
![]()
![]()
நான் அவருடைய ரசிகன் இல்லப்பா,![]()
அப்போ கவுதமி ரசிகரோ
அன்னை தெரசாவின் ரசிகன் -
பணத்துக்காக கலை என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கும், தன் உடலை விற்று பிழைப்பு நடுத்தும் பெண்களுக்கும் ஒரு வித்யாசம் கிடையாது
ரசிகன் - ரசிப்பவன்
தொண்டன் - தொடர்கிறவன்
நான் அவருடைய சேவையை ரசிக்கும் ரசிகன், என்னால் அவர் செய்கிற சேவையை தொடர முடியாது மற்றும் தொட முடியாது
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
kitcha wrote:கே. பாலா wrote:அன்னை தெரசா வுக்கு எதற்கு ரசிகன். தொண்டன் தானே தேவை!kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.
இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம்![]()
![]()
![]()
![]()
நான் அவருடைய ரசிகன் இல்லப்பா,![]()
அப்போ கவுதமி ரசிகரோ
அன்னை தெரசாவின் ரசிகன் -
பணத்துக்காக கலை என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கும், தன் உடலை விற்று பிழைப்பு நடுத்தும் பெண்களுக்கும் ஒரு வித்யாசம் கிடையாது
ரசிகன் - ரசிப்பவன்
தொண்டன் - தொடர்கிறவன்
நான் அவருடைய சேவையை ரசிக்கும் ரசிகன், என்னால் அவர் செய்கிற சேவையை தொடர முடியாது மற்றும் தொட முடியாது
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
இப்ப தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷுயம் இதுதான்
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
சினிமா உலகில் இதெல்லாம் சகஜம்..
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
krishnaamma wrote:இப்ப தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷுயம் இதுதான்![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
Re: கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கமல் - செல்வராகவன் படம்... 'விஸ்வரூபம்'?
» அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது! - கவுதம் மேனன் கடுப்பு
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
» அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது! - கவுதம் மேனன் கடுப்பு
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|