புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
25 Posts - 42%
heezulia
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 7%
Raji@123
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
Barushree
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
7 Posts - 2%
prajai
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 2:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



vijeeb
vijeeb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 20/11/2010

Postvijeeb Thu Feb 17, 2011 5:10 pm

 நான் படித்த கவிதை 677196  நான் படித்த கவிதை 677196  நான் படித்த கவிதை 677196 Super

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 5:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



 நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை Y நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை S நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை H நான் படித்த கவிதை A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 6:06 pm

நீ என் இனம் அடா  நான் படித்த கவிதை 359383



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 நான் படித்த கவிதை 812496
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sun Feb 20, 2011 6:16 pm

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!
 நான் படித்த கவிதை 168300  நான் படித்த கவிதை 168300  நான் படித்த கவிதை 168300



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

 நான் படித்த கவிதை 806360
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 5:42 pm

ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...

அது என்ன அந்த மூன்று வார்த்தை?

-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...

....

























'தர்மம் போடுங்க சாமியோவ்...!'



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 5:51 pm

dsudhanandan wrote:ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...

அது என்ன அந்த மூன்று வார்த்தை?

-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...

....

























'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
போட்டாச்சு, போட்டாச்சு.



 நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை Y நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை S நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை H நான் படித்த கவிதை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 5:53 pm

 நான் படித்த கவிதை 705463  நான் படித்த கவிதை 705463



 நான் படித்த கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 5:58 pm

அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.  நான் படித்த கவிதை 745155  நான் படித்த கவிதை 745155

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக