புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_m10ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 6:10 am

ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள், சமுதாயத்தோடு சேர்ந்திருங்கள், இந்த உலகோடு சேர்ந்திருங்கள், தனித்தீவில் குடியிருக்க நாம் துறவிகளல்ல, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களோடு மக்களாக வாழும் வாழ்வில்தான் ஒரு முழுமை இருக்கும், தேவையற்ற தனிமைகளை தவிர்த்திடுங்கள், குறைந்த பட்ச்சம் மனைவியோடாவது சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.


ஊராரின் ஆதரவு, தோழ் கொடுக்கும் தோழர்கள், கை கொடுக்கும் காதலி என்று உறவுகளோடு ஒட்டி வாழ்கிறவன் மனதை ஒரு படி மேலே வைத்திருப்பான், அதில் சுறுசுறுப்பும் வேகமும் தானாகவே குடி கொள்ளும், வெளிச்சத்துக்கு வராமல் தனியே இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவனின் மனம் ஒருபடி பின்தங்கியே இருக்கும், அதில் அதிக வெறுமை குடிகொண்டிருக்கும், ஏக்கங்கள் நிறைந்திருக்கும், மனதில் ஒரு முழுமை இருக்காது எனவே சேர்ந்து வாழுங்கள்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களுக்கென்று ஒரு தனியுரிமை இருக்கிறது, அதை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், மனம் தனிமையை தேடும் போது அதையும் முழுசாக அனுபவியுங்கள், ஆனால் தனிமையே போதும் என்ற முடிவிற்கு வர வேண்டாம், வாழ்க்கையை நன்கு வாழ்ந்தவர்கள் பின்னர் வாழ்வை இன்னொரு கோணத்தில் அனுபவிக்க நினைப்பர் அவர்கள் தனிமையை மேற்கொள்வது வேறு விஷயம், கோடி ஆசைகளையும், ஏக்கங்களையும் வைத்துக் கொண்டு இப்போதே தனித்திருந்தால் அந்நிலை உங்களை பாதிக்கும்.

மக்களோடு மக்களாக சேருங்கள், மனம் விட்டு பேசுங்கள், அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள், நாட்டு நடப்புகளை விவாதியுங்கள், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுங்கள், எதாவது ஒரு அமைப்பில் உங்களை இணைத்து அதில் ஆர்வம் காட்டுங்கள், ஆனால் சேரக்கூடாதவைகளில் சேராதீர்கள், கூடா நண்பர்களோடு கூடாதீர்கள், எதையும் தரம் பிரித்து இயல்பானதுதான் என்று உறுதி செய்த பின்னரே அதில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இனிமையான பருவம் என்று சொல்வது, பள்ளி அல்லது கல்லூரி பருவத்தைதான் அங்கேதான் பலரோடு சேர்ந்திருக்க முடிகிறது, அதன் பிறகு அவரவர்கள் தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பிக்கும் போது, தனிமையை உணர்கிறார்கள், ஆனால் அப்போதும் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்திருக்க கற்றுக் கொண்டால், தனிமை ஓடி விடும், புதிய உறவுகள், வரவுகள் எனும் போதுதான் மனம் மலர்ச்சியடையும்.
வெளியில் இறங்கி நடந்தாலே, பிரச்சனைதான் வருகிறது நம் பாட்டிற்கு இருந்து விட்டால் தொல்லையில்லாமல் வாழலாம் என்று நினைப்பவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியமிலாதவர்கள், எதிலும் தலையிடாமல் உன்பாட்டிற்கு இரு என்று எந்த வேதமும் சொல்லவில்லை, நமக்கு தேவையென்றால் பிரச்சனைகளையும் தாண்டி அதை அணுக தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் நான்கு பேருக்கு தெரியும்படி நாமும் எதையாவது செய்ய முடியும்.
இன்று குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லை, எப்படி நண்பர்களை சேமிப்பார்கள், நகர வாசிகளுக்கு வீடுதான் உலகமாக இருக்கிறது, அங்கே வெளியாட்களை நம்பவும் முடியவில்லை எப்படி மற்றவர்களோடு சேர்ந்திருப்பார்கள், ஆனாலும் தங்கள் சூழலை அனுசரித்து சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரே வீட்டிலாவது பிரிவினையில்லாமல் மனைவி, பிள்ளைகளென்று சேர்ந்து வாழ வேண்டும் அதையும் கோட்டை விட்டவனை பாவப்பிறவி என்றே சொல்ல வேண்டும்.


தினசரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 28, 2011 9:52 am

சரியானவார்த்தை...... தனிமை எப்போதும் நல்லதில்லை.....

எல்லோருடனும் அன்புடன் இருந்து நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்......

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 10:00 am

நல்லதொரு விடயம் பகிர்வுக்கு நன்றி தாமு

உண்மைதான் ஊரில் சிலர் இருப்பார்கள் அவர்கள் யாரென்றே தெரியாது எல்லோருடனும் சேர்ந்து மகிழ்வதில் ஆனந்தமதிகம்



நேசமுடன் ஹாசிம்
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat May 28, 2011 12:22 pm

மிக அறுமையான பதிவு திரு தாமு



பிரபு ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள் 362913
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:25 pm

புன்னகை அன்பு மலர் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக