Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
Page 1 of 1
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
சென்னை : "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளில், ஜூன் 20ம் தேதி, மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: மறு கூட்டலுக்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதியில் இருந்து, ஜூன் 3ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
உடனடித் தேர்வு: ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வு நடத்தப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவரும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில், வரும் 30ம் தேதி முதல், ஜூன் 3ம் தேதி வரை, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ ஒப்படைக்கலாம்.
மறு கூட்டல் கட்டணம்: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மொழிப்பாடங்களுக்கு, 305 ரூபாய், இதரப் பாடங்களுக்கு, 205, மெட்ரிகுலேஷன் - ஒவ்வொரு பாடத்திற்கும், 305 ரூபாய். ஆங்கிலோ இந்தியன் - மொழிப்பாடம் - 205, இதரப் பாடங்களுக்கு, 305 ரூபாய்.
உடனடித் தேர்வு கட்டணம்: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - 125 ரூபாய், மெட்ரிக் - ஒரு பாடத்திற்கு, 135, இரு பாடங்கள், 235, மூன்று பாடங்களுக்கு, 335 ரூபாய்.
ஆங்கிலோ இந்தியன் - ஒரு பாடத்திற்கு, 85, இரு பாடங்களுக்கு, 135, மூன்று பாடங்களுக்கு, 185 ரூபாய்.
உடனடித் தேர்வு அட்டவணை:
எஸ்.எஸ்.எல்.சி., - 30.6.11 முதல், 8.7.11 வரை
ஓ.எஸ்.எல்.சி., - 29.6.11 முதல், 8.7.11 வரை
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் - 29.6.11 முதல், 9.7.11 வரை. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தினமலர்
இது குறித்து, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: மறு கூட்டலுக்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதியில் இருந்து, ஜூன் 3ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
உடனடித் தேர்வு: ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வு நடத்தப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவரும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில், வரும் 30ம் தேதி முதல், ஜூன் 3ம் தேதி வரை, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ ஒப்படைக்கலாம்.
மறு கூட்டல் கட்டணம்: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மொழிப்பாடங்களுக்கு, 305 ரூபாய், இதரப் பாடங்களுக்கு, 205, மெட்ரிகுலேஷன் - ஒவ்வொரு பாடத்திற்கும், 305 ரூபாய். ஆங்கிலோ இந்தியன் - மொழிப்பாடம் - 205, இதரப் பாடங்களுக்கு, 305 ரூபாய்.
உடனடித் தேர்வு கட்டணம்: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - 125 ரூபாய், மெட்ரிக் - ஒரு பாடத்திற்கு, 135, இரு பாடங்கள், 235, மூன்று பாடங்களுக்கு, 335 ரூபாய்.
ஆங்கிலோ இந்தியன் - ஒரு பாடத்திற்கு, 85, இரு பாடங்களுக்கு, 135, மூன்று பாடங்களுக்கு, 185 ரூபாய்.
உடனடித் தேர்வு அட்டவணை:
எஸ்.எஸ்.எல்.சி., - 30.6.11 முதல், 8.7.11 வரை
ஓ.எஸ்.எல்.சி., - 29.6.11 முதல், 8.7.11 வரை
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் - 29.6.11 முதல், 9.7.11 வரை. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
மெட்ரிக் தேர்வு : ஈரோடு மாணவி முதலிடம்
சேலம் : பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் ஈரோடு மாவட்டம் பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவி ஹர்சினிஸ்ரீ மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 500க்கு 493 மார்க்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சேலம் : பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் ஈரோடு மாவட்டம் பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவி ஹர்சினிஸ்ரீ மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 500க்கு 493 மார்க்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு : 85.3 சதவீதம் தேர்ச்சி
சென்னை : கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று காலை 10 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. 500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 12 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 88.10% ; மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.30 சதவீதமாகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.
தினமலர்
சென்னை : கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று காலை 10 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. 500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 12 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 88.10% ; மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.30 சதவீதமாகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
தமிழில் 100க்கு 100
சென்னை : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா 100க்கு 100 பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.
சென்னை : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா 100க்கு 100 பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம் : உடனடி தேர்வுகள் தேதியும் அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. : கணிதத்தில் 12,532 பேர் சென்டம்
சென்னை : எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணக்கு பாடத்தில் 12,532 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அறிவியல் பாடத்தில் 3,677 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் 756 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தினமலர்
சென்னை : எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணக்கு பாடத்தில் 12,532 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அறிவியல் பாடத்தில் 3,677 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் 756 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15-ல் தொடங்க அனுமதிக்க முடியாது- சென்னை ஐகோர்ட்
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|