புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கோவையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர் ஆடு, கோழி இறைச்சி, காய்கறி, பிரியாணி உள்ளிட்டவற்றைக்கூட மாமூலாக பெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடக்கிறது.
கோவையில் அரசு, போலீஸ் துறைகளில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளில், சிலரை தேர்வு செய்து சமீபத்தில் விருதும், பாராட்டும் வழங்கி கவுரவித்தது, ஓர் தன்னார்வ அமைப்பு. லஞ்சம் வாங்காமல் செயல்படுவது அதிகாரிகள், ஊழியர்களின் அடிப்படை ஒழுக்கம், கடமை சார்ந்தது என்ற நிலைமாறி, "இவர் லஞ்சம் வாங்காதவர்' என பாராட்டி, கவுரவிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அரசு மற்றும் போலீஸ் துறையில் லஞ்ச முறைகேடுகள் பெருகிவிட்டதே இதற்கு காரணம். அரசின் மற்ற துறைகளில் நடக்கும் ஊழல், பணமுறைகேடுகளை காட்டிலும், போலீஸ் துறையில் நடக்கும் பண முறைகேடுகளின் மொத்த மதிப்பு குறைவு என்ற போதிலும், லஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, பதிவு செய்யாமல் இருக்க, ஒருவரை கைது செய்ய, கைது செய்யாமல் இருக்க, வழக்கில் இருந்து விடு விக்க என, அனைத்து வழிமுறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. இதுதவிர, போக்குவரத்து விதிமீறல்களில் பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் மறைக்கப்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம், ரோந்து போலீசார் மாமூல் வசூலிப்பதும் நடக்கிறது; இவையெல்லாம், ஊரறிந்த ரகசியம். வெளியுலகுக்கு தெரியாமல் தரம் தாழ்ந்த செயல்களிலும் சில போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
அய்யாவுக்கு ஆட்டுக்கறி: கோவை மாநகரின் கிழக்குப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன் சந்தேக வழக்கில் ஒருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார். பிடிபட்டவர் ஆடு, கோழி இறைச்சி கறிக்கடைக்காரர் என்று தெரியவந்தது. அவரை விடுவித்த இன்ஸ்பெக்டர், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ ஆட்டுக்கறி, ஒரு கிலோ கோழிக்கறியை ஓசியாக வாங்குவதை மாமூலாக கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி, பைக் ரோந்து போலீசார் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கியபின், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பிலுள்ள இன்ஸ்பெக்டர் வீட்டில் "டெலிவரி' செய்கின்றனர். இப்போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணியோ, கோவை நகரில் செயின்பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து பிடிப்பது. இன்ஸ்பெக்டரின் முறைதவறிய செயல் தொடர்பாக போலீசாரில் சிலர் உயரதிகாரிகளுக்கு "பெட்டிஷன்' அனுப்பியதை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஏ.சி.,க்கு காய்கறி மூட்டை: கோவை மாநகரில் பணியாற்றும் சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் ஒருவர், வாரம் ஒருமுறை கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று சில வியாபாரிகளின் உதவியுடன் மலிவான விலையில் சாக்கு மூட்டையில் காய்கறி வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த மூட்டையை பேக்கிங் செய்து, நெல்லையிலுள்ள தனது வீட்டுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் அனுப்புகிறார். காய்கறி மூட்டையை மார்க்கெட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஏற்றிச் செல்வது போலீஸ் ஜீப்பில்; கொண்டு செல்பவர்கள் போலீசார்.
ஆபீசருக்கு பிரியாணி: கோவையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். குடிபோதையில் தாறுமாறாக கார் செல்வது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர், காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர் பிரியாணிக்கடை நடத்துவது தெரியவந்ததும் "விசிட்டிங் கார்டை' பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஞாயிறு தோறும் தலா 500 ரூபாய் மதிப்பிலான ஆடு, கோழி, வான்கோழி பிரியாணி உணவு வகைகளை போலீசாரை அனுப்பி வாங்குவதாக மேலதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக உளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சில போலீசாரின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த போலீசுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது". லஞ்சம், மாமூல் உள்ளிட்ட பண முறைகேடுகளில் ஈடுபட கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது; அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்', என்றார்.
தினமலர்
கோவையில் அரசு, போலீஸ் துறைகளில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளில், சிலரை தேர்வு செய்து சமீபத்தில் விருதும், பாராட்டும் வழங்கி கவுரவித்தது, ஓர் தன்னார்வ அமைப்பு. லஞ்சம் வாங்காமல் செயல்படுவது அதிகாரிகள், ஊழியர்களின் அடிப்படை ஒழுக்கம், கடமை சார்ந்தது என்ற நிலைமாறி, "இவர் லஞ்சம் வாங்காதவர்' என பாராட்டி, கவுரவிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அரசு மற்றும் போலீஸ் துறையில் லஞ்ச முறைகேடுகள் பெருகிவிட்டதே இதற்கு காரணம். அரசின் மற்ற துறைகளில் நடக்கும் ஊழல், பணமுறைகேடுகளை காட்டிலும், போலீஸ் துறையில் நடக்கும் பண முறைகேடுகளின் மொத்த மதிப்பு குறைவு என்ற போதிலும், லஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, பதிவு செய்யாமல் இருக்க, ஒருவரை கைது செய்ய, கைது செய்யாமல் இருக்க, வழக்கில் இருந்து விடு விக்க என, அனைத்து வழிமுறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. இதுதவிர, போக்குவரத்து விதிமீறல்களில் பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் மறைக்கப்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம், ரோந்து போலீசார் மாமூல் வசூலிப்பதும் நடக்கிறது; இவையெல்லாம், ஊரறிந்த ரகசியம். வெளியுலகுக்கு தெரியாமல் தரம் தாழ்ந்த செயல்களிலும் சில போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
அய்யாவுக்கு ஆட்டுக்கறி: கோவை மாநகரின் கிழக்குப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன் சந்தேக வழக்கில் ஒருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார். பிடிபட்டவர் ஆடு, கோழி இறைச்சி கறிக்கடைக்காரர் என்று தெரியவந்தது. அவரை விடுவித்த இன்ஸ்பெக்டர், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ ஆட்டுக்கறி, ஒரு கிலோ கோழிக்கறியை ஓசியாக வாங்குவதை மாமூலாக கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி, பைக் ரோந்து போலீசார் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கியபின், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பிலுள்ள இன்ஸ்பெக்டர் வீட்டில் "டெலிவரி' செய்கின்றனர். இப்போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணியோ, கோவை நகரில் செயின்பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து பிடிப்பது. இன்ஸ்பெக்டரின் முறைதவறிய செயல் தொடர்பாக போலீசாரில் சிலர் உயரதிகாரிகளுக்கு "பெட்டிஷன்' அனுப்பியதை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஏ.சி.,க்கு காய்கறி மூட்டை: கோவை மாநகரில் பணியாற்றும் சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் ஒருவர், வாரம் ஒருமுறை கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று சில வியாபாரிகளின் உதவியுடன் மலிவான விலையில் சாக்கு மூட்டையில் காய்கறி வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த மூட்டையை பேக்கிங் செய்து, நெல்லையிலுள்ள தனது வீட்டுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் அனுப்புகிறார். காய்கறி மூட்டையை மார்க்கெட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஏற்றிச் செல்வது போலீஸ் ஜீப்பில்; கொண்டு செல்பவர்கள் போலீசார்.
ஆபீசருக்கு பிரியாணி: கோவையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். குடிபோதையில் தாறுமாறாக கார் செல்வது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர், காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர் பிரியாணிக்கடை நடத்துவது தெரியவந்ததும் "விசிட்டிங் கார்டை' பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஞாயிறு தோறும் தலா 500 ரூபாய் மதிப்பிலான ஆடு, கோழி, வான்கோழி பிரியாணி உணவு வகைகளை போலீசாரை அனுப்பி வாங்குவதாக மேலதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக உளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சில போலீசாரின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த போலீசுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது". லஞ்சம், மாமூல் உள்ளிட்ட பண முறைகேடுகளில் ஈடுபட கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது; அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்', என்றார்.
தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|