புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அமைச்சர் மரியம்பிச்சையின் கார் விபத்துக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற லாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற மரியம்பிச்சை, திருச்சியிலிருந்து, "ஸ்கார்பியோ' காரில் வந்து, பின்பு சமயபுரத்தில்இருந்து, "இன்னோவா' காரில் வந்தார். காரை, ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகில், திருவளக்குறிச்சியில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை, அமைச்சரின் கார் முந்த முயன்றது. அப்போது அந்த லாரி வலப்புறம் திரும்பியதால், அமைச்சரின் கார், லாரியின் பின்புறம் மோதியது. இதில், அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். மெய்க்காவலர் மகேஸ்வரன் காயம்அடைந்த நிலையில், டிரைவர் ஆனந்த், அ.தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், சீனிவாசன், சண்முகம் ஆகியோர் காயமின்றி தப்பினர். அடுத்ததாக வந்த விளையாட்டு துறை அமைச்சர் சிவபதியும், அவருடன் வந்தவர்களும், மரியம்பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமைச்சரின் கார் விபத்திற்குள்ளாகி, அவர் மட்டுமே இறந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்த் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை, காரணமான லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு, விபத்தை சந்தித்தவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி பதிலளித்துள்ளனர். இதனால், விபத்து ஏற்படுத்திய லாரி குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற 49க்கும் மேற்பட்ட லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெற்றுள்ளதாகவும், அதில், குறிப்பிட்ட 15 லாரிகள் குறித்த தகவலை பெற்றும், அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தை கொண்டும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றையும் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது,"" நாங்கள் இன்னும் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை,'' என்றார்.
கோட்டை விட்ட பாடலூர் போலீசார்: விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தால் தான் இவ்விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் என்பதால், போலீசார் லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு, பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல் வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல, விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று பாதைகள் முறையே துறையூர், சேலம், அரியலூர் செல்கின்றன. அந்தப் பாதைகளில் லாரி தப்பிச் சென்றதா? என்பதை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். லாரியை கண்டுபிடித்து விட்டால் வழக்கும் முடிவுக்கு வந்து விடும் என்ற முனைப்புடன் போலீசார், லாரியை தேடும் பணியில் தீவிரமாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரியை உடனடியாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், அதை கண்டுபிடித்திருக்கலாம் என்றும், பாடாலூர் போலீசார் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுள்ளனர். விபத்து நடந்த அன்று திருச்சி மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்துக்கு வந்தபின் தான், பாடாலூர் போலீசார் சாவகாசமாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
தினமலர்
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்த் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை, காரணமான லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு, விபத்தை சந்தித்தவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி பதிலளித்துள்ளனர். இதனால், விபத்து ஏற்படுத்திய லாரி குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற 49க்கும் மேற்பட்ட லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெற்றுள்ளதாகவும், அதில், குறிப்பிட்ட 15 லாரிகள் குறித்த தகவலை பெற்றும், அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தை கொண்டும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றையும் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது,"" நாங்கள் இன்னும் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை,'' என்றார்.
கோட்டை விட்ட பாடலூர் போலீசார்: விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தால் தான் இவ்விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் என்பதால், போலீசார் லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு, பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல் வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல, விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று பாதைகள் முறையே துறையூர், சேலம், அரியலூர் செல்கின்றன. அந்தப் பாதைகளில் லாரி தப்பிச் சென்றதா? என்பதை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். லாரியை கண்டுபிடித்து விட்டால் வழக்கும் முடிவுக்கு வந்து விடும் என்ற முனைப்புடன் போலீசார், லாரியை தேடும் பணியில் தீவிரமாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரியை உடனடியாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், அதை கண்டுபிடித்திருக்கலாம் என்றும், பாடாலூர் போலீசார் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுள்ளனர். விபத்து நடந்த அன்று திருச்சி மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்துக்கு வந்தபின் தான், பாடாலூர் போலீசார் சாவகாசமாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.
மகா பிரபு wrote:தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சாதரணாமாக ஒரு வாகணம் ஒருவர் மீது மோதி விட்டலே உடணடியாக மக்கள்ளோ அல்லது காவல் துறையோ துரத்திபிடிக்கிறார்கள் இப்படி இருக்கையில் மந்திரியின் கார் மீது மோதிய லாரியை பின்னால் வந்தவர்கள் பார்க்கவில்லையா அல்லது மோதிய பின் காவல்துறை தான் துரத்தவில்லையா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
காலை வேளையில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். 8 மணிக்கு மேல் தான் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அதனால் தான் யாரும் லாரியை பார்க்க முடியவில்லை.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா எனக்கு அனைத்து கட்சி மேலேயும் சந்தேகம் வருகிறது காரின் மீது மோதிய லாரி அடுத்த வினாடியே அங்கிருந்து கிளம்ப முடியுமா எப்படியும் லாரியை எடுத்து கொண்டு சென்று பின்பு தான் அது புறப்பட்டிருக்க வேண்டும் காலை நேரம் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் ஆவாது லாரி அங்கிருந்து கிளம்ப தேவைபடும் இதற்க்குள் மந்திரியின் பாதுகாப்பிற்க்கு முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகணங்கள் சுதாரித்துகொண்டிருக்க வேண்டும் அங்கு இருந்தவர்களில் ஒருவருக்கு கூடவா லாரியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலா இருந்திறுக்கும் இதில் எந்த கட்சியின் மேல் சந்தேகப்பட அதனால் நாம் அனைத்து கட்சியின் மீது சந்தேகப்படலாம் இல்லை இது விபத்து தான் என்று எண்ணி விட்டுவிடலாம்கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!
இதை தான் அண்ணா 90% கூறுகின்றனர்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்ன கொடும சார் இது போயிட்டு இருந்த கண்டேனர் லாரியில் இவர்களாகவே போயி இடித்துவிட்டு லாரியை குறை சொன்னால் என்ன செய்வது ,7 மணிக்கு திருச்சியில் கிளம்பி 12 மணிக்கு சென்னை வர காரில் அசுர வேகத்தில் சென்று இருக்கின்றனர் அமைச்சர்கள் .இதில் லாரிக்காரன் என்ன சிய்வான் பாவம் .அதுவும் 4 வழி பாதையில் லாரிரின் பின்னால் இவர்கள் இடித்து இருக்கிறார் .பினாலே இன்னொரு அம்மைசாரும் இன்னொரு காரில் இருந்த்து இருக்கிறார் .லாரியை பிடித்தாலும் அவன் மேல் கேஸ் கூட போட முடியாது
ராம்
ராம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
» பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு
» பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|