ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்

Go down

ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள் Empty ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்

Post by Guest Fri May 27, 2011 9:08 am

ராஜீவ் காந்தி படுகொலையின் 20 ம் ஆண்டு நினைவு வந்ததால் அவர் குறித்த
கருத்துக்கள் பலர் தத்தமது அரசியலுக்கு ஏற்ப கற்பிதம் பண்ணி வருகிறார்கள்.
இவர்கள் யாருமே இதுபோல அவலம் வராமல் தடுக்கும் நல்ல பாதைகளை மக்களுக்கு
முன் வைத்ததாகக் கூற முடியாது.

ராஜீவ் ஏன் இறந்தார்..? அவர் உயிர்
கொடுத்த நிகழ்வுக்கு பழிக்குப் பழி வாங்குவதா அவருடைய ஆத்மா சாந்திக்கு
நாம் செய்யும் கடமை.. ? என்று இவர்கள் யாருமே சிந்திக்கவில்லை.

முதலில்
அவருடைய மரணத்திற்குக் காரணமான ஈழ இனச்சிக்கலை தீர்த்து அமைதியை
ஏற்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு. காந்தி என்ற அவருடைய
பெயருக்கு நாம் செய்யக் கூடிய மரியாதை. இதுகூட தெரியாதவர்களே இன்றைய
அரசியலில் உள்ளார்கள்.

இவர்களுடைய கருத்துக்கள் வருமாறு:

1. ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் வட இந்தியாவில் உள்ளனர் அவர்களை பா.சிதம்பரத்திற்கு தெரியும் – கூறியவர் தா.பாண்டியன்.

2.
ராஜீவ் காந்தி கொலை பற்றி இங்கு இனி யாரும் பேசக்கூடாது. ஈழத்தில் 12.500
தமிழரை கொன்றது இந்திய இராணுவம். அதை அனுப்பிய ராஜீவ்காந்தி பற்றி இனி பேச
எதுவும் இல்லை – கூறியவர் சீமான்.

3. ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டவர் தலைவர் பிரபாகரனே அதற்காக நான் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் – கே.பி. (ராஜீவ் காந்தி கொலையுடன் கே.பியையும் ஐ.தே.க தொடர்புபடுத்தி பேசுவதால் தன்னைக் காக்க கே.பி. இதை பேசியுள்ளது தெரிகிறது)

இதபோல ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையை திமுகவுடன் தொடர்புபடுத்தியதை காங்கிரஸ் கண்டித்துள்ளது.

இது குறித்த செய்தி வருமாறு:

முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலையில் திமுகவை தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்தார்.

திராவிட
இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன்
கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ராஜீவ் காந்தி
கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான
குற்றச்சாட்டு என்றார்.

ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில்
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி,
ராஜீவ் காந்தி கொலை மிகவும் கொடூரமான, உணர்வுப்பூர்வமான நிகழ்வு. இந்த
சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மிகவும்
உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சிக்க
வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி
அனுமதிக்காது. இவ் துயரச் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது
கண்டனத்துக்குறியது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும்
அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள்
கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
avatar
Guest
Guest


Back to top Go down

ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள் Empty Re: ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 11:59 am

காங்கிரஸின் இரட்டை முகம் உலகமே அறிந்த ஒன்றுதான். அது இவ்வாறு கூறுவதில் வியப்பில்லை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி!
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» ராஜீவ் காந்தி சிங்கள வீரனிடம் அடி வாங்கிய கதை தெரியுமா?-காணொளி
»  அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum