புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்
Page 1 of 1 •
தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது, ஜெயலலிதா அபார வெற்றி பெற்றுவிட்டார் எல்லாம் நாங்கள் அறிந்ததுதான், ஆனால் தமிழ்நாட்டு அரசியலை அவதானித்து பார்த்துகொண்டிருப்பவர்கள் இப்போது எங்கேனும் சந்தித்துகொண்டால் ஆச்சரியப்பட்டு பேசிக்கொள்வது ஜெயலலிதா வெற்றிபற்றித்தான். ஆனால் இதில் எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை இது நான் எதிர் பார்த்ததுதான். அதுதான் தேர்தலுக்கு முதல் நாளே ஜெயலலிதா அபார வெற்றி என்று இந்த பதிவை போட்டேன். (வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்) எங்கள் வீட்டில் கூட அடுத்ததும் அய்யாதான் என்று வெறுப்பாக பேசிக்கொள்ளும் போது இடையில் நான் பூந்து அடுத்தது அம்மா என்று சொல்லி ஏளனமாக பார்க்கபட்டுள்ளேன் ( அவர்கள் இப்போது என்னை ஆச்சரியமாய் பார்ப்பது வேறு விடயம்). அடுத்து அதிமுகாதான் ஆட்சியை புடிக்கும் திமுகா மோசமான தோல்வியை தழுவும் என்று நான் நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதாக நினைத்த மூன்று காரணங்கள்.
1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.
2. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின் வெறுப்பும்.
3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.
தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள். அவை....
இலங்கைத் தமிழர் பிரச்னை
:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.
:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன் விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை )
கருத்துக் கணிப்புக்கள்
தேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல் பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர். இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின் நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது.
நக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80.
நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 140. அதிமுக கூட்டணி 94.
ஆனால் இப்போது நடந்தது:
தி.மு.க. கூட்டணி 31. அ.தி.மு.க. கூட்டணி 203.
இந்த காமெடி பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய் பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள் நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது. எல்லாமே திமுகா பாசத்தால் வந்த வினை, நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு பலியாகிவிட்டது.
நக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..
90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...!
எப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.
செய்வீர்களா..?
துஷ்யந்தன்
1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.
2. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின் வெறுப்பும்.
3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.
தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள். அவை....
இலங்கைத் தமிழர் பிரச்னை
:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.
:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன் விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை )
கருத்துக் கணிப்புக்கள்
தேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல் பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர். இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின் நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது.
நக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80.
நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 140. அதிமுக கூட்டணி 94.
ஆனால் இப்போது நடந்தது:
தி.மு.க. கூட்டணி 31. அ.தி.மு.க. கூட்டணி 203.
இந்த காமெடி பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய் பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள் நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது. எல்லாமே திமுகா பாசத்தால் வந்த வினை, நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு பலியாகிவிட்டது.
நக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..
90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...!
எப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.
செய்வீர்களா..?
துஷ்யந்தன்
Similar topics
» நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. …..
» மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு
» அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
» ஈகரையில் சென்றமுறை நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் எங்கே ??
» மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு
» அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
» ஈகரையில் சென்றமுறை நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் எங்கே ??
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|