ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்

Go down

வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன் Empty வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்

Post by தாமு Fri May 27, 2011 6:27 am

தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது, ஜெயலலிதா அபார வெற்றி பெற்றுவிட்டார் எல்லாம் நாங்கள் அறிந்ததுதான், ஆனால் தமிழ்நாட்டு அரசியலை அவதானித்து பார்த்துகொண்டிருப்பவர்கள் இப்போது எங்கேனும் சந்தித்துகொண்டால் ஆச்சரியப்பட்டு பேசிக்கொள்வது ஜெயலலிதா வெற்றிபற்றித்தான். ஆனால் இதில் எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை இது நான் எதிர் பார்த்ததுதான். அதுதான் தேர்தலுக்கு முதல் நாளே ஜெயலலிதா அபார வெற்றி என்று இந்த பதிவை போட்டேன். (வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்) எங்கள் வீட்டில் கூட அடுத்ததும் அய்யாதான் என்று வெறுப்பாக பேசிக்கொள்ளும் போது இடையில் நான் பூந்து அடுத்தது அம்மா என்று சொல்லி ஏளனமாக பார்க்கபட்டுள்ளேன் ( அவர்கள் இப்போது என்னை ஆச்சரியமாய் பார்ப்பது வேறு விடயம்). அடுத்து அதிமுகாதான் ஆட்சியை புடிக்கும் திமுகா மோசமான தோல்வியை தழுவும் என்று நான் நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதாக நினைத்த மூன்று காரணங்கள்.


1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.
2. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின் வெறுப்பும்.
3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள். அவை....

இலங்கைத் தமிழர் பிரச்னை
:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.

:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.



ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன் விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை )

கருத்துக் கணிப்புக்கள்

தேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல் பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர். இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின் நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது.


நக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80.


நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 140. அதிமுக கூட்டணி 94.


ஆனால் இப்போது நடந்தது:

தி.மு.க. கூட்டணி 31. அ.தி.மு.க. கூட்டணி 203.


இந்த காமெடி பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய் பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள் நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது. எல்லாமே திமுகா பாசத்தால் வந்த வினை, நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு பலியாகிவிட்டது.


நக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..
90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...!
எப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.
செய்வீர்களா..?



துஷ்யந்தன்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. …..
» மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு
» அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
» ஈகரையில் சென்றமுறை நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் எங்கே ??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum